நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் வெளியீடான சங்க இலக்கிய உரை வேறுபாட்டு களஞ்சிய என்ற நூல் வெளியீட்டு விழா திருச்சி சிங்காரத்தோப்பு அருகே உள்ள தமிழ் சங்க கூட்டரங்கில் நடைபெற்றது. இந்த நூல் வெளியீட்டு விழாவில் தமிழின் சங்க இலக்கியங்களை இன்றைய இளைஞர்களிடம் கொண்டு செல்லும் விதமாகவும் தமிழில் தொன்மையையும் அறிவியலையும் உள்ளடக்கிய

சங்க இலக்கிய உரை வேறுபாட்டு களஞ்சியம் நூலின் தொகுப்பினை சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் நூல்களை வெளியிட்டு சிறப்புரையாற்றினார் மேலும் முதற்படி நூலை அறிஞர் வேலுச்சாமி அறிமுகம் செய்து வைத்தார். இவ்விழாவில் தமிழ் அறிஞர்கள் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சந்தானம் செய்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்