திருச்சியில் புதுமை பெண் திட்டத்தின் கீழ் 613 மாணவி களுக்கு “வங்கி பற்று அட்டையை” அமைச்சர் K.N.நேரு வழங்கினார்
அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்த மாணவிகள் உயர்கல்வி பயில ஊக்கப்படுத்தும் வகையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் இன்று மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதி திட்டம் என்ற “புதுமைப் பெண்” திட்டம் சென்னையில்…