Day: December 4, 2021

ஏஐடியுசி கட்டட கட்டுமான தொழிலாளர் சங்க கோரிக்கை மாநாட்டை யொட்டி – திருச்சியில் ஆட்டோ பிரச்சாரம்.

தமிழ்நாடு ஏஐடியுசி கட்டட கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் டிசம்பர் 7ல் கோரிக்கை மாநாடு சென்னையில் மாநில அளவில் நடைபெற உள்ளது. மாநாட்டில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ. கணேசன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் ஏஐடியுசி…

திருச்சியில் 9-லட்சம் மதிப்பீட்டில் நியாயவிலை கடை கட்டிடங்கள் – அமைச்சர் கே என் நேரு திறந்து வைத்தார்

திருச்சி உறையூர் , பிராட்டியூர் மற்றும் ராமச்சந்திரா நகர் ஆகிய மூன்று இடங்களில் திருச்சி மேற்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தலா ரூபாய் 9 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நியாய விலைக் கடைக் கட்டடங்கள் திறப்புவிழா நிகழ்ச்சி…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த நாங்கள் ரெடி அமைச்சர் கே என் நேரு.

திருச்சி உறையூர் பாத்திமா நகர் விவேகானந்தா தெருவில் வசித்த கிருஷ்ணன் வயது (65) என்பவர் உய்யக்கொண்டான் ஆற்றின் கரையோரத்தில் தொடர் கனமழையால் தேங்கியிருந்த மழைநீரில் விழுந்து இறந்ததைத் தொடர்ந்து அவரது மனைவி மேரி கிருஷ்ணன் அவர்களிடம் இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் உயிர்…

ஜீப்பை மடக்கிய போலீஸ் ஜீப் – திருச்சியில் நடந்த ச்சேசிங்-ஆல் பரபரப்பு.

திருச்சி மாவட்டம் முசிறியில் பெட்ரோல் பங்கில் ஜீப்பிற்கு டீசல் போட்டுவிட்டு பணம் தராமல் தப்பிச் சென்ற நபரை லால்குடி ரவுண்டானாவில் பேரிகார்டு வைத்து மடக்கிப் பிடித்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார். சென்னை தாம்பரத்தைச் சேர்ந்தவர் ஜவகர்லால் நேரு மகன் சண்முகம் (48).…