Category: திருச்சி

அரியமங்கலம் பகுதியில் அமமுக வேட்பாளர் செந்தில் நாதன் பொதுமக்களிடம் குக்கர் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்:-

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் செந்தில்நாதன் இன்று காலை திருவெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட செந்தணீர்புரம் மாரியம்மன் கோவில் முன்பு வாக்காளர் பெருமக்களிடம் வாக்கு சேகரிப்பை தொடங்கினார். அதனைத் தொடர்ந்து…

தா.பேட்டை ஒன்றியத்தில் பெரம்பலூர் ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் தாமரை சின்னத்துக்கு வாக்கு கேட்டு வீதி வீதியாக பிரச்சாரம்:-.

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி சார்பில் தாமரை சின்னத்தில் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் போட்டியிடுகிறார் இவர் தாப்பேட்டை ஒன்றியம் அயித்தாம்பட்டி, தும்பலம் வாளசிராமனி, வேலம்பட்டி ஊர் அக்கரை தாப்பேட்டை மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வீதி…

ரமலான் பண்டிகை முன்னிட்டு திருச்சியில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்.

ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகைக்கு முன்பு ஒரு மாத காலம் நோன்பு இருப்பது மரபு. நோன்பு காலத்தில் இஸ்லாமியர்கள் விடியலுக்கு முன்பாக உணவு சாப்பிட்டு விட்டு பிறகு சூரியன் மறையும் வரை உணவு உண்ணாமலும், தொண்டையில் எச்சில் கூட விழுங்காமலும்…

ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம் மற்றும் பு.ஜ.தொ.மு தலைமையில் ஆட்டோ ஓட்டுநர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம்:-

திருச்சி இரயில்வே ஜங்சன் வளாகத்திற்குள் 100 க்கணக்கான ஆட்டோ ஓட்டுனர்கள் நீண்ட வருடங்களாக புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் இணைப்பு சங்கமான ஆட்டோ ஓட்டுனர்கள் பாதுகாப்புச் சங்கம் மற்றும் பிற சங்கத்தினரும் முறையாக ஆட்டோ ஓட்டிவரும் நிலையில் தென்னக இரயில்வே நிர்வாகம்…

நெசவாளர்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் – ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் வாக்குறுதி!

மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் போட்டியிடுகிறார். இவர் தொகுதி முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பொது மக்களிடம் தாமரை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டி தீவிர…

அலங்கரிப் பாளர்களுக்கும் தனியாக நலவாரியம் அமைக்க வேண்டும் – அலங்கரிப்பாளர் நல சங்கம் கோரிக்கை:-

திருச்சியில் அலங்கரிப்பாளர் நல சங்கம் சார்பில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது மாநிலத் தலைவர் பாலமுருகன் கூறுகையில் :- அலங்கரிப்பாளர்கள் தனிநல வாரியம் அமைக்க வேண்டும் என சங்க மாநிலத் தலைவர் பாலமுருகன் கோரிக்கை.திருமண அலங்கரிப்பு தொழில் சார்ந்த தமிழக முழுவதும்…

காவிரியின் குறுக்கே மேகத்தாட்டில் அணைக்கட்டும் நடவடிக்கையை தடுத்து நிறுத்துவோம் – தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் கலந்தாய்வு கூட்டத்தில் தீர்மானம் :-

தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் கலந்தாய்வு கூட்டம் திருச்சியில் இன்று காவிரி தனபாலன் தலைமையில் நடைபெற்றது. விவசாய சங்க தலைவர்கள் தீட்சிதர் பாலசுப்பிரமணியன், அய்யாக்கண்ணு, ராஜேந்திரன் செல்லமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சிற குறு விவசாயிகளுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை…

திருச்சியில் ரயில் முன் பாய்ந்து கூலி தொழிலாளி தற்கொலை:-

திருச்சி அரியமங்கலம் மேம்பாலத்தின் கீழ் பொன்மலை ஸ்ரீரங்கம் ரயில் வழித்தடத்தில் ஒரு அடையாளம் தெரியாத ஆண் நபர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக அரியமங்கலம் போலீசார் மற்றும் பொன்மலை ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு அரியமங்கலம்…

மத்திய அரசின் திட்டங்களை பொது மக்களிடம் எடுத்து கூறி வாக்கு சேகரிக்க வேண்டும் – நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பாரிவேந்தர் பேச்சு!

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அய்யர்மலை பகுதியில் நடைபெற்றது. கூட்டத்தில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரி வேந்தர் கலந்து கொண்டு பேசினார்.…

நவதானியங்கள் மூலம் 100% வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வு லோகோ வெளியீடு:-

நாடாளுமன்றத் தேர்தலில் 100% வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திருச்சி கே.கே நகர் உழவர் சந்தையில் தானியங்களைக் கொண்டு திருச்சி மலைக்கோட்டை மற்றும் வாக்குப்பதிவு குறித்த அடையாளங்களை குறித்து உருவாக்கப்பட்ட தேர்தல் லட்சியை (லோகோ) திறந்து வைக்கப்பட்டது. திருச்சி ஆர்டிஓ…

திருச்சி அமமுக வேட்பாளர் செந்தில் நாதனுக்கு திமுக கவுன்சிலர் ஆதரவா???

இந்திய ஜனநாயக கூட்டணி சார்பில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அமமுக வேட்பாளராக செந்தில்நாதன் குக்கர் சின்னத்தில் போட்டியிடுகிறார். இவர் திருச்சி பொன் நகர் பகுதியில் பொதுமக்களிடம் குக்கர் சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சார வாகனத்தில் சென்றார். அப்போது கவுன்சிலர் ராமதாஸ் திருச்சி…

திருவானைக் காவல் அகிலாண் டேஸ்வரி சமேத ஜம்புகேசுவரர் திருக்கோவில் பங்குனி தேரோட்டம் – தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்:-

பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமானதும், சுமார் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருக்கோவிலுமான திருச்சி திருவானைக்காவல் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேசுவரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனித் தேரோட்டம் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி மண்டல பிரம்மோற்சவ திருவிழாவான…

அமமுக வேட்பாளர் செந்தில் நாதனை ஆதரித்து உறையூர் பகுதியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா குக்கர் சின்னத்தில் வாக்கு சேகரித்தார்:-

தேசிய ஜனநாயக கூட்டணிகள் அங்கம் வகிக்கும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் செந்தில்நாதன் வீதி வீதியாக சென்று பொதுமக்களிடம் குக்கர் சின்னத்தில் வாக்கு சேகரித்து வருகிறார் அதன் ஒரு பகுதியாக இன்று காலை…

திருச்சியில் குடிநீர் வராததை கண்டித்து தேர்தலை புறக்கணிப் பதாக அறிவித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்:-

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தச்சங்குறிச்சி ஊராட்சி மேட்டுத்தெரு கிராமத்தில் ஒரு மாத காலமாக முறையாக தண்ணீர் வராமல் இருந்து வந்தது. இதனால் அன்றாடம் உணவு சமைப்பதற்கு கூட தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வந்தனர். இந்த நிலையில் இது தொடர்பாக…

பொம்பலூர் பகுதி மக்களின் 50 ஆண்டுகால கோரிக்கையான ரயில்வே திட்டத்தை நிறைவேற்றி கொடுப்பேன் – ஐஜேகே வேட்பாளர் பாரி வேந்தர் வாக்குறுதி:-

கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய பகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் நேற்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றியத்தில் உள்ள கொசூர், காக்காயம்பட்டி நால்ரோடு,…