அருள்மிகு தேவி ஸ்ரீ கருமாரி அம்மன் ஆலயத்தின் 49 வது ஆண்டு சித்திரை திருவிழாவை முன்னிட்டு மாபெரும் அன்னதானம் இன்று நடைபெற்றது:-

திருச்சி எடமலைப்பட்டி புதூர் இந்திரா நகரில் எழுந்தருளியுள்ள அருள்மிகு தேவி ஸ்ரீ கருமாரி அம்மன் கோவிலின் 49 வது ஆண்டு சித்திரை திருவிழாவை முன்னிட்டு மாபெரும் அன்னதானம் இன்று நடைபெற்றது. முன்னதாக கடந்த 22ஆம் தேதி இந்திரா நகர் தலைவர் தர்மகர்த்தா…

காஷ்மீரில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி பொது மக்களுக்கு திருச்சியில் காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி:-

திருச்சி மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் காஷ்மீரில் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்த அப்பாவி பொதுமக்களுக்கு, மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்விற்கு முன்னாள் திருச்சி பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய மாநில அமைச்சரும், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவருமான…

ஸ்ரீ சித்துக்கண் மாரியம்மன் கோவில் குட்டிக்குடி திருவிழா இன்று நடைபெற்றது:-

திருச்சி கீழ ஆண்டாள் வீதி பகுதியில் உள்ள ஸ்ரீ சித்துக்கண் மாரியம்மன் ஆலயத்தின் 60வது ஆண்டு சித்திரை திருவிழாவை முன்னிட்டு கடந்த 6ம் தேதி கணபதி ஹோமம் உடன் தொடங்கி, 14 14ஆம் தேதி அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி இருபதாம்…

துணை ஜனாதிபதியை கண்டித்து திருச்சியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்:-

நீதித்துறைக்கு அச்சுறுத்தல் விடுக்கும் துணை ஜனாதிபதி மற்றும் பாஜக எம்.பிக்கள் ஆகியோரை கண்டித்தும் ஜனநாயக பூர்வமான நீதித்துறையை பாதுகாக்க கோரியும் திருச்சி நீதிமன்றம் முன் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர்கள் ஒற்றுமை மேடை சார்பில் இன்று கண்டன…

அதிமுக வழக்கறிஞர் அணி சார்பில் பொது மக்களுக்கு மாவட்ட செயலாளர் சீனிவாசன் நீர்மோர், தர்பூசணி வழங்கினார்:-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருச்சி மாநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு சார்பில் திருச்சி நீதிமன்றம் வளாகம் அருகே கோடைகால நீர் மோர் பந்தல் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும்…

ரயில்வே மேம்பால பணிகள் அனைத்தும் விரைவில் முடியும் – திருச்சியில் எம்பி துரைவைகோ பேட்டி:-

திருச்சியில் இன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கு பெற்ற ரயில்வே குறைபாடுகள், பணிகள் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் தென்னக ரயில்வே பொது மேலாளர் தலைமையில் நடைபெற்றது‌ இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திருச்சி நாடாளுமன்ற…

திருச்சியில் வீடு வீடாக சென்று குடிநீர் தொட்டிகளை ஆய்வு செய்த மேயர் அன்பழகன்:-

திருச்சி மாநகராட்சி உறையூர் பகுதியில் உள்ள மின்னப்பன் தெரு, பணிக்கன் தெரு ஆகிய பகுதிகளில் கழிவுநீர் கலந்த குடிநீரை அருந்தியதால் பரிதாபமாக 2 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் தற்போது வரை 120 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் வாந்தி…

வீட்டிற்கு தீ வைத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையத்தில் இரண்டு குழந்தைகளின் தாய் புகார்:-

திருச்சி பிராட்டியூர் மேலத்தெரு பகுதியை சேர்ந்தவர் விஜய் லட்சுமி என்பவர் இன்று காலை திருச்சி அமர்வு நீதிமன்ற காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார் அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:- திருச்சி பிராட்டியூர் மேலத்தெரு பகுதியை சேர்ந்தவர் நடராஜன் இவர்…

திருவெறும்பூர் வேங்கூர் பகுதியில் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு கலெக்டரிடம் மனு பா.ஜ.க. இந்திரன் தலைமையில் பொதுமக்கள் அளித்தனர்:-

திருச்சி திருவெறும்பூர் வேங்கூர் வடக்கு தெரு பகுதியைச் சேர்ந்த வசந்தா உள்ளிட்ட பொதுமக்கள் திருச்சி மாநகர் மாவட்ட பாஜக செயற்குழு உறுப்பினர் இந்திரன் தலைமையில் கலெக்டர் பிரதீப் குமாரை சந்தித்து ஒரு மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது;- நாங்கள் மேற்கண்ட…

