Category: திருச்சி

திருச் சபையின் மரபுக்கும், விதிகளுக்கும் முரணான தேர்தல் – TELC ஆயர்கள் குற்றச்சாட்டு.

தமிழக சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் ஆயர்கள் ஆலோசனை கூட்டம் பேராலயத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தற்போது தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் ஆயர் தேர்தல் மற்றும் பல்வேறு நிர்வாக குளறுபடி காரணங்கள்…

மக்கள் அதிகாரம் சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் – பொதுச் செயலாளர் ராஜூ அறிவிப்பு.

மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் ராஜூ திருச்சி பத்திரிக்கை யாளர்களுக்கு பேட்டி அளிக்கையில்:- தமிழகத்தில் அமைதியை கெடுக்கும் ஆளுநர் ஆர்.ன். ரவியை ஒன்றிய அரசு திரும்ப பெறவேண்டும், ஜனநாயக விரோத ஆளுநர் பதவியை உடனே ரத்து செய்ய…

திருச்சி அரசு மருத்துவ மனையில் உலக செவிலியர் தின விழா கொண்டாட்டம்.

ப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த நாளான மே 12ஆம் தேதி உலகம் முழுவதும் உலக செவிலியர் நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று திருச்சி அரசு மருத்துவமனையில் மருத்துவமனை டீன் வனிதா தலைமையில் உலக செவிலியர் தின விழா கேக் வெட்டிக் கொண்டாட்டம்…

அச்சுத் தொழில் மூலப் பொருட்கள் விலையை கட்டுப்படுத்த வேண்டும் அச்சக சங்கத்தினர் திருச்சி ஆர்டிஓ-விடம் மனு

திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த அச்சக சங்கத்தின் தலைவர் ஹரிகிருஷ்ணன் தலைமையில் அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பழனிக்குமாரிடம் மனு அளித்தனர்.  அந்த மனுவில் கூறியிருப்பதாவது;- எங்களின் அச்சுத் தொழிலுக்கு ஆதாரமாக உள்ள காகிதம் தினம் தினம்…

திருச்சி வங்கியில் பேட்டரி வெடித்து விபத்து – வாடிக்கை யாளர்கள், ஊழியர்கள் ஓட்டம்.

திருவரங்கம் கீழவாசல் வெள்ளை கோபுரம் அருகே தேசிய மயமாக்கப்பட்ட அரசு வங்கி உள்ளது. இந்த வங்கி இன்று காலை திறக்கப்பட்டு ஊழியர்கள் வழக்கம்போல் பணியை தொடங்கினர். வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதற்காகவும், போடுவதற்காகவும் தொடங்கினர். இந்நிலையில் திடீரென்று இன்வெர்ட்டர் யு.பி.எஸ் எனப்படும் பேட்டரி…

திருச்சி மாநகராட்சி அலுவலகம் முற்றுகை – தள்ளுவண்டி, தரைக்கடை வியா பாரிகளால் பரபரப்பு.

20 ஆண்டு காலத்திற்கு மேலாக திருச்சியில் தள்ளுவண்டி, தரைக் கடை வியாபாரம் செய்து வருபவர்களை ஆக்கிரமிப்பு என்ற பெயரில் அப்புறப்படுத்த கூடாது. 2014-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி போடப்பட்ட தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்பு சட்டத்தை மீறக்கூடாது.பல ஆண்டு காலமாக தரைக்…

தனியார் பஸ்களில் சிசிடிவி கேமரா – போலீஸ் கமிஷனர் அறிவுறுத்தல்.

திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் மாநகர தனியார் பேருந்தின் உரிமை யாளர்களுடன் பேருந்துகளில் குற்றசம்பவத்தை தடுப்பது தொடர்பான கலந்தாய்வு கூட்டம் திருச்சி மாநகர காவல் ஆணையரகத்தில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய காவல் ஆணையர் தனியார் பேருந்துகளில் நடைபெறும்…

திருச்சி தனியார் ஹோட்டலில் தீ விபத்து – 3 மணி நேர போராட்டம் – தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள்.

