Latest News

தொழிலதிபர் ஜோசப் லூயிஸ் தலைமையில் இளைஞர் காங்கிரஸ் புதிய நிர்வாகிகள் அடைக்கலராஜ் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:- அருந்தமிழ் கல்விக் கூடத்தின் முதலாம் ஆண்டு விழா – கேக் வெட்டி கொண்டாடிய நிர்வாகிகள்:- அங்கன்வாடி மையத்தின் அருகில் கொட்டப்படும் கழிவுகள் – நோய் தொற்று ஏற்படுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் – புகாரளிதும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்:- திருச்சி 23 வார்டு காந்திபுரம் பகுதியில் உள்ள சாக்கடையை சீர் செய்து தரக்கோரி மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் சார்பில் மேயரிடம் மனு அளித்தனர்:- திருச்சி டி.எஸ்.எம் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள சித்தி விநாயகபிரான் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது.

தொழிலதிபர் ஜோசப் லூயிஸ் தலைமையில் இளைஞர் காங்கிரஸ் புதிய நிர்வாகிகள் அடைக்கலராஜ் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:-

திருச்சி மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவராக ரகுநாதன் ,திருச்சி தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி ஆகியோர் தேர்வு செய்யப் பட்டுள்ளனர்.இவர்கள் இருவரும் காங்கிரஸ் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் தொழிலதிபர் ஜோசப் லூயிஸ் அடைக்கல ராஜை…

அருந்தமிழ் கல்விக் கூடத்தின் முதலாம் ஆண்டு விழா – கேக் வெட்டி கொண்டாடிய நிர்வாகிகள்:-

அருந்தமிழ் கல்விக் கூடத்தின் முதலாம் ஆண்டு விழா திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஹோட்டல் அருண் கூட்ட அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு அருந்தமிழ் கல்வி கூடத்தில் நிறுவனர் அண்ணாதுரை தலைமை தாங்கினார் அருண் தமிழ் கல்விக்கூடத்தின் செயலாளர் செல்வராஜன்…

அங்கன்வாடி மையத்தின் அருகில் கொட்டப்படும் கழிவுகள் – நோய் தொற்று ஏற்படுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் – புகாரளிதும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்:-

திருச்சி மாவட்டம் ,லால்குடியை அடுத்த அகிலாண்டபுரம் அருகே அப்பாதுரை ஊராட்சியில் அமைந்துள்ள வள்ளார் நகரில் அங்கன்வாடி மையம் அமைந்துள்ளது . தற்போது தான் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் கடந்த இரண்டாம் தேதி திறக்கப்பட்ட நிலையில் அங்கன்வாடி மையத்தின் அருகிலேயே குப்பைகள்…

திருச்சி 23 வார்டு காந்திபுரம் பகுதியில் உள்ள சாக்கடையை சீர் செய்து தரக்கோரி மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் சார்பில் மேயரிடம் மனு அளித்தனர்:-

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாநகராட்சி மேயர் அன்பழகனிடம் மக்கள் கலை இலக்கியக் கழகத்தினர் கோரிக்கை மனு அளித்தனர் அந்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-திருச்சி மாநகராட்சி கோ அபிஷேகபுரம் கோட்டம் பழைய வார்டு எண் 55,…

திருச்சி டி.எஸ்.எம் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள சித்தி விநாயகபிரான் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது.

திருச்சி வரகனேரியில் செயல்பட்டு வரும் டி.எஸ்.எம் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் செவந்திலிங்கம் முத்திரியர் பரம்பரை சார்பில் தோற்றுவிக்கப்பட்ட சித்தி விநாயகபிரான் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு கடந்த 5ம் தேதி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி ஆற்றில் இருந்து…

திருச்சியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டடங்களை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார்:-

திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம், அதவத்தூரில் செயல்படும் முத்துராஜா மான்ய நடுநிலைப்பள்ளியில் ரோட்டரி கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி ஃபோர்ட் சார்பில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறை கட்டடங்களை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று…

திருச்சி குழுமனி அருள்மிகு ஸ்ரீ வலம்புரி சக்தி கணபதி அஷ்டபந்தன பிரதிஷ்டை மற்றும் அருள்மிகு ஸ்ரீ குபேர ஆஞ்சநேயர் பால ஸ்தாபனம் இன்று நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் குழுமணி அக்ரஹார பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஐயமங்கள ஸ்ரீ மகா பிரத்யங்கிரா தேவி பீடத்தின் நூதன ஆலய அருள்மிகு ஸ்ரீ வலம்புரி சக்தி கணபதி அஷ்டபந்தன பிரதிஷ்டை மற்றும் அருள்மிகு ஸ்ரீ குபேர ஆஞ்சநேயர் பால ஸ்தாபனம்…

