சமூக சேவைக்காக யோகா விஜயகுமாருக்கு மனித நேய மாமணி விருதை ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசசாரியா சுவாமிகள் வழங்கினார்:-
திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசசாரியா சுவாமிகள் ஜென்ம நட்சத்திர விழா திருவாவடுதுறை ஆதீனம் தலைமை மடத்தில் நடைபெற்றது. விழாவில், அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க இலவச நூலகமும் உரிமை கோரப்படாத ஆதரவற்ற அனாதை பிணங்களை உரிய…