Day: December 8, 2021

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுந்த ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு ஆக்கிர மிப்புகள் அகற்றம்.

108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில். இக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா 3-ந் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி வரும் 24-ந் தேதி வரை 21 நாட்கள் நடைபெறும். விழாவின் முக்கிய வைபவமான சொர்க்கவாசல் திறப்பு வரும் 14-ந்தேதி நடைபெறுகிறது.…

ஊட்டியில் ஹெலிகாப்டர் விபத்து – இந்திய முப்படை தளபதி உள்ளிட்ட 13 பேர் பலி.

தமிழகத்தின் குன்னூர் அருகே இந்திய முப்படைகளின் தளபதி பிபின் ராவத் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்திய விமானப்படைக்கு சொந்தமான எம்.ஐ.-17வி5 ரக ஹெலிகாப்டரில் முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் ராணுவ அதிகாரிகள்…

முத்தரச நல்லூர் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில் கும்பாபி ஷேகம் இன்று நடந்தது.

திருச்சி மாவட்டம் முத்தரசநல்லூர் வெள்ளாளர் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி மாரியம்மன் திருக்கோயில் புறனமைகப்பட்டு கும்பாபிஷேகம் நடத்துவதற்காக பெரியோர்களால் முடிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 4ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை தொடங்கியது ஆறு கால யாகசாலை நடைபெற்று.  இன்று…

அமமுகவின் இலக்கு அதிமுகவை மீட்பது மட்டுமே – டிடிவி தினகரன் பேட்டி.

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவையொட்டி பகல் பத்து ஸ்ரீ நம்பெருமாள் உற்சவம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவரது மனைவி அனுராதா ஆகியோர் சாமி தரிசனம் செய்ய…

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து 5-ம் நாளான இன்று ஸ்ரீ நம்பெருமாள் இரத்தின பாண்டியன் கொண்டை அலங்காரம்.

108 திவ்யதேசங்களில் முதன்மையானதும் பூலோகம் வைகுண்டம் என அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவிலின் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த சனிக்கிழமை முதல் திருநெடுந்தாண்டகத்துடன் துவங்கியது. பகல் பத்து ராப்பத்து என 21 நாட்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக…