Latest News

திருச்சியில் நடந்த வாகன விபத்தில் பெண் ஆர்டிஓ பலி:- தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து கையில் திருவோடு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளால் திருச்சியில் பரபரப்பு:- திருச்சி 61-வது வார்டு பகுதி மக்கள் 240 பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்கிய எம்எல்ஏ இனிகோ இருதயராஜ்:- தேசிய கராத்தே போட்டியில் பதக்கம் வென்ற மாணவிகளுக்கு திருச்சி ஏர்போர்ட்டில் உற்சாக வரவேற்பு:-. கிளாட் தேர்வில் வெற்றி பெற்று தேசிய சட்டப் பள்ளியில் பயில தேர்வாகியுள்ள அரசு பள்ளி மாணவிக்கு பேனா பரிசளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்:-

திருச்சியில் நடந்த வாகன விபத்தில் பெண் ஆர்டிஓ பலி:-

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் நடைபெற்ற சிறுபான்மையின மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆறாஅமுத தேவசேனா என்பவர் அவரது அரசு வாகனத்தில் திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்த…

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து கையில் திருவோடு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளால் திருச்சியில் பரபரப்பு:-

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாநிலத் தலைவர் விஸ்வநாதன் தலைமையில் மத்திய மாநில அரசை கண்டித்து தலையில் முக்காடு போட்டு கையில் திருவோடு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் தமிழக அரசு…

திருச்சி 61-வது வார்டு பகுதி மக்கள் 240 பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்கிய எம்எல்ஏ இனிகோ இருதயராஜ்:-

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மக்கள் குடியிருக்கும் வீட்டிற்கான பட்டா வழங்கும் நிகழ்ச்சி ஏர்போர்ட் பகுதி வயர்லெஸ் ரோட்டில் உள்ள கிராண்ட் பேலஸ் மஹாலில் நடைபெற்றது இந்நிகழ்வில் 61_வது வார்டு காமராஜர் நகர், குளவாய்பட்டி, வடக்கு தெரு,TSM அவென்யூ ஆகிய பகுதிகளில்…

தேசிய கராத்தே போட்டியில் பதக்கம் வென்ற மாணவிகளுக்கு திருச்சி ஏர்போர்ட்டில் உற்சாக வரவேற்பு:-.

தேசிய அளவிலான கராத்தே போட்டி, உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் கடந்த 12.06.2025 ஆம் தேதி தொடங்கி, 15.06.2025 ஆம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெற்றது. தேசிய அளவிலான இப்போட்டியில் இந்தியா முழுவதுமிருந்து வீரர், வீராங்கணைகள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு சார்பாக…

கிளாட் தேர்வில் வெற்றி பெற்று தேசிய சட்டப் பள்ளியில் பயில தேர்வாகியுள்ள அரசு பள்ளி மாணவிக்கு பேனா பரிசளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்:-

முதலமைச்சர் மு க ஸ்டாலின் இரண்டு நாள் கள ஆய்விற்காக நேற்று தஞ்சாவூர் வருகை தந்தார் இரண்டு நாள் கலாய்வை முடித்துவிட்டு திருச்சியில் இருந்து விமானம் மூலம் சென்னை செல்வதற்காக திருச்சி வந்தார். திருச்சி வந்த முதல்வர் மு க ஸ்டாலின்…

மத்திய சிறைதுறை அதிகாரிகள் குடியிருக்கும் இடத்தை ஆக்கிரமிப்பதாக ஏர்போர்ட், கொட்டப்பட்டு பகுதி மக்கள் கலெக்டரிடம் மனு.

திருச்சி கொட்டப்பட்டு பகுதியில் உள்ள ஜெயில் கார்னர், இந்திரா நகர், மதுரை வீரன் கோவில் தெரு திரு வி க நகர், ஜீவா தெரு, பழைய சகாய மாதா கோயில் தெரு ஆகிய பகுதிகளில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள்…

திருச்சி எம்.ஐ.இ.டி. பொறியியல் கல்லூரியின் 23-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா – 209 மாணவர்கள் பட்டம் பெற்றனர்:-

