Category: திருச்சி

தற்கொலை மிரட்டல் விடுத்த கணவன் – கொலை செய்த மனைவி கைது.

திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் வயது 27 டூவீலர் ஷோரூமில் கலெக்சன் ஏஜென்டாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி லாவண்யா வயது 26 இந்த இருவரும் கடந்த 4-வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 வயதில்…

வழக்கு தொடர்வோம் – தமிழ் மாநில கிராமிய அஞ்சல் ஊழியர் ஓய்வு பெற்றோர் நல சங்கத்தினர் அறிவிப்பு.

தமிழ் மாநில கிராமிய அஞ்சல் ஊழியர் ஓய்வு பெற்றோர் நல சங்கத்தின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் துரைசாமி தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ராஜு மாநில துணைத் தலைவர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த…

வாட்டர் பாட்டிலில் பல்லி – அதிர்ச்சி அடைந்த பக்தர்‌ – திருச்சியில் பரபரப்பு.

தஞ்சாவூர் மாவட்டம் கீழ வீதி பகுதியை சேர்ந்த பழனிச்சாமி (56) , ராஜலட்சுமி (49) தம்பதி. இவர்கள் மகன், மருமகள், மற்றும் பேரக்குழந்தைகள் என குடும்பத்தோடு நேற்று இரவு சமயபுரம் வந்த பழனிச்சாமி இரவு தங்கிவிட்டு இன்று காலையில் சமயபுரம் மாரியம்மன்…

திருச்சியில் 3-பெண்கள் மாயம் – போலீஸ் விசாரணை

திருச்சி திருவானைக்காவல் கீழ கொண்டையன் பேட்டை பகுதியை சேர்ந்தவர் சண்முகம் இவரது மனைவி பூங்கொடி இந்த தம்பதியினருக்கு ராஜேஸ்வரி வயது 20ல் மகள் உள்ளார். இவர் ஸ்ரீரங்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பயிற்சி நர்சாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் வேலைக்கு சென்று…

காய்கறி சந்தை இட மாற்றத்தை கண்டித்து வியாபாரிகள் கண்டன தீர்மானம்.

திருச்சி மாவட்டம் துறையூர் ஆலமரம் பேருந்து நிறுத்தம் அருகில் சாமிநாதன் காய்கறி அங்காடி அமைந்துள்ளது. இந்த இடத்தை துறையூர் நகராட்சி நிர்வாகம் பராமரித்து வருகிறது. மேலும் சுமார் 46ஆண்டு காலமாக 150 குடும்பங்கள் வியாபாரம் செய்து தனது ஜீவனத்தை நடத்தி வருகிறது.…

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 31-வது நினைவு நாள் – காங்கிரஸார் மாலை அணிவித்து மரியாதை.

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி, ஸ்ரீபெரும்பத்தூரில் கடந்த 1991-ஆம் ஆண்டு மே 21-ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். அவரது 31-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து திருச்சி ஜங்சன் ரயில் நிலையம் எதிரே உள்ள அவரது உருவ சிலைக்கு…

திருச்சியில் விநாயகர் சிலை திருட்டு – போலீஸ் விசாரணை.

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள உப்பிலியபுரம் காவல் எல்லைக்கு உட்பட்ட ரெட்டியார் பட்டியில் அமைந்துள்ளது. அருள்மிகு ஶ்ரீமரகதவல்லி தாயார் உடனுறை ஶ்ரீகாளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில். இக்கோயில் பிரசித்தி பெற்ற நவக்கிரக பரிகாரக் ஸ்தல கோவில் ஆகும் இங்கு 27 நட்சத்திரங்களுக்கும் அவர் வந்த…

10 ஆண்டுகளில் காவல் நிலையத்தில் 950 மரணங்கள் – தமிழக டிஜிபி சைலேந்திர பாபு தகவல்

காவல் நிலையத்தில் ஏற்படும் மரணம் தடுப்பது குறித்து ஒருநாள் பயிற்சி முகாம் திருச்சி ஜோசப் கல்லூரியில் நடைபெற்றது. முகாமிற்கு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தலைமை தாங்கினார். திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன், மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் மற்றும் பலர்…

திருச்சியில் விவசாயிடம் லஞ்சம் வாங்கிய விஏஓ மற்றும் ஆர்.ஐ லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே இனாம் கல்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மாணிக்கம் இவரின் தந்தை நல்லையன் இறந்து விட்டார். இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன் வாரிசு சான்றிதழ் வழங்க கோரி மண்ணச்சநல்லூர் தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார்.…

திருச்சி ரெயில் நிலையத்தில் திடீர் ஆய்வு செய்த பயணிகள் பாதுகாப்பு குழுவினர்

திருச்சி ரெயில் நிலையத்தில் இன்று காலை பயணிகள் பாதுகாப்பு குழு அதிகாரிகள் ஜெயந்திலால் , ஜெயின் , பிரமோத் குமார்சிங் , மோகன்லால் ஆகியோர் தலைமையிலான குழு திடீரென ஆய்வில் ஈடுபட்டனர் . அப்போது ரெயில் பயணத்தின்போது பயணிகளுக்கு முதலுதவி சிகிச்சை…

திருச்சியில் 18.75 கோடி மதிப்பில் தூர்வாரும் பணி – அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவின்படி, திருச்சி மாவட்டத்தில், நீர்வளத் துறையின் சார்பில் அரியாறு மற்றும் ஆற்றுப் பாதுகாப்பு கோட்டங்களுக்குட்பட்ட ஆறுகள் வடிகால்கள் வாய்க்கால் தூர்வாரும் பணி ரூபாய் 18.75 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது. இந்த தூர் வாரும் பணிகளை…

கலெக்டர் அதிரடி உத்தரவு – ஆக்கிர மிப்புகளை அகற்றிய அதிகாரிகள்.

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தின் உள்ளே உள்ள வருவாய்த்துறையினருக்கு சொந்தமான அரசு நிலத்தை 1938ஆம் ஆண்டு ஆபீஸர் ரெக்ரியேசன் என்ற பெயரில் கிளப் ஒன்று ஆரம்பித்து 1975 ம் ஆண்டு பதிவு செய்து வைத்துள்ளனர். அரசுக்கு சொந்தமான 17 சென்ட்…

முதல்வர் மு.க.ஸ்டாலின் உறவினர் பாஜகவில் இணைந்தார் – அதிர்ச்சியில் திமுகவினர்.

பா.ஜ.க. வர்த்தக பிரிவு திருச்சி மாவட்ட அலுவலகம் முன்பு கட்சி கொடியேற்று விழா மற்றும் மாற்று கட்சியினர் பா.ஜ.க.வில் இணையும் விழா ஆகியவை இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பாஜக மாநில வர்த்தக அணி செயலாளர் எம். பி.முரளிதரன் தலைமை தாங்கினார்.…

பேரறிவாளன் விடுதலை கண்டித்து திருச்சியில் காங்கிரஸார் வாயில் வெள்ளை துணி கட்டி மௌன போராட்டம்.

பேரறிவாளன் விடுதலையை கண்டித்து திருச்சி அருணாசலம் மன்றத்தில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு தலைமையில் காங்கிரஸார் வாயில் வெள்ளை துணி கட்டி மௌன போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து எம்பி திருநாவுக்கரசர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில்:- பேரறிவாளன் தவிர்த்த மற்ற ஆறு…

பணம் வாங்கிய வட்டார வளர்ச்சி அலுவலர் தற்காலிக பணி நீக்கம் – கலெக்டர் அதிரடி.

திருச்சி மாவட்டம் , துறையூர் ஊராட்சி ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் ( வட்டார ஊராட்சி ) ஆகப் பணியாற்றி வருபவர் மணிவேல் . இவர் வண்ணாடு ஊராட்சியில் பசுமை வீடு கட்டும் திட்டத்தின் கீழ் திட்டப் பயனாளிகளிடம் விதிகளை மீறி…

தற்போதைய செய்திகள்