தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலில் அடையாளம் தெரியாத மூதாட்டி அடிபட்டு பலி:-
திண்டுக்கல்லிருந்து திருச்சி மார்க்கமாக கொளத்தூர் ரயில் நிலையத்திற்கும் பூங்குடி ரயில் நிலையத்திற்கும் இடையே சுமார் 65 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தேஜஸ் அதிவேக ரயில் வண்டியில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உடல் சிதறி இறந்துள்ளார் . இறந்த நபர் காவிநிற…
திருச்சி வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் திமுகவினர் உற்சாக வரவேற்பு:-
கரூர் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து விமான மூலம் சர்வதேச திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்த தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு மற்றும் தமிழக…
திருச்சி ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ செல்வ ஆஞ்சநேயர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது.
திருச்சி பொன்நிலைப்பட்டி ஸ்ரீ செல்வ விநாயகர் ஸ்ரீ செல்வ ஆஞ்சநேயர் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் மற்றும் ஸ்ரீ பனையடி கருப்பண்ண சுவாமி ஆலயத்தின் ஜூர்ணோத்தாரண அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. முன்னதாக கடந்த நாலாம் தேதி காவிரி…
திருச்சியில் அறிமுகமானது “ஓகே பாஸ்” சூப்பர் செயலி – துவக்க சலுகையாக ரூ.1 டாக்ஸி சேவை!
கோவையில் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் “ஓகே பாஸ்” (OK BOZ) சூப்பர் செயலி, இப்போது திருச்சியிலும் துவங்கியது. இச் செயலியின் துவக்க விழா இன்று திருச்சி தென்னூர் ஷான் ஹோட்டலில் விமரிசையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருச்சி BNI நிர்வாக இயக்குனர்…
பார்க்கவ குல முன்னேற்ற சங்கத்தின் மத்திய, மண்டல நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது
பார்க்கவ குல முன்னேற்ற சங்கத்தின் மத்திய மண்டல நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருச்சி கிழக்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் வரவேற்புரை ஆற்றிட மாவட்ட தலைவர்கள் ஜெயச்சந்திரன், செந்தில் குமார் ஆகியோர் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில்…
தமிழகத்தில் உள்ள 30000 காலிப் பணியிடங்களை நிரப்ப கோரி திருச்சியில் நடந்த தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில மையச் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்:-
தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில மைய சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் கூட்டம் அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த செயற்குழு கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர்…
தாளக்குடி ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு – முக்கிய நபர்களின் விவசாய நிலத்திற்கு 24 மணி நேரமும் நீர் வழங்குவதாக ஊராட்சி மன்ற செயலாளர் மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு:-
திருச்சி மாவட்டம், நம்பர் ஒன் டோல்கேட் அடுத்துள்ள தாளக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கீரமங்கலம் கிருஷ்ணா நகர் முத்தமிழ் நகர், அழகு நகர், இந்திரா நகர், அய்யாத்துரை நகர், தாளக்குடி மெயின் ரோடு, பள்ளி வாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட…
அம்மா பேரவை சார்பில் அதிமுக ஆட்சியின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வியாபாரிகளுக்கு மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் வழங்கினார்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும், முன்னாள் தமிழக முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க தமிழக முழுவதும் அதிமுக ஆட்சியின் போது செய்த சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர். அந்த வகையில் திருச்சி…
திமுக அரசைக் கண்டித்து – அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் திருச்சியில் நடந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்:-
திமுக அரசைக் கண்டித்தும் திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலை பஞ்சப்பூரில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரவும், மாரீஸ் ரெயில்வே மேம்பால காட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்கவும், பாலக்கரையில் இருந்து பீமநகரை இணைக்கும் வேர்ஹவுஸ் பகுதியில் உள்ள…
மணப்பாறை பகுதியில் காங்கிரசுக்கு சொந்தமான இடங்களை ஆய்வு செய்த முன்னாள் மத்திய அமைச்சர் கே.வி.தங்கபாலு மற்றும் குழுவினர்:-
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சொத்து மீட்பு குழுவின் தலைவருமான கே.வி. தங்கபாலு அவர்கள் இரண்டாம் கட்ட ஐந்து நாள் சுற்றுப்பயணமாக நேற்று அரியலூர் வந்தடைந்தார். இதன் தொடர்ச்சியாக நேற்று அரியலூர்…
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி ஆர்.கே.ராஜா ஏற்பாட்டில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் மதிய உணவு வழங்கினார்:-
தமிழக வெற்றி கழகத் தலைவர் தளபதி விஜய் அவர்களின் தந்தை புரட்சி இயக்குனர் அப்பா எஸ் ஏ சந்திரசேகர் அவர்களின் பிறந்தநாள் விழா சென்னையில் வெகுவிமரிசையாக நடைபெற்றது. திருச்சி ஆர் .கே. ராஜா சார்பில் சென்னை விருகம்பாக்கம் முதியோர் இல்லத்தில் மதிய…
திருச்சி வந்த முன்னாள் மத்திய அமைச்சர் கே.வி.தங்கபாலு ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:-
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சொத்து மீட்பு குழுவின் தலைவருமான கே.வி. தங்கபாலு அவர்கள் இரண்டாம் கட்ட ஐந்து நாள் சுற்றுப்பயணமாக நேற்று அரியலூர் வந்தடைந்தார். இதன் தொடர்ச்சியாக இன்று அரியலூர்…
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருக்கு அரிவாள் வெட்டு – உறவினர் பெண்ணுடன் தகாத உறவில் இருந்து நிலத்தை அபகரிக்க முயன்றதால் வெட்டினேன் கைதான இளைஞர் போலீசிடம் வாக்குமூலம்:-
திருச்சி மாவட்டம், குணசீலத்தை சேர்ந்த சத்தியநாராயணன் (50). இவர் குணசீலம் ஊராட்சியின் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக பணியாற்றியவர். இவர் சொந்த வேலை காரணமாக நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் நாமக்கல் – திருச்சி சாலையில் கிளியநல்லூர் நோக்கி சென்றுக்…
தமிழகத்திற்கு வர வேண்டிய கல்வி நிதியை மத்திய அரசு வழங்கவில்லை, – அமைச்சர் அன்பில் மகேஷ் குற்றச்சாட்டு:-
தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சரும் திமுக திருச்சி தெற்கு மாவட்ட செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், திருச்சி தெற்கு மாவட்ட திமுகவில் திருவெரம்பூர் மணப்பாறை திருச்சி கிழக்கு ஆகிய மூன்று தொகுதிகள் உள்ளது. அந்த மூன்று…
தமிழகத்தில் திமுக கூட்டணி மட்டுமே வலுவாக உள்ளது – அமைச்சர் கே.என்.நேரு திருச்சியில் பேட்டி:-
தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சரும் திமுகவின் முதன்மை செயலாளருமான கே என் நேரு திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அதில் ஓரணியில் தமிழ்நாடு என்கிற உறுப்பினர் சேர்க்கையை முதல்வர் என்று துவக்கி வைத்துள்ளார் இது தொடர்பாக நாளை பொதுக்கூட்டம் நடைபெற…