Latest News

வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடியார் வியுகம் அமைத்து அதிமுகவுக்கு வெற்றி பாதை அமைத்து தருவார் – கழக அமைப்புச் செயலாளர் ரத்தினவேல் எழுச்சி பேச்சு:- திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 29 ஜோடிகளுக்கு இலவச திருமண விழா – எம்.பி அருண் நேரு தலைமையில் நடைபெற்றது:- திருச்சியில் கனமழை பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் அவதி:- முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் – வெற்றி பெற்ற அணிக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார். அதிமுக கழகத்தின் 53வது ஆண்டு தொடக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் – கழக அமைப்புச் செயலாளர் O.S.மணியன் சிறப்புரை:-

வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடியார் வியுகம் அமைத்து அதிமுகவுக்கு வெற்றி பாதை அமைத்து தருவார் – கழக அமைப்புச் செயலாளர் ரத்தினவேல் எழுச்சி பேச்சு:-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 53- ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கழக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க திருச்சி புத்தூர் பகுதி அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புத்தூர் பகுதியில் உள்ள…

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 29 ஜோடிகளுக்கு இலவச திருமண விழா – எம்.பி அருண் நேரு தலைமையில் நடைபெற்றது:-

2024 ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் அறிவிப்பின் படி பொருளாதாரத்தில் பின்தங்கிய இணைகளுக்கு திருக்கோயில்கள் சார்பாக 4 கிராம் பொன் தாலி உட்பட ரூ.50,000/மதிப்பில் சீர்வரிசைகள் வழங்கி திருமண விழா நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு 500 இணைகளுக்கு திருக்கோயில்…

திருச்சியில் கனமழை பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் அவதி:-

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து, பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம்…

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் – வெற்றி பெற்ற அணிக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கல்விக்கு மட்டுமல்லாமல் விளையாட்டிற்கும் முக்கியத்துவம் அளித்து, மாணவ, மாணவிகள், இளைஞர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவித்திடும் வகையில் விளையாட்டுத் துறைகளில் பல்வேறு சிறப்புத் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாட்டில் பல்வேறு சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப்…

அதிமுக கழகத்தின் 53வது ஆண்டு தொடக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் – கழக அமைப்புச் செயலாளர் O.S.மணியன் சிறப்புரை:-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 53- ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு  கழக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க. கழக அமைப்பு செயலாளர், நாமக்கல் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் தங்கமணி…

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தபட வேண்டும் – பசுமை பாரத மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ஆறுமுகராஜ் ஆச்சாரியா திருச்சியில் பேட்டி:-

பசுமை பாரத மக்கள் கட்சியின் மாநில மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சி அஜந்தா ஹோட்டலில் நடைபெற்றது இந்தக் கூட்டத்திற்கு பசுமை பாரத மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் பொதுச் செயலாளர் ஆறுமுகராஜ் ஆச்சாரியா தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சிவக்குமார், தமிழன்,…

திருச்சி உய்யக் கொண்டான் வாய்க்கால் கரையை ஆக்கிரமித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கலெக்டரிடம் பாஜகவினர் மனு:-

பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டம் துவாக்குடி மண்டல தலைவர் விஜய் ஆனந்த், மாவட்ட செயற்குழு உறுப்பினர் இந்திரன் மற்றும் நிர்வாகி கார்த்திகை ஜோதி ஆகியோர் திருச்சி மாவட்ட ஆட்சி தலைவர் பிரதீப் குமாரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்…

திருச்சி பீமநகர் பகுதியில் நடைபெறும் அதிமுக கழகத்தின் 53வது ஆண்டு தொடக்க விழாவில் பங்கேற்க மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பொது மக்களுக்கு மாவட்ட செயலாளர் சீனிவாசன் அழைப்பு:-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 53- ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கழக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க. கழக அமைப்பு செயலாளர், நாமக்கல் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் தங்கமணி…

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் சார்பில் திருச்சியில் நடைபெற்ற ஐம்பெரும் விழா:-

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்க திருச்சி மாவட்ட திரைக் கலைஞர்கள் கிளை மற்றும் திருவெறும்பூர் டுலைட் டான்ஸ் ஸ்டுடியோவுடன் இணைந்து வாழை திரைப்படத்தில் நடனமாடிய டுலைட் டான்ஸ் ஸ்டுடியோ மாணவர்கள் கிருபா ரோஹித், சதூஷன் , அவர்களுடன் பயணித்த விஜய்…

சிவசக்தி அகடாமி மற்றும் அஸ்வின் ஸ்வீட்ஸ் அண்ட் ஸ்நாக் நிறுவனத்தின் சார்பில் நடந்த அறிவியல் கண்காட்சி போட்டி – பங்கேற்ற பள்ளி மாணவ மாணவிகள்:-

சிவசக்தி அகடாமி மற்றும் அஸ்வின் ஸ்வீட்ஸ் அண்ட் ஸ்நாக் நிறுவனத்தின் சார்பில் தனியார் பள்ளி மற்றும் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கான அறிவியல் கண்காட்சி மற்றும் மாணவர்களுக்கிடையான போட்டி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்க திருமண மண்டப…

புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜையில் பங்கேற்ற பெண்கள்:-

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அடுத்துள்ள அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.இந்து சமய அறநிலைத்துறை அறிவிப்பின்படி பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில் மாதந்தோறும் பௌர்ணமி அன்று திருவிளக்கு பூஜை நடைபெற்று வருகிறது.…

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சியில் அதிநவீன சுழலும் PTZ கேமராக்கள் உட்பட்ட 180க்கு மேற்பட்ட சிசிடி கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளது போலீஸ் கமிஷ்னர் காமினி பேட்டி:-

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோட்டை மற்றும் காந்தி மார்க்கெட் காவல் நிலைய பகுதிகளுக்கு உட்பட்ட இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பினை மேம்படுத்தும் பொருட்டு தேவையான கண்காணிப்பு கோபுரங்கள், கண்காணிப்பு கேமராக்கள், ட்ரோன் கேமரா ஆகியவற்றை தற்காலிகமாக நிறுவியும், குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக…

திருச்சி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் – 3 எம்பிக்கள், அதிகாரிகள் பங்கேற்பு:-

திருச்சி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்தில் திருச்சி எம் பி துரை வைகோ, பெரம்பலூர் எம்பி அருண் நேரு, கரூர் எம்பி ஜோதிமணி, திருச்சி மாவட்ட…

அதிமுகவின் 53-வது ஆண்டு தொடக்க விழா – எம்ஜிஆர் சிலைக்கு மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை:-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 53 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு திருச்சி மாநகர், மாவட்ட அதிமுக சார்பில் நீதிமன்றம் அருகில் உள்ள எம்ஜிஆரின் திருவுருவ சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் துணை மேயரும், திருச்சி மாநகர் மாவட்ட…

எகிப்தில் நடைபெற்ற டிரையத்லான் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று திருச்சி ரயில் நிலையம் வந்த வீரருக்கு உற்சாக வரவேற்பு:-

எகிப்துநாட்டில் நான்கு நாட்கள் நடைபெற்ற சர்வதேச தடகளப் போட்டியில் இந்தியா உள்பட 32 நாடுகளை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் 19 வயதுக்குட்பட்ட டிரையத்லான் (நீச்சல், ஓட்டம், சைக்கிளிங் உள்பட) போட்டியில் திருச்சி கிரீன் என்பவரின் மகன் தனியார் கல்லூரியில்…

தற்போதைய செய்திகள்