Author: JB

அமைச்சர் கே.என் நேருவின் 70வது பிறந்தநாள் விழா -கழக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

திராவிட முன்னேற்றக் கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என் நேரு தனது 70-வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…

திருச்சி 56-வது வார்டு கருமண்டபம் பகுதியில் மாநகராட்சி மேயர் அன்பழகன் நேரில் சென்று ஆய்வு.

திருச்சி கருமண்டபம் அசோக் நகர் தெற்கு முதலாம் வீதி, இரண்டாம் வீதி, வசந்த நகர், IOB காலனி மேற்கு மற்றும் கிழக்கு விஸ்தரிப்பு பகுதிகளில் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் ஆய்வு மேற்கொண்டார். இப்பகுதிகளில் நடைபெற்று வரும் புதை வடிகால் பணிகள்…

திருச்சியில் கேபிள் டிவி உரிமையாளர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே நெருஞ்சலக்குடி ஊராட்சியை சேர்ந்தவர் மாதவன் வயது 45. இவர் சொந்தமாக கேபிள் டிவி நடத்தி வருகிறார். இவருக்கு மஞ்சுளா தேவி என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.மஞ்சுளாதேவி லால்குடியில் உள்ள தனியார்…

திமுகவும் அதிமுகவும் அண்ணன் தம்பிகள் தான் ஆனால் பயணிக்கும் பாதைகள் தான் வேறு – திருச்சியில் ஓபிஎஸ் பேட்டி.

அதிமுக முன்னாள் சட்டமன்ற அரசு கொறடா துரை கோவிந்தராஜன் காலமானார் அவரது இருந்து சடங்கில் கலந்து கொள்வதற்காக தஞ்சாவூர் செல்வதற்காக சென்னையில் இருந்து விமான மூலம் திருச்சிக்கு வந்த ஓ பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்:- அப்போது திமுகவும் அதிமுகவும் அண்ணன்…

திருச்சியில் லாஜிக் இன்ஃபர் மேஷன் சிஸ்டம் நிறுவன திறப்பு விழா இன்று நடைபெற்றது.

திருச்சி-கரூர் பைபாஸ் சாலை அண்ணாமலை நகர் சிவம் பிளாசா வணிக வளாகத்தின் மூன்றாவது மாடியில் லாஜிக் இன்ஃபர்மேஷன் சிஸ்டம் நிறுவன திறப்பு விழா இன்று நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து லாஜிக் இன்ஃபர்மேஷன் சிஸ்டம்ஸ் நிறுவன துணை நிறுவனர் பிரபு குமார் செய்தியாளர்களிடம்…

ஜல்லிக்கட்டு மாடுகளை காட்சிப் படுத்தப்பட்ட விலங்கு இனங்கள் பட்டியலில் இருந்து அகற்ற வேண்டும் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்கம் வலியுறுத்தல்.

தமிழர்களின் பாரம்பரிய கலாச்சார திருவிழாவான ஜல்லிக்கட்டு விளையாட்டை தடை செய்யும் நோக்குடன் தற்போது மீண்டும் 15க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என்று கூறி மனு அளித்துள்ள நிலையில் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச் சங்கம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்துள்ளோம்…

வெளி நாட்டிற்கு கடத்த முயன்ற 3-அடி உயரமுள்ள திருவாச் சியுடன் கூடிய நடராஜர் உலோகச் சிலை மீட்பு.

தமிழகத்தின் பல பகுதிகளில் சிலைகளை திருடி தொன்மையான சிலைகள் என கூறி ஏமாற்றி சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதாக கிடைத்த தகவலையடுத்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க சென்னை சிலை திருட்டு தடுப்புப்பிரிவு காவல்துறை இயக்குநர் ஜெயந்தமுரளி மற்றும் காவல் துறை தலைவர்…

திருச்சியில் வாகனம் மோதி ஐடி பார்க் பெண் இன்ஜினியர் பரிதாப பலி போலீசார் விசாரணை.

திருவெறும்பூர் அருகே வாகனம் மோதி ஐடி பார்க் பெண் இன்ஜினியர் பரிதாபமாக இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது இது பற்றிய விவரம் வருமாறு. திருவெறும்பூர் அருகே உள்ளது நவல்பட்டுபர்மா காலனி இங்கு 15 வது தெருவில் வசித்து வருபவர்…

முஸ்லிம்கள் உரிமையை பறிக்கும் வகையில் பொது சிவில் சட்டம் கொண்டு வந்தால் ஜனநாயக வழியில் போராட்டம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி எஸ் எஸ் மஹாலில் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் சுலைமான் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் அப்துல் கரீம் மாநில பொருளாளர் இப்ராஹிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.…

தமிழ்நாடு இரும்பு வியாபாரிகள் நல சங்கத்தின் ஆலோசனை கூட்டம் மாநில தலைவர் சவுந்தர ராஜன் தலைமையில் திருச்சியில் இன்று நடைபெற்றது.

தமிழ்நாடு இரும்பு வியாபாரிகள் நல சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் திருச்சி பாலக்கரை மீனாட்சி திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு ஈரோடு மாவட்ட பழைய இரும்பு வியாபாரிகள் சங்க தலைவர் பாரூக் வரவேற்புரை ஆற்றினார். மாநில அமைப்பாளர் சிவக்குமார்…

வருகிற நாடாளு மன்றத் தேர்தலில் 40 தொகுதி களிலும் திமுக கூட்டணி வெற்றி அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு.

திருச்சி திமுக தெற்கு மாவட்ட பொது உறுப்பினர்கள் கூட்டம் திருச்சி ஈபி ரோட்டில் உள்ள மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார்.  முன்னாள் எம்எல்ஏ கே என் சேகரன் கவிஞர் சல்மா ஆகியோர் முன்னிலை…

ஸ்ரீரங்கம் கோவிலுக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை நன் கொடையாக வழங்கிய தம்பதியினர்..

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் வெளிநாட்டவர்களும் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். அதிலும் வசதி படைத்தோர் தாமாக முன்வந்து கோவிலுக்கு நன்கொடைகள் மற்றும் கோவிலுக்கு தேவையானவற்றை செய்து வருகின்றனர். அதேபோல்…

பாஜக தலைவர் அண்ணா மலையை கைது செய்ய வலியுறுத்தி மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்.

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் பாஜக தலைவர் அண்ணாமலையை கைது செய்து விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி திருச்சி ராமகிருஷ்ணா பாலம் அருகே மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கடந்த மாதம் 23ஆம் தேதி கோவை…

கழுத்தில் இரும்புக் கம்பி குத்தி உயிருக்கு போராடிய வாலிபர் – உயிரை காப்பாற்றிய திருச்சி அப்போலோ மருத்துவ குழுவினர்.

திருச்சியை சேர்ந்த கார்த்திகேயன் என்ற 33 வயது இளைஞர் கடந்த 15-ம் தேதி திருச்சி அப்போலோ மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவிற்குக் கொண்டுவரப்பட்டார்.. வீட்டில் சுமார் 15 அடி உயர முதல் மாடியில் இருந்து தவறிவிழுந்ததில் இரும்பு ராடு ஒன்று அவரது…

புதிய கல்வி கொள்கையை தமிழக அரசு பின்பற்ற வில்லை மத்திய இணை அமைச்சர் தவறான தகவலை பரப்புகிறார் – அமைச்சர் மகேஸ் பேட்டி

திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகம் சார்பில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்து வருகிறது. திருச்சி எஸ்.ஐ. டி தொழில்நுட்ப பயலுகத்தில் நடைபெறும் வேலை வாய்ப்பு முகாமை தொழிலாளர் நலன் மற்றும்…