திருச்சி தில்லைநகர் சாலை ரோட்டில் உள்ள தனியார் ஹோட்டல் நாலாவது மாடியில் இருந்து நேற்று இரவு திடீரென தீ பற்றி எரிந்தது.‌ இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து கண்டோன்மெண்ட் கோர்ட் அருகே உள்ள தீயணைப்பு நிலையத்தில் இருந்து தீயணைப்பு…

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி திருச்சி மாவட்ட கிளை கலைக்கப் பட்டு அமைப்புக் குழு உருவாக்கம்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் அவசர கூட்டமானது திருச்சி உள்ள ரவி மினி ஹாலில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் ஜோசப் தன்ராஜ் வரவேற்றார். இந்த கூட்டத்திற்கு மாநில பொதுச் செயலாளரும் அகில இந்திய ஆசிரியர் கூட்டணி இணைப்…

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் “அரபு இலக்கி யத்தின் போக்குகள் மற்றும் வளர்ச்சிகள்” என்ற தலைப்பில் 2-நாள் சர்வதேச கருத்தரங்கம்.

திருச்சி ஜமால் முகமது கல்லூரி அரபு முதுகலை மற்றும் ஆய்வுத் துறை சார்பில் “வளைகுடா நாடுகளில் அரபு இலக்கியத்தின் போக்குகள் மற்றும் வளர்ச்சிகள்” என்ற தலைப்பில் 2 நாள் சர்வதேச கருத்தரங்கம் கல்லூரி வளாக கூட்ட அரங்கில் இன்று நடந்தது. இந்த…

“பட்டின பிரவேசம்” பிரச்சனைக்கு தீர்வு – திரு நெடுங்கள நாதர் கோயிலில் நன்றி தெரிவித்த திண்டுக்கல் சிவபுர ஆதீனம்.

மயிலாடுதுறை தருமபுர ஆதீன பட்டினப்பிரவேசம் பல்லக்குத் தூக்கும் விழாவிற்கு தமிழக அரசு திடீர் தடை விதித்து உத்தரவிட்டது அனைவரும் அறிந்ததே.இதனையடுத்து தமிழகத்தில் பல்வேறு தரப்பு பக்தர்களிடம் இருந்தும் அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு இயக்கங்கள் இடமிருந்தும் எதிர்ப்பு வலுக்கவே அதேவேளையில் சட்டசபையில்…

வாடிக்கை யாளர்களுக்கு செட்டில் மெண்ட் – ஐஸ்வர்யா தங்க மாளிகை நிர்வாக இயக்குனர் முருகேசன் திருச்சியில் பேட்டி.

கோவையை தலைமையிடமாக கொண்டு ஐஸ்வர்யா தங்க மாளிகை செயல்பட்டு வருகிறது. கோவை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் கிளைகள் அமைத்து, நகைச்சீட்டு மற்றும் நகை திட்டங்கள் மூலம் வாடிக்கையாளர்களிடம் பணம் வசூலித்து மோசடி செய்ததாக கூறப்படுகிறது. நகையோ, பணமோ கிடைக்காமல் ஏமாந்த கோவை…

TELCயின் முன்னாள் ஆயரின் ஊழல்களை விசாரிக்க 5 பேர் கொண்ட குழு – செயலாளர் மெகர் அந்தோணி பேட்டி.

திருச்சியில் கடந்த 1919 முதல் தலைமையிடமாகக் கொண்டு தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை செயல்பட்டு வருகிறது திருச்சபையின் கீழ் 200 பள்ளிக் கூடங்கள், ஒரு கல்லூரி, 40 சிறுவர் மற்றும் முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. இதில் ஆயராக பணியாற்றுபவர்கள் அறுபத்து…

திருச்சியில் அரசு பஸ், வேன் மோதி விபத்து – சிறுவன் உள்பட 7 பேர் படுகாயம்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே சிறுகாம்பூர் கிராமத்தில் வேன் மற்றும் அரசுப் பேருந்தும் மோதிக் கொண்ட விபத்தில் பலர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து வாத்தலை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடம் வந்த போலீசார் விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம்…

திருச்சியில் பிரபல கஞ்சா வியாபாரி மீது குண்டாஸ் பாய்ந்தது.

திருச்சி ஸ்ரீரங்கம் விரேஸ்வரம் அருகில் இருசக்கர வாகனத்தில் சென்ற மின்பொறியாளர் ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டி , இருசக்கர வாகனம் மற்றும் ரூ .2000 / – பணத்தை பறித்து சென்றதாக பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து . வழக்கின்…

தற்போதைய செய்திகள்