Day: December 5, 2021

திருச்சி 33வது வார்டில் இலவச சித்த மருத்துவ முகாம் – எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் தொடங்கி வைத்தார்.

புனித வின்சென்ட் தே பவுல் சபையின் 50வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, இந்திய ஒன்றிய மருத்துவம் மற்றும் திருச்சி மாவட்ட ஓமியோபதி சித்த மருத்துவ துறையுடன் இணைந்து 33வது வார்டு தெரசம்மாள்புரம் பங்கு ஆலய வளாகத்தில் இன்று காலை இலவச…

வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் – தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை அமைச்சுப்பணி அலுவலர் சங்கம் அரசுக்கு கோரிக்கை.

தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை அமைச்சுப்பணி அலுவலர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி புனித ஜான் வெஸ்டிரி பள்ளி கூட்ட அரங்கில் மாநிலத் தலைவர் பகவதியப்பன் தலைமையில் நடைபெற்றது. மாநில பொது செயலாளர் சுரேஷ் முன்னிலை வகித்தார். முன்னதாக மாவட்டத் தலைவர்…

இளம் பெண் மீது கொடூர தாக்குதல் – இருவர் கைது.

கோவை மாவட்டம் சரவணம்பட்டி பகுதியில் தனியார் நூற்பாலை செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், இந்த நிறுவனத்தில் பணிபுரியும் வடமாநிலமான ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர், வேலைக்கு வர மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.இதனால்,…

தமிழ்நாடு அனைத்து சுகாதார ஆய்வாளர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் இன்று நடந்தது.

தமிழ்நாடு அனைத்து சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் சார்பில் மாநில செயற்குழு கூட்டம் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் நாகை செல்வன் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் துணைத் தலைவர் மாரியப்பன்…

தடுப்பூசி போடாதவர்கள் மீது சட்ட நடவடிக்கை – அரசு எச்சரிக்கை.

இந்தியாவில் கொரோனா பெருந்தோற்று கடந்த ஆண்டு முதல் பரவ தொடங்கியது. கொரோனா பரவலை கட்டுபடுத்த பல்வேறு நடவடிகைகள் மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.   தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில் 100…