Author: JB

சமூக சேவைக்காக யோகா விஜயகுமாருக்கு மனித நேய மாமணி விருதை ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசசாரியா சுவாமிகள் வழங்கினார்:-

திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசசாரியா சுவாமிகள் ஜென்ம நட்சத்திர விழா திருவாவடுதுறை ஆதீனம் தலைமை மடத்தில் நடைபெற்றது. விழாவில், அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க இலவச நூலகமும் உரிமை கோரப்படாத ஆதரவற்ற அனாதை பிணங்களை உரிய…

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1350-வது சதய விழாவை – தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவரது திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

திருச்சி மாநகரத்தில் இன்று பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1350-வது சதயவிழா அரசு விழாவாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக திருச்சி மாநகர ஒத்தக்கடை சந்திப்பில் அமைந்துள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் திருவுருவச்சிலைக்கு அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் அமைச்சர்கள் கே…

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் தபால் தலை வெளியிடப்படும் – திருச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி:-

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1350 வது பிறந்த விழாவை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரும்பிடுகு முத்தரையர் மணி மண்டபத்தில் உள்ள சிலைக்கு பாஜக சார்பில் மகாராஷ்டிரா கவர்னர் பொன் ராதாகிருஷ்ணன், மத்திய மந்திரி எல். முருகன்,…

டெல்டா பகுதியில் திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது – K.N. நேரு:-

ஒன்றிய அரசு அமலாக்க துறையை கையில் வைத்துக்கொண்டு மிரட்டுகின்றன அதற்கு நீதிமன்றம் போய் தடை ஆணை வாங்கி உள்ளோம் என்ன நியாயமோ அது கிடைக்கப் போகிறது அமலாக்கத்துறை மூலம் குற்றச்சாட்டை உற்பத்தி செய்து டேமேஜ் செய்ய பார்க்கின்றனர் நீதிமன்றம் எங்களுக்கு நியாயம்…

அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் திறக்கப்பட்ட ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தை எம்பி துரை வைகோ ஆய்வு:-

அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்ட 103 ரயில் நிலையங்களை இன்று பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். லிப்ட், நடை மேம்பாலம், கூடுதல் அறைகள், CCTV உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் சிதம்பரம், ஸ்ரீரங்கம், திருவண்ணாமலை உள்ளிட்ட தமிழ்நாட்டின் 9…

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் பலியான தியாகிகளுக்கு மணிமண்டபம் அமைக்க கோரி திருச்சியில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்:-

தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்று கோரியும், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் பலியான தியாகிகளுக்கு நினைவாக மணிமண்டபம் அமைக்க வேண்டும். அருணா ஜெகதீசன் ஆணையத்தின் பரிந்துரையின்படி துப்பாக்கிச் சூடு நடத்திய கிரிமினல் குற்றவாளிகளான போலீசார் மீது இன்னும்…

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாளை முன்னிட்டு ஸ்ரீரங்கம் காங்கிரஸ் கோட்ட தலைவர் ஜெயம் கோபி தலைமையில் அஞ்சலி செலுத்திய காங்கிரஸார்:-

இந்திய திருநாட்டின் முன்னாள் பாரத பிரதமர் பாரத ரத்னா ராஜீவ் காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு காமராஜர் சிலை மற்றும் களத்திற்கு காங்கிரஸ் கட்சி தலைவர்கள் அரசியல் தலைவர்கள் பொதுமக்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் ஸ்ரீரங்கம்…

திருச்சி அருள்மிகு ஸ்ரீ துலுக்காணந்த அம்மன் கோவில் திருவிழா – முளைப்பாரி, பால்குடம், அலகு குத்தி ஊர்வலமாக வந்த பக்தர்கள்:-

திருச்சி மாவட்டம் பெரிய மிளகு பாறையில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ துலுக்காணந்தம்மன் ஸ்ரீ ஒண்டி கருப்பண்ண சுவாமி, ஸ்ரீ மதுரை வீரன் சுவாமி, ஸ்ரீ வெள்ளை அம்மாள், ஸ்ரீ பொம்மியம்மாள், ஸ்ரீ கிருஷ்ணர் திருக்கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு கடந்த 13ஆம்…

