பெண்ணின் கழுத்தில் இருந்து 5-பவுன் தங்கச் செயின் திருட்டு – போலீசார் விசாரணை.
திருச்சி கருமண்டபம் வடக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் கருப்பையா இவரது மனைவி காமாட்சி இவர்கள் வெளியூரில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்திற்கு செல்வதற்காக தனது மருமகளின் ஐந்து பவுன் தங்க செயினை தனது கழுத்தில் அணிந்து கொண்டு சென்றார். மீண்டும் திருச்சி…