அதிமுக கழகத்தின் 54-ம் ஆண்டு துவக்க விழா – எம்ஜிஆர் சிலைக்கு கழக அமைப்பு செயலாளர் ரத்தினவேல் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:-
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 54ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள அதிமுக நிறுவன தலைவரும், முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் திருவுருவச் சிலைக்கு அதிமுக கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ரத்தினவேல்…
திருச்சியில் இளம்பெண்கள், ஆடவர், குழந்தைகள் பங்கேற்ற “பேஷன் ஷோ” நிகழ்ச்சி:-
நவீன மற்றும் புதிய ஆடை வடிவமைப்புகள் வரும் போதெல்லாம் அதனை அங்கீகரிக்க பேஷன் ஷோக்கள் நடத்தி அதனை பிரபலப்படுத்தும் பேஷன் ஷோக்கள் மேலைநாடுகளில் பிரபலமடைந்து, தென்னிந்தியாவினைக் கடந்து தற்போது தமிழகத்திலும் பிரபலமடைந்துவருகிறது. இதனிடையே திருச்சியில் தனியார் அமைப்பு மூலம் இளைஞர், இளம்பெண்கள்…
திருச்சியில் ம.நீ.ம.கட்சியின் கோரிக்கையை ஏற்று தகனமேடை பகுதியில் மின்விளக்கு அமைத்த மாநகராட்சி மேயருக்கு பொதுமக்கள் பாராட்டு:-
திருச்சி ஓயாமரி தகனமேடையில் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய தகனமேடையில் போதிய வெளிச்சம் இல்லாமல் உடல்களை செல்போன் டார்ச்லைட் வெளிச்சத்தில் எரியூட்டப் படுவதாக மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் ஆதாரத்துடன் திருச்சிராப்பள்ளி மேயர் மற்றும் ஆணையர் கவனத்திற்கு சில நாட்கள்…
“ராம்ராஜ் காட்டன்” நிறுவனத்தின் புதிய ஷோரூம் திறப்பு விழா திருச்சியில் இன்று நடைபெற்றது:-
நமது பாரம்பரிய ஆடைகளுக்கான நம்பகமான பெயராக திகழும் ராம்ராஜ் காட்டன், திருச்சி – சென்னை டிரங்க் சாலையில் சத்திரம் பஸ் நிலையத்தில், மேலசிந்தாமணி, ரம்பா தியேட்டர் அருகே, தனது புதிய ஷோரூமை இன்று திறந்தது. அந்தப் பகுதி மக்கள் தங்கள் குடும்பத்திற்கான…
விஜயகாந்த் மகனுடன் நடித்தது விஜயகாந்த் சாருடன் சேர்ந்து நடித்தது போல் இருக்கிறது திருச்சியில் சரத்குமார் பேட்டி:-
திருச்சி விமான நிலையத்திற்கு இன்று மாலை வருகை தந்த பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நடிகர் சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது…. திருச்சி புதிய விமான நிலையத்திற்கு வந்து இறங்கி அதை பார்ப்பதில் சந்தோஷமாக இருக்கிறது. விஜய் வழக்கு சி…
சிபிஐயை வைத்து பாஜக தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் அரசியல் செய்கிறது – திருச்சியில் எம்.பி.ஜோதிமணி பேட்டி:-
திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த கரூர் எம்பி ஜோதிமணி பேசும்போது…. தமிழக வெற்றிக் கழக கரூர் கூட்டத்தில் நடந்த மிகப்பெரிய துயர சம்பவத்தில் 41 பேர் இறந்து போய் உள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். தொடர்ச்சியாக நான் மரணமடைந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் குடும்பத்தினரை…
திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கலை தலைமையில் நடந்த வாக்குத் திருட்டு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை – முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் பார்வையிட்டார்:-
இந்தியாவில் வாக்குத் திருட்டு விழிப்புணர்வு கையெழுத்து இயக்க பணிகள் குறித்து காங்கிரஸ் நிர்வாகிகள் ஆய்வு கூட்டம் திருச்சி அருணாச்சலம் மன்றத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரெக்ஸ், திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்…
திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் நடந்த வாக்குத் திருட்டு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் பார்வையிட்டார்:-
