மழையினால் சாலையில் திடீர் வெள்ளம் – பாதுகாப்பு பணியில் போலீசார்.
திருச்சி அரியாற்றில் உடைப்பு ஏற்பட்டதன் காரணமாக மழை வெள்ளம் திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையை மறைத்தபடி வழிந்தோடுகிறது. மழை வெள்ளத்தில் போக்குவரத்தை சீர் செய்த போக்குவரத்து உதவி கமிஷனர் முருகேசன் மற்றும் போலீசார் பள்ளத்தில் வாகனங்கள் சிக்கிக்கொள்ளாமல் இருப்பதற்காக மழை வெள்ளத்தில்…