ஸ்ரீரங்கம் தொகுதி அதிமுக வேட்பாளர் மனோகரனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்த திரைப்பட நடிகர் ரவிமரியா:-*
தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது இந்த தேர்தலில் நான்கு முனை போட்டி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் துரைராஜ், நாம் தமிழர் கட்சி சார்பாக தர்மராஜ், தமிழக…
திருச்சி மண்ணச்சநல்லூர் பகுதியில் திமுக வேட்பாளர் கதிரவனுக்கு ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்த பெண்கள்:-
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியில் பகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் முன்னாள் எம்எல்ஏவும் ,திமுக வேட்பாளருமான கதிரவன் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார் . இந்நிலையில் இன்று மேலஸ்ரீதேவி மங்கலம், சமயபுரம் சாலை ,புது காலனி…
அம்மாவின் ஆட்சி தொடர இரட்டை இலை சின்னத்தில் ஸ்ரீரங்கம் தொகுதி அதிமுக வேட்பாளர் மனோகரனுக்கு வாக்களியுங்கள் – முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழ கருப்பையா பிரச்சாரம்:-
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் ஆர்.மனோகரன் அவர்கள் திருவானைக்கோவில் நான்கு கால் மண்டபம் மாரியம்மன் கோவில் நெல்சன் ரோடு பர்மா காலனி அண்ணா நகர் சக்தி நகர், சிங்கர்கோவில் அம்பேத்கார் நகர் குடிசை…
வாக்களித்தவர், வாக்களிக்காதவர் என அனைவருக்கும் அரணாகத் திகழ்வது திராவிட மாடல் அரசு: அமைச்சர் அன்பில் மகேஸ் பேச்சு:-
“வாக்களித்தவர்கள் மற்றும் வாக்களிக்காதவர்கள் என பாகுபாடின்றி அனைவருக்கும் அரணாக இருப்பதே திராவிட மாடல் அரசு” என திருவெறும்பூர் தொகுதி வேட்பாளரும், அமைச்சருமான முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தேர்தல் பிரசாரத்தின் போது பேசினார். திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட திருச்சி மாநகரம், பொன்மலை…
ஒன்றிய அரசின் தொகுதி மறு வரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து எடமலைப்பட்டி புதூரில் கருப்பு கொடி மசோதா நகலை எரித்து அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் திமுகவினர் போராட்டம்:-
இன்று கூட உள்ள சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஒன்றிய அரசு தொகுதி மறு வரையறை மசோதாவை கொண்டு வர உள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை மேற்கொள்ளும் வகையில் அந்த மசோதா உள்ளது. இது நிறைவேற்றப்பட்டால் மக்கள் தொகையை கட்டுப்பாட்டில்…
திருவெறும்பூர் திமுக வேட்பாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் அவர்களுக்கு சுயேட்சை வேட்பாளர் ஆதரவு:-
திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், முக்கிய அரசியல் மாற்றம் ஒன்று நிகழ்ந்துள்ளது. முத்திரையர் அரசியல் களம் அமைப்பின் சார்பில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட மனுத்தாக்கல் செய்திருந்த சுப்புலட்சுமி, தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள…
திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள வியாபாரிகளிடம் கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜசேகரன் இரட்டை இலை சின்னத்தில் வாக்குகள் சேகரித்தார்:-
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அதிமுக திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் ராஜசேகரன் இன்று காலை காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள வியாபாரிகள் மற்றும் கூலி தொழிலாளர்களிடம் இரட்டை இலை சின்னத்தில்…
திருச்சி கிழக்கு தொகுதி திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜுக்கு ஆரத்தி, கும்பம் எடுத்து உற்சாக வரவேற்பு அளித்த பெண்கள்:-
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் ஆதரவு பெற்ற திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் முனைவர் இனிகோ இருதயராஜ் அவர்கள் திருச்சி மாநகராட்சி வார்டு 59 பகுதிக்கு உட்பட்ட கல்லுக்குழி டிவிஎஸ் மஹால் கலைஞர் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள…
சிலம்பம் சுற்றி வாக்கு சேகரித்த திருவெறும்பூர் திமுக வேட்பாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி:-
திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியின் திமுக வேட்பாளர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, வேங்கூர், அரசங்குடி, முறுக்கூர், நடராஜபுரம் , தொண்டமான்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது மாணவர்கள் சிலம்பம் சுற்றி அவரை வரவேற்ற நிலையில், உற்சாகமடைந்த அவரும்…
அம்பேத்கரின் 135வது பிறந்தநாள் திருவெறும்பூர் தொகுதி வேட்பாளர் அன்பில் மகேஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்:-
புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 135 வது பிறந்தநாளையொட்டி, திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியின் திமுக வேட்பாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், இன்று பெல் (BHEL) வளாகத்தில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை…
அம்பேத்கரின் 135வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:-
சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கரின் 135-வது பிறந்த நாளை முன்னிட்டு, இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் அண்ணல் அம்பேத்கரின் திருவுருவ சிலைகள் மற்றும் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த…
எடப்பாடியார் அறிவித்த திட்டங்களை ஸ்ரீரங்கம் தொகுதி மக்களுக்கு கொண்டு வந்து சேர்ப்பேன் – அதிமுக வேட்பாளர் மனோகரன் பேச்சு:-
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் ஆர் மனோகரன் அவர்கள் இன்று காலை 7 மணி முதல் அந்தநல்லூர் தெற்கு ஒன்றிய கழகத்திற்கு உட்பட்ட போசம்பட்டி கிறுக்கல்மேடு காளைநகர் போதாவூர் ஒத்தக்கடை போதாவூர் சிவந்தநகர்…
திருச்சி 52 வது வார்டு பகுதியில் வாக்கு கேட்டு சென்ற அமைச்சர் கே.என்.நேருக்கு குழந்தைகள் பெண்கள் உற்சாக வரவேற்பு:-
திருச்சியில் கழக முதன்மைச் செயலாளரும் மேற்கு தொகுதி சட்டமன்ற வேட்பாளருமான கே என் நேரு அவர்கள் 52 வது வார்டுக்கு ட்பட்ட மார்சிங் பேட்டை போலீஸ் காலனி பென்சனர்தெரு மேலப்புதூர் தரங்கை வாசல் பகுதிகளில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் கேட்கசென்றபோது, அப்பகுதியை…
திருச்சி கிழக்கு வேட்பாளர் ராஜசேகரனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி:-
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திருச்சியில் இன்று திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட 9 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து திருச்சி ஜி கார்னர் மைதானத்தில் அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர்…
உங்கள் வீட்டுப் பிள்ளையாகிய நான் 3-வது முறையாக திருவெறும்பூரில் போட்டியிடுகிறேன் அதிக வாக்கு வித்தியாசத்தில் என்னை வெற்றி பெற செய்யுங்கள் – அமைச்சர் அன்பில் மகேஸ் உருக்கம்:-
திருவெறும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பத்தாளப்பேட்டை, கிருஷ்ணசமுத்திரம் மற்றும் கிளியூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வாக்கு சேகரிப்பின் போது மக்களிடையே அவர் பேசியதாவது:- கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, மகளிருக்கு இலவசப்…















