Author: JB

திருச்சி கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை துவக்கி வைத்த அமைச்சர் கே.என்.நேரு.

தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் கடந்த 88. ஆண்டுகளாக தமிழக கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் இரகங்களை கொள்முதல் செய்து இந்தியா முழுவதும் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலமாக விற்பனை செய்து நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பினை வழங்கி…

திருச்சி என்.ஆர், ஐ.ஏ.எஸ். அகாடமியின் 43-வது வெற்றி விழா கொண்டாட்டம் – மாணவர்கள், பெற்றோரை கவுரவித்த இயக்குனர் விஜயாலயன்.

திருச்சி திண்டுக்கல் சாலை ராம்ஜி நகர் பகுதியில் உள்ள என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமியின் 43 -வது வெற்றி விழா கொண்டாட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அகாடமி இயக்குனர் விஜயாலயன் தலைமை தாங்கினார். இதில் போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள்…

வழக்கறிஞர் கொலை வழக்கில் திமுக நிர்வாகி உட்பட 6 பேருக்கு ஆயுள் தண்டனை கோர்ட் பரபரப்பு தீர்ப்பு.

திருச்சி அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் திருச்சி திமுக நிர்வாகி உட்பட ஆறு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்துஇரண்டாவது கூடுதல் நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. திருச்சிமாவட்டம் சமயபுரம் அருகே உள்ள வி.துறையூர் மாரியம்மன் கோவில்…

ஓய்வு பெற்ற அரசு ஊழியரின் வீட்டின் பூட்டை உடைத்து 43 பவுன் நகை,ரூ.35 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு.

சிதம்பரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் குமார்( 73). இவருடைய மனைவி சரஸ்வதி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் அருண் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இளைய மகன் பிரபு திருவெறும்பூர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வரும் இவர் திருச்சி மாவட்ட ஆட்சியர்…

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மண்டை ஓடுகளை வைத்து பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்  54 வது நாளான இன்று விவசாயிகளின் விருப்பத்திற்கு உரிய…

மகளிர் அணியை வலுப்படுத்த வேண்டும் – திருச்சி மாவட்ட பாஜக மகளிர் அணி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்.

திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே உள்ள தனியார் கூட்ட அரங்கில் திருச்சி மாவட்ட பாஜக மகளிர் அணியின் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட மகளிரணி தலைவி ரேகா கார்திகேயன் தலைமையில் இன்று நடைபெற்றது, இதில்சிறப்பு அழைப்பாளராக மாநில மகளிர் அணி…

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் – தமிழக பட்டதாரி ஆசிரியர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம்.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் தமிழக பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் (TGTA) சார்பாக தொடக்க விழா நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் சீதாராமன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து…

தமிழக மக்கள் மீது எந்த அக்கறையும் இல்லாமல் செயல் படுகிறார் முதல்வர் – திருச்சியில் பா.ம.க ஏ.கே.மூர்த்தி குற்றச்சாட்டு.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக தென் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வடக்கு மண்டல இணை பொதுச் செயலாளர் ஏ.கே.மூர்த்தி தலைமை…

REHABINDIA CHARITABLE TRUST சார்பாக சிலம்பம் உலக சாதனை படைக்கும் முயற்சி – மாணவ, மாணவிகள் பங்கேற்பு.

சிலம்பம் என்பது ஒரு தடியடி தமிழர் தற்காப்புக் கலை மற்றும் தமிழர்களின் வீர விளையாட்டு ஆகும். வழக்கில் இவ்விளையாட்டைக் கம்பு சுற்றுதல் என்றும் கூறுவர். இது தடியைக் கையாளும் முறை, கால் அசைவுகள், உடல் அசைவுகள் மூலம் தம்மைப் பாதுகாத்து கொள்ளுதல்…

விவசாயிகளின் கோரிக்கையை கண்டு கொள்ளாமல் மாநில அரசு செயல்பட்டு வருகிறது – அய்யாக் கண்ணு குற்றச்சாட்டு.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்  52 வது நாளான இன்று சாட்டையால் அடித்துக் கொண்டு…

திருச்சி தந்தை பெரியார் கல்லூரியில் நாளை முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி – முன்னாள் மாணவர்களுக்கு திருச்சி சிவா எம்.பி அழைப்பு.

திருச்சி காஜாமலையில் உள்ள தந்தை பெரியார் அரசு கலை மற்றும் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் 20-ம் ஆண்டு சங்கமம் சந்திப்பு நிகழ்ச்சி முப்பெரும் விழாவாக நாளை நடைபெற உள்ளது. காலை 10.30 மணிக்கு தொடங்கும் இந்த விழாவுக்கு சங்கத்தின் புரவலரும், மாநிலங்களவை…

தனியார் முப்படை பயிற்சி மையத்தில் அடிப்படை வசதி வேண்டி மாணவர்கள் உண்ணா விரத போராட்டம்.*

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம், சிறுகனூர் பகுதியில் தனியார் முப்படை பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது.இந்த பயிற்சி மையத்தில் ராணுவம்,கடற்படை, விமானத்துறை, காவல்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளில் பணிபுரிய பயிற்சிகள் மற்றும் எழுத்து தேர்வுகள் குறித்த வகுப்புகள் நடைபெற்று வருகிறது.…

அரசு பஸ்சில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவனின் கால் விரல்கள் துண்டானது.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் உள்ள திருநகர் 3 வது தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார்.இவரது மகன் 15 வயதான நிசாந்த்.இவர் அத்தாணி பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வருகிறார். மண்ணச்சநல்லூர் பணிமனையைச் சேர்ந்த அரசு பேருந்து…

ஸ்ரீ விக்னேஷ் பப்ளிக் பள்ளியில் மாநில அளவிலான கோகோ சாம்பியன்ஷிப் போட்டி – மாணவிகள் பங்கேற்பு..

கோ கோ என்பது பழங்கால இந்தியாவில் இருந்து வந்த ஒரு பாரம்பரிய இந்திய விளையாட்டு ஆகும் . இது இந்திய துணைக்கண்டத்தில் கபடிக்குப் பிறகு இரண்டாவது மிகவும் பிரபலமான பாரம்பரிய விளையாட்டு ஆகும் . கோர்ட்டின் இரு முனைகளிலும் இருக்கும் இரண்டு…

மத்திய அரசு விவசாயிகளின் ஆடைகளை பிடிங்கி கோணி சாக்கை கொடுத்து விட்டதாக கூறி திருச்சியில் விவசாயிகள் போராட்டம்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்  51 வது நாளான இன்று விவசாயிகள் கோணி சாக்கை…