சி.பி.ஐ. இயக்குநர் பிரவீன்சூட் பதவி நீட்டிப்பை வழங்கிய மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து திருச்சி காங்கிரஸ் மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டம்:-
எதிர்கட்சிகளை ஒடுக்குவதற்காக சி.பி.ஐ. இயக்குநர் பிரவீன்சூட் அவர்களுக்கு ஓராண்டு பதவி நீட்டிப்பை வழங்கிய மற்றும் நீட் தேர்வை ரத்து செய்து மாநில அரசே தேர்வுகளை நடத்துவதற்கு அனுமதிக்க மறுக்கிற மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி…
பேராசிரியர் சதீஷ் குமரன் எழுதிய “தாடி முளைத்த நெடும்பனை ” நூல் குறித்த அறிமுகம் மற்றும் ஆய்வரங்கம் நிகழ்வு திருச்சியில் நடைபெற்றது:-
ஈனில் இலக்கிய அமைப்பு சார்பில் பேராசிரியர் சதீஷ் குமரன் எழுதிய கவிதை நூலான “தாடி முளைத்த நெடும்பனை ” நூல் குறித்த அறிமுகம் மற்றும் ஆய்வரங்கம் நிகழ்வு மிகச் சிறப்பாக நடந்தேறியது இந்நிகழ்வில் கவிஞர் கோ. கலியமூர்த்தி தலைமை தாங்கி சிறப்பானதொரு…
எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிமுக திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் மனோகரன்:-
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் ஆணைக்கிணங்க திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகத்திற்கு புதிதாக மாவட்ட கழக செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள கழக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அரசு தலைமை…
அதிமுக திருச்சி மாவட்ட செயலாளராக முன்னாள் அரசு தலைமை கொறடா ஆர்.மனோகரன் நியமனம்:-
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும், முன்னாள் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமியின் தலைமை கழக அறிவிப்பின்படி அதிமுக துணை பொதுச்செயலாளரும் திண்டுக்கல் மாவட்ட செயலாளருமான நத்தம் விஸ்வநாதன் மற்றும் விழுப்புரம், கோவை, புதுக்கோட்டை ஈரோடு திருச்சி கரூர்…
திருவெறும்பூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் முனைவர் அன்பில் மகேஸ்:-.
திருச்சி தெற்கு மாவட்டம், திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட பனையக்குறிச்சி, கீழமுல்லக்குடி, வேங்கூர், நடராஜபுரம், அரசங்குடி, கிளியூர், பத்தாளபேட்டை, திருநெடுங்குளம், கிருஷ்ண சமுத்திரம், வாழவந்தான் கோட்டை ஆகிய பகுதிகளில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் . முனைவர் அன்பில் மகேஸ்…
மறைந்த முன்னாள் எம்எல்ஏ அன்பில் பொய்யாமொழியின் 72-வது பிறந்தநாள்: திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் அன்பில் மகேஸ் மரியாதை:-
தி.மு.கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களின் உற்ற நண்பரும், கழக உடன்பிறப்புகளின் அன்புக்குரியவருமான மறைந்த அன்பில் பொய்யாமொழி அவர்களின் 72-வது பிறந்தநாள் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதனையொட்டி, திருச்சி தென்னூரில் உள்ள அவரது இல்லத்தில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மாநில கழக இளைஞர்…
திமுக சார்பில் திருச்சியில் தண்ணீர் பந்தல்களை அமைச்சர் அன்பில் மகேஸ் திறந்து வைத்தார்:-
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்களின் தாகத்தைத் தணிக்க திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் பல்வேறு இடங்களில் தண்ணீர் பந்தல்கள் திறக்கப்பட்டுள்ளன. திருச்சி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஸ்…
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலின் சித்திரைதேர் திருவிழாவை முன்னிட்டு முகூர்த்த கால் நடும் வைபவம் இன்று நடைபெற்றது:-
108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுந்தம் என அனைவராலும் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் கோவிலில் எண்ணற்ற திருவிழாக்கள் மற்றும் வைபவங்கள் நடைபெறுவது வழக்கம். இதில் சித்திரை மாதத்தில் நடைபெறும் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரைதேர் திருவிழா 3-ம்…
திருச்சியில் ட்ரோன் கேமராக்கள் பறக்க தடை கலெக்டர் உத்தரவு:-
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு முடிவடைந்ததை தொடர்ந்து , 138 மணப்பாறை, 139 ஸ்ரீரங்கம், 140 திருச்சிராப்பள்ளி மேற்கு, 141 திருச்சிராப்பள்ளி கிழக்கு, 142 திருவெறும்பூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு செய்யப்பட்ட இயந்திரங்கள் திருச்சிராப்பள்ளி ஜமால்…
திருச்சி தெற்கு மாவட்ட வாக்கு எண்ணும் முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் – அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு:-
திருச்சி தெற்கு மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர் – திருச்சி கிழக்கு – மணப்பாறை ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளில் வாக்கு என்னும் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் வருகின்ற 03/05/2026 ஞாயிற்றுக்கிழமை அன்று கீழ்க்கண்ட விவரப்படி நடைபெற உள்ளது. திருச்சி தெற்கு மாவட்ட…
திருச்சியில் நாளை முதல் 2 நாட்கள் மெகா திரையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஒளிபரப்பு பிசிசிஐ அறிவிப்பு:-
பிசிசிஐ முதன்மை மேலாளர் மோகன்காஜூல்லா ,முன்னாள் கவுன்சில் உறுப்பினர் சஞ்சய் காளிதாஸ் ஆகியோர் திருச்சி பிரஸ் கிளப்பில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது :- கிரிக்கெட் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த ஐபிஎல் போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஐபிஎல்…
உங்கள் ஆசியோடு 6-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் “தமிழ் முழக்கம்”:-
ðð✨ðð¥ð¹ð«ð⚡ð«உங்கள் அனைவரின் ஆசியோடு www.Tamilmuzhakkam.com “தமிழ் முழக்கம்” வெப் நியூஸ் 6-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது:- ððð«ðð¹ð¥✨⚡ðð
திருச்சி காவல்துறையின் செயலுக்கு வக்கீல் கிஷோர்குமார் பாராட்டு:-
திருச்சி மாநகரம் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது. தற்பொழுதைய கோடை வெயிலில் போக்குவரத்து விதிகளையெல்லாம் ஒரு சில வாகன ஓட்டிகள் பின்பற்றுவது கிடையாது. இதன் காரணமாக விபத்துகள் அதிகரிக்கின்றன. இந்த விஷயங்களை தீவிரமாக கண்காணிக்கும் மாநகர காவல்துறை. தற்பொழுது…
வாக்களித்த பொதுமக்களுக்கும், உழைத்த உடன் பிறப்புகளுக்கும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நெஞ்சார்ந்த நன்றி:-
தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்கவும், மாநிலத்தின் வளர்ச்சி, முன்னேற்றம் மற்றும் சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாக்கவும் உறுதுணையாக நின்று, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்த பொதுமக்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள…
திருச்சியில் நகை கடை உரிமையாளரை கட்டிப்போட்டு ஒரு கோடி மதிப்புள்ள தங்கம் கொள்ளை – போலீசார் விசாரணை:-
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் ஷாஜிராம் இவரது மகன் உதய்(36). இவர் திருச்சி பெரிய கடை வீதி அடுத்துள்ள பெரிய செட்டி தெருவில் தங்க நகை மதிப்பீடு செய்து கொடுக்கும் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் மகாராஷ்டிராவை சேர்ந்த நித்தின்(18) என்பவர்…















