திருச் சபையின் மரபுக்கும், விதிகளுக்கும் முரணான தேர்தல் – TELC ஆயர்கள் குற்றச்சாட்டு.
தமிழக சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் ஆயர்கள் ஆலோசனை கூட்டம் பேராலயத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தற்போது தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் ஆயர் தேர்தல் மற்றும் பல்வேறு நிர்வாக குளறுபடி காரணங்கள்…