அரியமங்கலம் பகுதியில் அமமுக வேட்பாளர் செந்தில் நாதன் பொதுமக்களிடம் குக்கர் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்:-
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் செந்தில்நாதன் இன்று காலை திருவெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட செந்தணீர்புரம் மாரியம்மன் கோவில் முன்பு வாக்காளர் பெருமக்களிடம் வாக்கு சேகரிப்பை தொடங்கினார். அதனைத் தொடர்ந்து…