திருச்சியில் நாளை முதல் 2 நாட்கள் மெகா திரையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஒளிபரப்பு பிசிசிஐ அறிவிப்பு:-

பிசிசிஐ முதன்மை மேலாளர் மோகன்காஜூல்லா ,முன்னாள் கவுன்சில் உறுப்பினர் சஞ்சய் காளிதாஸ் ஆகியோர் திருச்சி பிரஸ் கிளப்பில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது :- கிரிக்கெட் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த ஐபிஎல் போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஐபிஎல்…

உங்கள் ஆசியோடு 6-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் “தமிழ் முழக்கம்”:-

😇👑✨💐💥🌹💫💝⚡🍫உங்கள் அனைவரின் ஆசியோடு www.Tamilmuzhakkam.com “தமிழ் முழக்கம்” வெப் நியூஸ் 6-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது:- 👑😇💫💐🌹💥✨⚡👑😇

திருச்சி காவல்துறையின் செயலுக்கு வக்கீல் கிஷோர்குமார் பாராட்டு:-

திருச்சி மாநகரம் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது. தற்பொழுதைய கோடை வெயிலில் போக்குவரத்து விதிகளையெல்லாம் ஒரு சில வாகன ஓட்டிகள் பின்பற்றுவது கிடையாது. இதன் காரணமாக விபத்துகள் அதிகரிக்கின்றன. இந்த விஷயங்களை தீவிரமாக கண்காணிக்கும் மாநகர காவல்துறை. தற்பொழுது…

வாக்களித்த பொதுமக்களுக்கும், உழைத்த உடன் பிறப்புகளுக்கும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நெஞ்சார்ந்த நன்றி:-

தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்கவும், மாநிலத்தின் வளர்ச்சி, முன்னேற்றம் மற்றும் சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாக்கவும் உறுதுணையாக நின்று, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்த பொதுமக்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள…

திருச்சியில் நகை கடை உரிமையாளரை கட்டிப்போட்டு ஒரு கோடி மதிப்புள்ள தங்கம் கொள்ளை – போலீசார் விசாரணை:-

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் ஷாஜிராம் இவரது மகன் உதய்(36). இவர் திருச்சி பெரிய கடை வீதி அடுத்துள்ள பெரிய செட்டி தெருவில் தங்க நகை மதிப்பீடு செய்து கொடுக்கும் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் மகாராஷ்டிராவை சேர்ந்த நித்தின்(18) என்பவர்…

OZONE அமைப்பின் சார்பில் மக்கள் சேவை ஆற்றிய ஆளுமைகளுக்கு திருச்சியில் விருது வழங்கி கௌரவிப்பு:-

தென் மண்டலத் தொடர் கல்வி வாரியம் சார்பில் சமூகத்தில் மாற்றத்தை உருவாக்கும் இரண்டு குறிப்பிடத்தக்க ஆளுமைகளுக்கு விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்க மண்டப கூட்டாரங்கில் இன்று நடைபெற்றது. விழாவில் எழுத்தாளர் ஜவஹர்…

தேர்தல் பணிகளில் அயராது உழைத்த திமுக நிர்வாகிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தார்:-

திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட அம்மன் நகரில் அமைந்துள்ள தேர்தல் அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இதில், தேர்தல் நேரத்தில் ஓய் உறக்கமின்றி ‘பம்பரமாக’ சுழன்று பணியாற்றிய தெற்கு மாவட்ட மற்றும் திருவெறும்பூர் தொகுதி கழக நிர்வாகிகள் அனைவருக்கும் அமைச்சர் தனது நெஞ்சார்ந்த…

திருச்சி ஸ்ரீ சித்துக்கண் மாரியம்மன் கோவில் 61-ம் ஆண்டு குட்டி குடித்தல் திருவிழா இன்று நடைபெற்றது:-

திருச்சி கீழ ஆண்டாள் வீதி தேரடிக்கு அருகே அமைந்துள்ள ஸ்ரீ சித்துக்கண் மாரியம்மன் கோவிலின் 61 ஆம் ஆண்டு பூச்சொரிதல் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த 21 ஆம் தேதி காவேரி ஆற்றில் இருந்து மாரிக்கரகம், காளி கரகம் மற்றும்…

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் 85.44% வாக்குகள் பதிவாகியுள்ளது:-

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று இன்று காலை 7.00மணிக்கு விறுவிறுப்பாக நடைபெற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி, அதிமுக எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையில் தேசிய…

திருச்சி கிழக்கு தொகுதி திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் உதயசூரியன் சின்னத்தில் பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார்:-

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் ஆதரவு பெற்ற திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் முனைவர் இனிகோ இருதயராஜ் அவர்கள் திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பொது மக்களிடம் உதயசூரியன் சின்னத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில்…

திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் கே என் நேரு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தார்:-

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி சார்பில் திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அமைச்சர் கே என் நேரு தொகுதி மக்களிடம் உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் சேகரித்து வருகிறார். அந்த வகையில் இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரமாக மத்திய…

மண்ணச்சநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிரவன் உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தார்:-

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கதிரவன் தொகுதி முழுவதும் உதயசூரியன் சின்னத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நாளை மறுநாள் 23ஆம் தேதி தமிழக முழுவதும் வாக்குப்பதிவு…

திருவெறும்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் ப.குமார் இரட்டை இலை சின்னத்தில் வாக்குகள் சேகரித்தார்:-

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், அதிமுக வேட்பாளருமான ப.குமார் திருவெறும்பூர் தொகுதி முழுவதும் உள்ள வாக்காள பெருமக்களிடம் இரட்டை இலை சின்னத்தில் வாக்குகள் சேகரித்து வருகிறார். அந்த வகையில் இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரமாக…

ஸ்ரீரங்கம் தொகுதி முழுவதும் உள்ள பொதுமக்களிடம் அதிமுக வேட்பாளர் மனோகரன் இரட்டை இலை சின்னத்தில் வாக்குகள் சேகரித்தார்:-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் திரு ஆர் மனோகரன் அவர்கள் இன்று காலை 8 மணி முதல் மணிகண்டம் ஒன்றியத்தில் துவங்கி மணப்பாறை வடக்கு ஒன்றியம் மணிகண்டம் ஒன்றியம் சோமரசம்பேட்டை அந்தநல்லூர் ஒன்றியம்…

ஸ்ரீரங்கம் தொகுதி திமுக வேட்பாளர் துரைராஜை ஆதரித்து பொதுமக்களிடம் அமைச்சர் கே.என்.நேரு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தார்:-

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை நிறுத்தி பொதுமக்களும் வாக்கு சேகரித்து வருகின்றனர் அந்த வகையில் ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் வேட்பாளர் துரைராஜ்…