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் திருச்சியில் நடந்த சிறப்புத் தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியர்கள்:-

இஸ்லாமிய மக்கள் கொண்டாடும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று ஈத்-உல்-அதா என்று அழைக்கப்படும் பக்ரீத் ஈகைத் திருநாள் ஆகும். இந்த தியாகத் திருநாள் என்று அழைக்கப்படும் பக்ரீத் கொண்டாட்டம், இறைதூதரின் தியாகத்தை நினைவு கூறும் விதமாக கொண்டாடப்படுகிறது. இஸ்லாமியர்களின் முக்கிய கடமைகளில் ஒன்றாக…

காலியாக உள்ள 1,500க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், – தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்:-

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ரவி மினி ஹாலில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் காந்திமதிநாதன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க…

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாற்றம் அமைப்பின் சார்பில் மரக்கன்றுகள் நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய டேக்வாண்டோ மாணவர்கள்:-

திருச்சி விமான நிலையம் வயர்லஸ் சாலை பகுதியில் உள்ள மைதனாத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தில் மாற்றம் அமைப்பின் சார்பில் இயற்கை வளத்தையும் நமது பூமியையும் மாசு படுத்தாமல் பாதுகாக்கப்பது நம் அனைவரின் கடமை என்பதை வலியுறுத்தியும் இன்றைய இளைய தலைமுறையினருக்கு அது…

மக்கள் அதிகாரம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ) லிபரேசன் (CPI ML) சார்பாக திருச்சியில் நடந்த கண்டன பொதுக் கூட்டம்:-

மாவோயிஸ்டுகள் மற்றும் பழங்குடி மக்கள் மீதான உள்நாட்டுப் போரை உடனே நிறுத்து! மாவோயிஸ்டுகள் மற்றும் பழங்குடிகள் மக்கள் மீது நடத்தப்பட்ட படுகொலைகள் குறித்து நீதி விசாரணை நடத்து! என்ற தலைப்பில் திருச்சி மரக்கடை எம்ஜிஆர் சிலை எதிரில் மக்கள் அதிகாரம் மற்றும்…

திருச்சி காவேரி மருத்துவமனை சார்பில் அதிநவீன புற்றுநோய் சிகிச்சைக்கான கேன்சர் இன்ஸ்டிட்யூட்டை அமைச்சர் கே.என்.நேரு இன்று திறந்து வைத்தார்:-

தென் இந்தியாவின் முன்னணி பல்நோக்கு மருத்துவமனை குழுமமான காவேரி மருத்துவமனை, திருச்சியில் ஒரு பிரத்யேக புற்றுநோய் மருத்துவமனையை தொடங்கியுள்ளது. காவேரி கேன்சர் இன்ஸ்டிட்யூட் என்ற இந்த புதிய மருத்துவமனையை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து…

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒளிருூட்டப் படும் லைட்டுகளை இந்து அறநிலைத் துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்:-

தமிழ்நாடு இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு திருச்சி மாவட்டத்தில் பல்வேறு கோவில்களை ஆய்வு செய்வதற்காக சென்னையிலிருந்து திருச்சி வருகை தந்தார். சக்தி தலங்களில் பிரசித்தி பெற்றதும் முதன்மையானதுமான திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வருகை தந்த அவருக்கு கோவில் இணை…

திருச்சியில் ரூ.18.41 கோடி மதிப்பீட்டில் தனியார் பள்ளியை மிஞ்சும் அரசு பள்ளி கட்டிடம் – திறந்து வைத்த அமைச்சர்கள் K.N. நேரு, அன்பில் மகேஷ்:-

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் காளியம்மன் கோவில் தெரு பகுதியில், மாநகராட்சி தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளி ஆகியவை ஒரே வளாகத்திற்குள் செயல்பட்டு வருகிறது. இங்கு தொடக்கப்பள்ளியில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை மொத்தம் 644 மாணவ, மாணவியர்களும் மற்றும் உயர்நிலைப்பள்ளியில்…

கலைஞரின் 102வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அவரது சிலைக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:-

மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞரின் 102 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திமுக தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் பகுதியில் அமைந்துள்ள கலைஞரின் திரு உருவ சிலைக்கு தமிழக பள்ளிக்கள்ளித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ்…

தற்போதைய செய்திகள்