திருச்சியில் உள்ள வங்கிகளுக்கு பூட்டு போடும் போராட்டம் – தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு அறிவிப்பு:-

விவசாயிகளுக்கு வழங்கிய RBI உத்தரவு-வை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு சங்க வங்கிகள் உடனடியாக நிறைவேற்ற வேண்டும், இந்திய ரிசர்வ் வங்கி வழங்கியுள்ள அறிவிப்பு ஆணையின்படி விவசாயிகளுக்கு வழங்கப்படும் பிணைய கடன்களை ரூ.1.60 இலட்சம் இருந்து ரூ. 2 இலட்சமாக உயர்த்தியதை நிறைவேற்ற…

திருச்சியில் 15 நாள் நடைபெறும் ஒளிரும் ஜோயாலுக்காஸ் பில்லியன்ஸ் வைர கண்காட்சி – நடிகை யாஷிகா துவக்கி வைத்தார்:-

ஜோயாலுக்காஸ் பிரில்லியன்ட் வைர கண்காட்சி திருச்சியில் இன்று முதல் ஜூன் 1ம் தேதி வரை நடைபெற உள்ளது. இக்கண்காட்சியை சிறப்பு விருந்தினர்களாக நடிகை யாஷிகா, பெரம்பலூர் மாவட்ட துணை ஆட்சியர் வைத்தியநாதன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி கண்காட்சியை துவக்கி வைத்தனர். கண்காட்சியில்…

ஜூன் 18ம் தேதிக்கு பிறகு தமிழக முழுவதும் அமைச்சர்களுக்கு எதிராக போராட்டம் – புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அறிவிப்பு:-

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் (பிரீஷ்) நட்சத்திர ஹோட்டலில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி, செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் … தேவேந்திர குல மக்களுக்கு ஏற்பட்டு வரும் பாதிப்புக்களை தடுக்க வலியுறுத்தி, திருச்சியில் பேரணி நடந்த…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை அனுசரித்து தமிழக வெற்றி கழகத்தினர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்:-

இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தில் உயிரிழந்த ஈழத் தமிழர்களின் நினைவாக, வருடம் தோறும் மே 18 ஆம் தேதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக வெற்றி கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் அனுசரிப்பு நிகழ்ச்சி நடத்த அனைத்து மாவட்ட…

திருச்சியில் elivated highway அமைப்பதற்கு பணிகள் நடைபெற்று வருகிறது. – அமைச்சர் கே.என்.நேரு:-

திருச்சி மாநகருக்கு உட்பட்ட உறையூர் முதல் கோணக்கரை குடமுருட்டி பாலம் வரை ₹.68 கோடி மதிப்பில் புதிய சாலைக்கான பூமி பூஜை விழா இன்று (மே.17) நடைபெற்றது. இந்நிகழ்வில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு புதிய சாலைக்கு அடிக்கல்…

வீட்டு வரி உயர்வு என்ற வதந்தியை நம்ப வேண்டாம் – அமைச்சர் கே.என்.நேரு:-

திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் கடந்த ஒன்பதாம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பெரியார் ஒருங்கிணைந்த காய்கறி அங்காடியை 236 கோடி மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டினார் அதற்கான பூமி பூஜை விழா இன்று பஞ்சப்பூர் அருகே அமைந்துள்ள பெரியார் ஒருங்கிணைந்த…

அதிமுக சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை அம்மா பேரவை திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், செயலாளர் சீனிவாசன் ஆகியோர் வியாபாரிகளுக்கு வழங்கினர்:-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க, திருச்சி மாநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் முன்னாள் ஆவின் சேர்மன் கார்த்திகேயன் ஏற்பாட்டில், திருச்சி வயர்லெஸ் ரோடு பகுதியில் உள்ள கடைகள் ஹோட்டல்கள்…