அதிகரிக்கும் கொரோனா – முதல்வர் போட்ட உத்தரவு.
ஆசிய, ஐரோப்பிய நாடுகளில் தற்போது கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழ்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழகத்தில் தற்போது வரை, முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி போடாத நபர்களை கண்டறிந்து,…