டெல்டா கென்னல் கிளப் சார்பில் திருச்சியில் வரும் 27ம் தேதி மாநில அளவிலான நாய் கண்காட்சி – தலைவர் Dr.ராஜவேல் பேட்டி:-

டெல்டா கென்னல் கிளப் இந்தியாவில் நாய் கண்காட்சிகளுக்கான மதிப்புமிக்க ஆளும் குழுவான கென்னல் கிளப் ஆஃப் இந்தியா மூலம் அதிகாரப்பூர்வமாக அங்கீகாரம் பெற்றுள்ளது. இனத்தின் தரநிலைகள், பொறுப்பான செல்ல பிராணிகள் உரிமை மற்றும் உலகத் தரம் வாய்ந்த நாய் கண்காட்சிகளை மேம்படுத்துவதில்…

திருச்சி மாவட்ட கட்டுமான பொறியாளர் சங்க புதிய அலுவலகத்தை சிவானி கல்விகுழும தலைவர் செல்வராஜ் திறந்து வைத்தார்:-

திருச்சி மாவட்ட கட்டுமான பொறியாளர் சங்க புதிய அலுவலகம் திருச்சி மத்திய பஸ்நிலையம் அருகில் மெக்டொனால்ட் சாலையில் கலையரங்கம் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த திறப்பு விழாவுக்கு சிவானி கல்விகுழும தலைவரும், தமிழ்நாடு சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் கூட்டமைப்பின் செயலாளரும், அகில இந்திய…

திருச்சியில் 3-பேரின் மரணத்திற்கு காரணம் குறித்து திருச்சி மாநகராட்சி வெளியிட்ட அறிக்கைக்கு அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் கண்டனம்:-

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, மண்டலம்-5, வார்டு எண்-08, பனிக்கன் தெரு உறையூர் மற்றும் வார்டு எண்10 மின்னப்பன் தெரு உறையூர் ஆகிய பகுதிகளில் வாந்தி மற்றும் வயிற்று போக்கு ஏற்பட்டு, அப்ப பகுதிகளைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து அப்பகுதியில்…

நீட் தேர்வை ரத்து செய்யாத திமுக அரசை கண்டித்தும், இன்னுயிரை மாய்த்துக் கொண்ட 22 மாணவ, மாணவிகளுக்காக திருச்சி அதிமுக சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி:-

நீட் நுழைவு தேர்வை ரத்து செய்வோம் என்று கடந்த தேர்தலின் போது பொய் வாக்குறுதி கொடுத்து ஆட்சியைப் பிடித்த திமுக அரசை கண்டித்தும், இன்னுயிரை மாய்த்துக் கொண்ட 22 மாணவ, மாணவிகளுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒருங்கிணைந்த திருச்சி…

திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் தூண்டுதலின் பேரில் எங்களது கூட்டத்திற்கு அனுமதி ரத்து – திருச்சியில் இந்திய கிறிஸ்தவ ஜனநாயக கட்சி நிறுவனர் பிஷப் கிறிஸ்து மூர்த்தி குற்றச்சாட்டு:-

திருச்சியில் இந்திய கிறிஸ்தவ ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் பிஷப்.கிறிஸ்துமூர்த்தி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில். எங்களது இந்திய கிறிஸ்துவ ஜனநாயக கட்சி துவங்கிய 27ஆண்டு முடிவடைகிறது. இதனை முன்னிட்டு வரும் 20ம் தேதி ஈஸ்டர் தினமான அன்று 27ஆம் ஆண்டு விழாவையொட்டி…

திருச்சியில் அடுத்த ஆண்டு ₹.30 கோடியில் 500 மின் ஆட்டோக்கள் மற்றும் 250 பெண் ஓட்டுநர்களுக்கு வாய்ப்பு! – முதன்மை செயல் அதிகாரி மரிய ஆண்டனி தகவல்:-

திருச்சியில் புதிய மின்சார ஆட்டோக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஊர் கேப்ஸ் என்று சொல்லப்படும் இந்த ஆட்டோ சேவை பெண் ஓட்டுநர்களை ஊக்கப்படுத்தவும், சோலார் சார்ஜிங் ஸ்டேஷன் போன்ற முக்கிய விரிவாக்கத் திட்டங்களை இந்த ஊர் கேப்ஸ் அறிமுகப்படுத்தி வருகிறது. தமிழகத்தை சேர்ந்த…