Day: December 9, 2021

முசிறி மகளிர் காவல் நிலையம் சார்பில் பள்ளி மாணவிகளுக்கு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி.

திருச்சி முசிறி உட்கோட்டம் அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பாக முசிறி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியை தீபா தலைமையில் நடைபெற்றது. அன்னை தெரசா டிரஸ்ட் இயக்குனர், ஆதிதிராவிடர்…

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக 37-வது பட்டமளிப்பு விழா – பட்டங்கள் வழங்கிய கவர்னர்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 37 ஆவது பட்டமளிப்பு விழா இன்று நடந்தது இந்த விழாவிற்கு வருகை புரிந்த தமிழக கவர்னர் ஆர்.என் ரவி தேர்ச்சி பெற்ற 106232 பேருக்கு பட்டங்கள் வழங்கி சிறப்புரை ஆற்றினார். அருகில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, துணைவேந்தர்…

அடிப்படை வசதிகள் கேட்டு – சேறும் சகதியுமான சாலையில் நாற்று நட்டு போராட்டம்

திருச்சி திருவெறும்பூர் 65வது வார்டு மாநகராட்சிக்கு உட்பட்ட நேதாஜி நகர் விரிவாக்க பகுதியில் அடிப்படை வசதிகளான சேறு சகதியுமான தெருவை சீர் செய்யவும், குடிநீர், தெருவிளக்கு கேட்டும் அப்பகுதியில் வாழும் பொதுமக்களை அச்சுறுத்தும் வெறிநாய்கள், பன்றிகளை பிடித்திட கோரி பலமுறை இப்பகுதி…

திருச்சி ரவுடிகள் 2 பேர் – குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் , ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்தும் , கொலை வழக்குகள் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுத்தும் , குற்றச்சம்பவங்கள் ஏதும் நடைபெறாதவண்ணம் ரோந்து செய்தும்…

ஹெலிகாப்டர் விபத்தில் மறைந்த தளபதி பிபின் ராவத் படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அஞ்சலி

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று ஊட்டியில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் மறைந்த இந்திய முப்படை தளபதி பிபின் ராவத் திருவுருவப்படத்திற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அருகில் அமைச்சர்கள் பொன்முடி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி,…

ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்த தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி.

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழா துவங்கி பகல் பத்து ஸ்ரீ நம்பெருமாள் உற்சவம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் அவரது மனைவி ஆகியோர் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய இன்று வந்தனர்.…

ஸ்ரீரங்கம் வைகுந்த ஏகாதசி பகல் பத்து 6- ம் நாளான இன்று ஸ்ரீ நம்பெருமாள் நீள்முடி கிரீடம் அலங்காரத்தில் காட்சி அளித்தார்.

108 திவ்யதேசங்களில் முதன்மையானதும் பூலோகம் வைகுண்டம் என அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவிலின் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த சனிக்கிழமை முதல் திருநெடுந்தாண்டகத்துடன் துவங்கியது. பகல் பத்து ராப்பத்து என 21 நாட்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக…