Category: திருச்சி

மாநகர சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி பிஜேபி சார்பில் மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்.

திருச்சியில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து ஸ்மார்ட் திட்டத்தின் கீழ் சாலை விரிவாக்கப் பணிகள் மற்றும் பாதாள சாக்கடை திட்டங்கள். குடிநீர் திட்டங்கள் குடிநீருக்காக பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இது சாலைகளை சீர்படுத்த வலியுறுத்தி…

திருச்சி கலெக்டரிடம் குடும்பத்துடன் வந்து மனு அளித்த – ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தினர்.

புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் இணைப்பு சங்கமான ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம் சார்பில் இன்று மாவட்ட ஆட்சியரிடம் குடும்பத்துடன் வந்து மனு அளித்தனர். மனுவில் கூறியிருப்பதாவது:- திருவரங்கம் ராஜ கோபுரம் அருகில் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் இணைப்பு சங்கமான…

திருச்சி ரைபில் கிளப்பில் கோடை கால துப்பாக்கி சுடும் பயிற்சி – பரிசுகள் வழங்கிய போலீஸ் கமிஷனர் .

திருச்சி மாநகர கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள மாநகர ரைபில் கிளப்பை கடந்த 31.12.2021 – ந்தேதி தொடங்கப்பட்டது . மாவட்ட , தேசிய மற்றும் சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டிக்கு கலந்து கொள்ள பயிற்சி பெறும் வகையில் திருச்சி மாநகர…

2-ஆண்டுகளில் திருச்சி மிகப்பெரிய வளர்ச்சி அடையும் – தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேச்சு.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம். திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் பொன்மலை பகுதியில் திருச்சி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு…

பள்ளிகளில் காலை சிற்றுண்டி உணவு – முதல்வருக்கு நன்றி சொன்ன தமிழக ஆரம்ப ப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.

தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுக்கூட்டம் திருச்சி புத்தூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் இன்று நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாநில பொது செயலாளர் இரா.தாஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்திற்கு பின்னர் பொது…

திருச்சி காபி கடையில் தீ விபத்து – அலறி ஓடிய பொதுமக்கள்.

திருச்சி சாலை ரோட்டில் உள்ள கும்பகோணம் ஐயங்கார் காபி கடையில் இன்று மாலை திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனை கண்ட வாடிக்கையாளர்கள் மற்றும் கடை ஊழியர்கள் அலறியடித்துக்கொண்டு கடையிலிருந்து சாலையை நோக்கி ஓடினர். இந்த தீ விபத்து குறித்து திருச்சி கண்டோன்மென்ட்…

2.50-கோடியில் நூலகம், அறிவுசார் மைய அடிக்கல் நாட்டி, 11.55 லட்சம் மதிப்பிலான நியாய விலை கடையை அமைச்சர் கே என் நேரு திறந்து வைத்தார்.

திருச்சி மாநகர் பகுதிகளில் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று திருச்சி கருமண்டபம் ஆர்.எம்.எஸ் காலனியில் திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி 2021-2022 ம் ஆண்டின் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 11.55 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நியாய…

திருச்சி கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்ற 12-ம் வகுப்பு பள்ளி மாணவன் நீரில் மூழ்கி பலி.

திருச்சி மண்ணச்சநல்லுார் பகுதியை சேர்ந்த 12-ம் வகுப்பு படிக்கும் மாணவன் சுதர்சன் வயது 18. இன்று விடுமுறை என்பதால் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்களுடன் சேர்ந்து கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்றுள்ளான். அப்போது யாரும் எதிர்பார்க்காத விதமாக திடீரென நீரில்…

அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் யார் தடுத்தாலும் அவர்கள் மீது வழக்குப் பாயும் – திருச்சியில், அமைச்சர் கே.என். நேரு பேட்டி.

கடந்த 10-ஆண்டுகளாக திருச்சி அரிஸ்டோ ரவுண்டானா மேம்பால பணிகள் மத்திய பாதுகாப்புத் துறைக்கு சொந்தமான 66சென்ட் நிலம் பெறமுடியாமல் பணிகள் நிறைவடையாமல் இருந்து வந்தது. தற்போது அந்த நிலத்தை பாதுகாப்புத்துறை வழங்கியதால் இன்று அப்பணிகள் மீண்டும் துவங்கியுள்ளது. இப்பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை…

திருப்பைஞ்சீலி கோவில் சித்திரை தேரோட்டம் – ஆயிரக் கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே கி.பி ஆறாம் நூற்றாண்டை சார்ந்த பழமையான புராதன சிறப்பு வாய்ந்த மேலச்சிதம்பரம் எனும் திருப்பைஞ்சீலியில் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியிருக்கும் பிரசித்தி பெற்ற அருள்மிகு விசாலாட்சி அம்பாள் உடனுறை நீலிவனேஸ்வரர் கோவில் சித்திரை தேரோட்டம் வெகு விமர்சியாக…

திருச்சி பேக்கரியில் 155 கிலோ கெட்டுப்போன கேக் மற்றும் இறைச்சி அழிப்பு – உணவு பாதுகாப்பு துறை அதிரடி.

பொதுமக்களிடமிருந்து வந்த புகாரை அடுத்து திருச்சி தில்லை நகரில் உள்ள ஒரு பிரபல கேக் விற்பனை செய்யும் உணவகத்தை திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையில் ஆய்வு செய்தபோது கெட்டுப்போன சுமார் 27.450 கிலோ கேக்…

எலும்பு புற்று நோயினால் அவதிப்பட்ட 17-வயது சிறுவனுக்கு திருச்சி அரசு மருத்துவ மனையில் அதிநவீன அறுவை சிகிச்சை – டீன் வனிதா பேட்டி.

திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் வனிதா இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்… திருச்சி அரியமங்கலம் பகுதியில் வசிக்கும் அப்துல் காதர் (வயது 17) என்ற 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு 3 மாதங்களுக்கு முன்பாக வலது…

திருச்சி ஆம்னி பேருந்து நிலைய கடைகளை அடித்து உடைத்து சேதப் படுத்துவதாக வியாபாரிகள் புகார்.

திருச்சி மாவட்டத்தில் மத்தியப் பேருந்து நிலையம் அருகே ரயில்வேக்குச் சொந்தமான இடத்தில் ஆம்னி பேருந்து நிலையம் செயல்பட்டுவருகிறது. இந்தப் பேருந்து நிலையத்தில் டீக்கடை, டிபன் கடை, பெட்டிக்கடைகள் ஆம்னி பேருந்து அலுவலகம், பழக்கடை உள்பட 60 வியாபாரக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.…

காவல் நிலையம் முன்பு வக்கீல்கள் தர்ணா போராட்டம் – ரயில் நிலையத்தில் பரபரப்பு.

திருச்சி ரயில்வே ஜங்ஷன் முதல் பிளாட்பாரத்தில் உள்ள இருப்புப்பாதை காவல் நிலையம் முன்பு வக்கீலை தாக்கியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யவும், காவல் நிலைய ஆய்வாளரை கண்டித்து 30-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் தரையில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த…

திருச்சி மலைக் கோட்டை தாயுமானவர் சுவாமி கோவில் தேரோட்டம் – தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்.

திருச்சி மாநகரில் மிகவும் பிரசித்திபெற்ற ஆலயமாக திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு மட்டுவார்குழலி அம்பிகை சமேத தாயுமானவர் சுவாமி திருக்கோவிலில் இந்த ஆண்டு சித்திரை திருவிழா ஐந்தாம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. மழையின் மையப்பகுதியில் அமைந்துள்ள பிரம்மாண்டமான தாயுமானவ சுவாமி திருக்கோவிலில் இருந்து…

தற்போதைய செய்திகள்