திருச்சி எம்.ஐ.இ.டி. பொறியியல் கல்லூரியின் 23-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு எம்.ஐ.இ.டி. கல்வி நிறுவனங்களின் தலைவர் அல்ஹாஜ் முகமது யூனுஸ் தலைமை வகித்து தலைமை உரையாற்றினார். எம்.ஐ.இ.டி கல்வி நிறுவனங்களின் துணைத்தலைவர்…

திருச்சிராப்பள்ளி சௌராஷ்ட்ரா வாலிபர் சங்கம் சார்பில் நடந்த இலவச கண் பரிசோதனை முகாம் – 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்பு:-

திருச்சிராப்பள்ளி சௌராஷ்ட்ரா வாலிபர் சங்கம், அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து நடத்திய மாபெரும் இலவச கண் சிகிச்சை மற்றும் பரிசோதனை முகாம் திருச்சி சரஸ்வதி நடராஜன் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்த…

திருச்சி வந்த முதல்வருக்கு அமைச்சர்கள், திமுகவினர் உற்சாக வரவேற்பு:-

தஞ்சை மாவட்டத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் சர்வதேச திருச்சி விமான நிலையத்திற்கு இன்று மதியம் வந்தடைந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே…

திருச்சியை ஸ்தம்பிக்க வைத்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மதசார்பின்மை காப்போம் பேரணி – தலைவர் தொல் திருமாவளவன் எம்பி பங்கேற்பு:-

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் தலைமையில் *மதசார்பின்மை காப்போம்* பேரணி திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே இன்று தொடங்கியது. இந்தப் பேரணியானது டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் இருந்து புறப்பட்டு குட்ஷெட் ரயில்வே மேம்பாலம், தலைமை…

புதிய மணல் குவாரிகளை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சியில் சாமானிய மக்கள் நலகட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருச்சி காவிரி ஆற்றில் நடைபெறும் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த கோரியும் நதிகளை பாதுகாக்க கோரியும், புதிய மணல் குவாரிகளை திறக்க கூடாது என வலியுறுத்தி சாமானிய மக்கள் நலக் கட்சி சார்பில் திருச்சி இபி ரோடு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம்…

முக்கொம்பூர் வந்தடைந்த காவேரி நீரை மலர் தூவியும் நெல் மணிகள் தூவியும் வரவேற்ற விவசாயிகள்:-

கடந்த ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக காவேரி நீர் திறந்து விடப்பட்டது. முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேரில் சென்று காவிரி நீரை திறந்து வைத்தார். மேட்டூரில் திறக்கப்பட்ட காவிரி நீர் கரூர் மாவட்டம் மாயனூர்…

திருச்சியில் விசிக சார்பில் மதசார்பின்மை காப்போம் பிரம்மாண்ட எழுச்சி பேரணி – தலைவர் திருமாவளவனை வரவேற்று வழி நெடுக பிரமாண்ட பேனர்கள்:-

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் துவங்கி சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் நடைபெற உள்ள இந்த பேரணி வழி நெடிகளும் விடுதலை சிறுத்தை கட்சியின் கொடியும், பிரம்மாண்ட பிளக்ஸ் போர்டுகளும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தலைவர்கள் உரையாற்றும் பிரம்மாண்டமான மேடைகள் அமைக்கும்…

திருச்சியில் நடந்த “தேசிய கல்விக் கொள்கை 2020 எனும் மதயானை” நூல் அறிமுக விழாவில் – அமைச்சர் அன்பில் மகேஷ்க்கு பாராட்டு:-

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி எழுதிய “தேசிய கல்விக் கொள்கை 2020 எனும் மதயானை” நூல் அறிமுக விழா திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் திருச்சி மாவட்ட வாசகர் வட்டம் மற்றும் கல்வியாளர்கள் சங்கமம் சார்பாக நடைபெற்றது. இந்த…

திருச்சி காங்கிரஸ் கமிட்டி மாவட்ட தலைவர் ரெக்ஸ் ஏற்பாட்டில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் – பணிநியமன ஆணைகளை முன்னாள் எம்பி திருநாவுக்கரசர் வழங்கினார்:-

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. பிறந்த நாளை முன்னிட்டு அருணாச்சல மன்றத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட தலைவர் கவுன்சிலர் ரெக்ஸ் தலைமையில் இன்று நடந்தது. தெற்கு மாவட்ட…