அண்ணாவின் 118-வது பிறந்தநாள் விழா – திருச்சியில் அவரது திருவுருவ சிலைக்கு அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்:-
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திராவிட இயக்கத்தின் முக்கியத் தலைவருமான பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள அவரது திருவுருவ சிலை மற்றும் படத்திற்கு பல்வேறு. அரசியல் கட்சித் தலைவர்கள், அமைப்புக்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும்…
அண்ணாவின் 118-வது பிறந்தநாள் விழா – திருச்சியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு அமைச்சர், து.சபாநாயகர் முன்னாள் து.மேயர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:-
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திராவிட இயக்கத்தின் முக்கியத் தலைவருமான பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள அவரது திருவுருவ சிலை மற்றும் படத்திற்கு பல்வேறு. அரசியல் கட்சித் தலைவர்கள், அமைப்புக்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும்…
திருச்சியில் உலக தற்கொலை தடுப்பு தினம் குறித்த விழிப்புணர்வு பேரணி – மாணவ, மாணவிகள் பங்கேற்பு:-
உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தல்படி ஆண்டுதோறும் செப்டம்பர் 10ஆம் தேதி உலக தற்கொலைத் தடுப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் இறப்புக்கான முக்கிய காரணங்களில் தற்கொலை இரண்டாம் இடத்தில் உள்ள நிலையில், இதுகுறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசியம் கருதி…
திருச்சி அதிமுக மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் ஏற்பாட்டில் மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழியை முன்னாள் அமைச்சர் வளர்மதி வழங்கினார்:-
திருச்சி மாநகர், மாவட்ட அதிமுக சார்பில் களமிறங்குவோம் வெற்றி பெறுவோம் என்ற நோக்கில் திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையம் எதிரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக குடும்ப விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் அதிமுக தலைவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் படத்திற்கு…
திருச்சியில் நடந்த இளையோர் தடகள போட்டிகளில் ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அணியினர் வென்றனர்:-
திருச்சி மாவட்ட இளையோர் தடகள போட்டிகள் திருச்சி மாவட்ட தடகள சங்கம் சார்பில் அண்ணா விளையாட்ரங்கில் செப்டம்பர்- 07.-08, ஆகிய இரண்டு நாள்கள் நடைபெற்றது. முதல் நாளான 07.09.26 காலை 9.00 மணிக்கு தொடங்கிய போட்டிகள் 08.09.26 மாலை 6.00 மணிக்கு…
திருச்சியில் விஸ்டீரியா ப்ளூம் அடுக்குமாடி குடியிருப்புகள் திறப்பு விழா – தொழிலதிபர் மொராய்ஸ் சிட்டி லெரோன் மொராய்ஸ் பங்கேற்பு:-
திருச்சி அண்ணாமலை நகரில் விஸ்டீரியா ப்ளூம் அடுக்குமாடி குடியிருப்புகள் திறப்பு விழா நடைபெற்றது. ரியல் எஸ்டேட் டெவலப்பர் சாமி குழுமம் சார்பில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளுக்கான சாவிகளை வீட்டு உரிமையாளர்களிடம் தமிழக நீர்வளத் துறை அமைச்சர் ஆனந்த் வழங்கினார். 5…
சுதந்திரப் போராட்டத் தியாகி வ.உ.சிதம்பர பிள்ளையின் 155-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருஉருவ சிலைக்கு தவெக நிர்வாகி கு.ப.கி. சிரஞ்சீவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:-
இந்திய சுதந்திரப் போராட்டத் தியாகி, கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பர பிள்ளை அவர்களின் 155 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி கோர்ட் எதிரே உள்ள அவரது திருவுருவ சிலைக்கு தமிழக வெற்றி கழகத்தின் மூத்த நிர்வாகியும் தமிழ்நாடு நகர்ப்புற…
வ.உ.சி.155வது பிறந்தநாள் விழா தேமுதிக மாநகர் மாவட்ட செயலாளர் டி.வி.கணேஷ் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை:-
சுதந்திரப் போராட்ட வீரரும், செக்கிழுதத்த செம்மல், கப்பல் ஓட்டிய தமிழன் என போற்றப்படும் வ.உ.சி யின் 155 வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள அவரது திரு உருவ சிலைக்கு தேமுதிக சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் டி.வி.கணேஷ்…
ஆசிரியர் தினத்தில் 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கத்தினர் சென்னையில் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்:-
2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்றும் 13 ஆண்டுகளாக பணியின்றி அடிப்படை வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகிறோம். நாங்கள் தேர்ச்சி பெற்று 5 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் ஒரு பணி…
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மாற்றம் அமைப்பின் சார்பில் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா:-
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மாற்றம் அமைப்பின் சார்பில் ஆசிரியர் பெருமக்களை அவர்களது தன்னலமற்ற பணியினை பாராட்டும் விதத்தில் திருச்சி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சந்தோஷ் சிறப்பு பள்ளியில் சிறப்பு குழந்தைகளுக்கு கல்வியினை கற்றுத்தரும் தன்னலமற்ற ஆசிரியைகளுக்கு பாராட்டு மற்றும் வாழ்த்துக்கள் தெரிவிக்கும்…
வ.உ.சிதம்பர பிள்ளையின் 155-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு அதிமுக மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:-
இந்திய சுதந்திரப் போராட்டத் தியாகி, கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பர பிள்ளை அவர்களின் 155 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி கோர்ட் எதிரே உள்ள அவரது திருவுருவ சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர்…
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பர பிள்ளையின் 155-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு தவெக சார்பில் அமைச்சர், து.சபாநாயகர், எம்எல்ஏக்கள், முன்னாள் து.மேயர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:-
இந்திய சுதந்திரப் போராட்டத் தியாகி, கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பர பிள்ளை அவர்களின் 155 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி கோர்ட் எதிரே உள்ள அவரது திருவுருவ சிலைக்கு தமிழக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ் தலைமையில்…
சுதந்திர போராட்ட வீரர் வ.உ. சிதம்பரம் பிள்ளையின் 155-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு காங்கிரஸ் மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:-
இந்திய சுதந்திரப் போராட்டத் தியாகி, கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பர பிள்ளை அவர்களின் 155 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி கோர்ட் எதிரே உள்ள அவரது திருவுருவ சிலைக்கு திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்ட தலைவர்கள்…
திருச்சியில் வருகிற 7-ம் தேதி ஸ்ரீ முனீஸ்வரர் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா – பக்தர்களுக்கு அழைப்பு:-
திருச்சி மாவட்டம் பாலக்கரை வேர்ஹவுஸில் அமைந்திருக்கும் ஸ்ரீ முனீஸ்வரர் திருக்கோயில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வருகிற செப்டம்பர் 7ஆம் தேதி திங்கட்கிழமை காலை 10 15 மணி முதல் பகல் 12 மணி வரை மகா கும்பாபிஷேக விழா…
திருச்சி வாய்க்கால்களில் தண்ணீர் திறக்காவிட்டால் மறியல் போராட்டம்: தமிழக அரசுக்கு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு எச்சரிக்கை!
திருச்சி கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர். காவிரி கரையோரம் உள்ள வாழை தென்னை மரங்களை பாதுகாக்க வாய்க்கால்களில் உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும். இல்லாவிட்டால் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று…















