Latest News

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது அசாம் மாநிலத்தில் வழக்கு பதிவு செய்ததை கண்டித்து மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்:- திருச்சியில் நடந்த எம்ஜிஆர் 108வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் – முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் பங்கேற்பு:- 15வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக பேசி முடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஏஐடியூசி சார்பில் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது:- குமாரவயலூர் ஊராட்சியை திருச்சி மாநகராட்சி உடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சாலைமறியல் போராட்டம்:- இடைநிலை ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்பாமல் மாநில அரசு காலம் தாழ்த்தி வருகிறது.- ஆசிரியர்கள் குற்றச்சாட்டு:-

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது அசாம் மாநிலத்தில் வழக்கு பதிவு செய்ததை கண்டித்து மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்:-

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்ததற்கு அசாம் மாநிலம்  கௌகாத்தியில்  பி என் எஸ் 152 மற்றும் 197 (1) பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதை கண்டித்து மாநகர்…

திருச்சியில் நடந்த எம்ஜிஆர் 108வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் – முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் பங்கேற்பு:-

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 108 வது பிறந்தநாளை முன்னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க கழக அமைப்பு செயலாளர், நாமக்கல்…

15வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக பேசி முடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஏஐடியூசி சார்பில் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது:-

தமிழக அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் சம்பள ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே பேசி முடிக்க வலியுறுத்தி ஏ ஐ டி யு சி சம்மேளனம் சார்பில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கண்டோன்மென்ட் புறநகர் போக்குவரத்து கிளை முன்பாக மாநிலம்…

குமாரவயலூர் ஊராட்சியை திருச்சி மாநகராட்சி உடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சாலைமறியல் போராட்டம்:-

தமிழகத்தில் உள்ள 16 மாநகராட்சிகள் எல்லை விரிவாக்கம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, திருச்சி மாநகராட்சியின் எல்லைக்கு அருகே உள்ள 22 ஊராட்சிகள் மாநகராட்சியுடன் இணைக்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனால், பல்வேறு கிராம மக்கள் ஆங்காங்கே போராட்டத்தில்…

இடைநிலை ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்பாமல் மாநில அரசு காலம் தாழ்த்தி வருகிறது.- ஆசிரியர்கள் குற்றச்சாட்டு:-

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று இதுவரை பணி அமர்த்தாமல் இருப்பதை கண்டித்து மனு அளித்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து இடைநிலை ஆசிரியர்…

மத்திய அரசு ஆளுநருக்கு அதிகாரம் அளிக்கும் வரைவு மசோதாவை கைவிட வேண்டு – திருச்சியில் நடந்த தமிழக ஜனதா தளத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்:-

தமிழக ஜனதா தளத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் திருச்சி அருண் ஓட்டலில். நடைபெற்றது, கூட்டத்திற்கு மாநில தலைவர் ராஜகோபால் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் ஆறுமுகம், வக்கீல்கள் ராஜசேகரன், வேங்கை சந்திரசேகர், சுப்பிரமணி, வையாபுரி, திருச்சி மாவட்ட தலைவர் அறிவழகன்…

தேசிய அளவில் நடந்த 68வது தடகள விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்று திருச்சி வந்த மாணவிக்கு காவேரி ஸ்போர்ட்ஸ் அகடமி, மாற்றம் அமைப்பு மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளித்தனர்:-

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையேயான 68வது தடகள விளையாட்டு போட்டியில் 400 மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் தேசிய அளவில் 3ம் இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்ற திருச்சியை சேர்ந்த பள்ளி மாணவிக்கு திருச்சி ரயில் நிலையத்தில் காவேரி ஸ்போர்ட்ஸ்…

ஸ்ரீரங்கம் வடக்கு வாசல் வடபத்ர காளியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் – திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு:-

ஸ்ரீரங்கம் வடக்கு வாசலில் வடபத்ர காளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது கோவில் கடந்த சில தினங்களாக கோவில் முழுவதும் புனரமைக்கப்பட்டு புதிய கோபுரங்கள் கட்டும் பணி நடைபெற்றது அதன் பணிகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து அதற்கான கும்பாபிஷேக விழா இன்று காலை 9…

நாவலூர் குட்டப்பட்டில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டி – வீரர்களை பந்தாடிய காளைகள்:-

திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம் நவலூர் குட்டப்பட்டு கிராமத்தில் மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டியை ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி துவக்கி வைத்தார். முன்னதாக காளையர்களும், காளைக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு போட்டியில் களம் காண அனுமதித்துள்ளனர்.…

10-அம்ச கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் 24 மணி நேர உண்ணாவிரத போராட்டம் – தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் அறிவிப்பு:-

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க தொகுப்பூதியம் ஒழிப்பு சிறப்பு மாநாடு திருச்சியில் இன்று நடைபெற்றது. இந்த. மாநாட்டிற்கு மாநிலத்தலைவர் கலா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அல்போன்சா வரவேற்புரை ஆற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பொதுச்செயலாளர் சீனிவாசன் துவக்கவுரையாற்றினார். கோரிக்கைகளை…

ஸ்ரீரங்கத்தில் நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி, திருமங்கை மன்னன் வேடுபறி உற்சவம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

108 வைணவத் தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றப்படும் ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் ஆகும்.. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதே போல, இந்த ஆண்டும் வைகுண்ட ஏகாதசி விழா வெகு விமர்சையாக…

எம்.ஜி.ஆரின் 108வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்:-

மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுக கழகத்தின் நிறுவனருமான எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் திருச்சி கோர்ட் அருகே அமைந்துள்ள எம்ஜிஆரின் திருஉருவ சிலைக்கு…

எம்.ஜி.ஆரின் 108வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்க திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்:-

மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுக கழகத்தின் நிறுவனருமான எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில், மணிகண்டம் ஒன்றிய செயலளார் ஜெயக்குமார் ஏற்பாட்டில், திருச்சி,…

முக்கொம்பூரில் காணும் பொங்கல் விழா – குடும்பத்துடன் கொண்டாடிய பொதுமக்கள்:-

பொங்கல் திருநாளின் 3-வது நாளான இன்று காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இது கன்னிப்பொங்கல் என்றும், கணுப்பண்டிகை என்றும் அழைக்கப்படும். இந்நாளில் உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதல் மற்றும் பெரியோரிடம் ஆசிபெறுதல் போன்ற கலாசாரங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. காணும் பொங்கலையொட்டி மக்கள் சுற்றுலாத்…

உறையூர் கல்லறை மேட்டுத் தெருவில் நடந்த பொங்கல் விளையாட்டு விழா – பரிசுகள் வழங்கிய அமைச்சர் கே.என்.நேரு:-

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திமுக பில்லர்ஸ் & கே.என்.ராமஜெயம் அசோசியேசன் சார்பில், திருச்சி உறையூர் கல்லறை மேட்டுத்தெருவில் பொங்கல் விளையாட்டு விழா நடைபெற்றது. 15 ஆம் ஆண்டாக நடைபெறும் இந்த விழாவில் ஓட்டப்பந்தயம், சைக்கிள் ரேஸ், மியூசிக் சேர், பானை உடைத்தல்,…

தற்போதைய செய்திகள்