இந்தியாவில் வாக்குத் திருட்டு விழிப்புணர்வு கையெழுத்து இயக்க பணிகள் குறித்து காங்கிரஸ் நிர்வாகிகள் ஆய்வு கூட்டம் திருச்சி அருணாச்சலம் மன்றத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரெக்ஸ், திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்…
திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரெக்ஸ் தலைமையில் நடந்த வாக்குத் திருட்டு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் பார்வையிட்டார்:-
இந்தியாவில் வாக்குத் திருட்டு விழிப்புணர்வு கையெழுத்து இயக்க பணிகள் குறித்து காங்கிரஸ் நிர்வாகிகள் ஆய்வு கூட்டம் திருச்சி அருணாச்சலம் மன்றத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரெக்ஸ், திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்…
இந்தியாவில் வாக்குத் திருட்டு விழிப்புணர்வு கையெழுத்து இயக்க பணிகள் குறித்து காங்கிரஸ் நிர்வாகிகள் ஆய்வு கூட்டம் – முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் பங்கேற்பு:-
இந்தியாவில் வாக்குத் திருட்டு விழிப்புணர்வு கையெழுத்து இயக்க பணிகள் குறித்து காங்கிரஸ் நிர்வாகிகள் ஆய்வு கூட்டம் திருச்சி அருணாச்சலம் மன்றத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரெக்ஸ், திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்…
மன்னிப்பு கேட்க தயார்!!! – திருச்சியில் விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி:-
கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற நடிகர் விஜயின் நிகழ்வில் கூட்டணி சிக்கி 41பேர் இறந்தனர். இவர்களது குடும்பத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ரூபாய் 50,000 நிதி வழங்கப்பட உள்ளது. இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமான மூலம் திருச்சிக்கு வருகை…
திருச்சியில் 10 கிலோ தங்கம் கொள்ளையடித்த விவகாரத்தில் பெண் உட்பட 12 பேர் கைது – நகை, பணம் மீட்பு – எஸ்.பி செல்வ நாகரத்தினம் பேட்டி:-
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சென்னையை சேர்ந்த நகைக்கடை ஊழியர்கள் சென்ற காரை மறித்து, மிளகாய்பொடி தூவி ரூ.10 கோடி மதிப்புள்ள 10 கிலோ நகைகளை கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர் விசாரணையில் கார் டிரைவர்…
முதுகலை ஆசிரியர் தேர்வு எழுத 2 மாத கால அவகாசம் வழங்கிட வேண்டும் – தமிழக அரசுக்கு போட்டித் தேர்வு எழுதுவோர் கூட்டு கூட்டமைப்பினர் கோரிக்கை:-
போட்டித் தேர்வு எழுதுவோர் கூட்டு கூட்டமைப்பு சார்பில் திருச்சியில் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. இதில் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகின்ற 12.10.2025-ந் தேதி முதுகலை ஆசிரியர் தேர்வு நடைபெற உள்ளது. திமுக அரசு…
திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியில் ரூ.146.63 கோடியில் 916 பேருக்கு விலை இல்லா பட்டாக்களை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினர்:-
திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட தில்லை நகர் மக்கள் மன்றம்,தென்னூர் உழவர் சந்தை,திருச்சி பெரிய மிளகு பாறை ஆகிய பகுதிகளில் 70 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருக்கும் குடியிருப்பு வாசிகளுக்கு பட்டாக்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்வுகளில்…
திமுக அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துக் கூறி வாக்கு சேகரிக்க வேண்டும் – திருச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு:-
சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று காலை சர்வதேச திருச்சி விமான நிலையத்திற்கு வந்தார்.திருச்சி விமான நிலையத்தில்…