Category: திருச்சி

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மாற்றம் அமைப்பின் சார்பில் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா:-

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மாற்றம் அமைப்பின் சார்பில் ஆசிரியர் பெருமக்களை அவர்களது தன்னலமற்ற பணியினை பாராட்டும் விதத்தில் திருச்சி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சந்தோஷ் சிறப்பு பள்ளியில் சிறப்பு குழந்தைகளுக்கு கல்வியினை கற்றுத்தரும் தன்னலமற்ற ஆசிரியைகளுக்கு பாராட்டு மற்றும் வாழ்த்துக்கள் தெரிவிக்கும்…

வ.உ.சிதம்பர பிள்ளையின் 155-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு அதிமுக மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:-

இந்திய சுதந்திரப் போராட்டத் தியாகி, கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பர பிள்ளை அவர்களின் 155 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி கோர்ட் எதிரே உள்ள அவரது திருவுருவ சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர்…

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பர பிள்ளையின் 155-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு தவெக சார்பில் அமைச்சர், து.சபாநாயகர், எம்எல்ஏக்கள், முன்னாள் து.மேயர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:-

இந்திய சுதந்திரப் போராட்டத் தியாகி, கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பர பிள்ளை அவர்களின் 155 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி கோர்ட் எதிரே உள்ள அவரது திருவுருவ சிலைக்கு தமிழக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ் தலைமையில்…

சுதந்திர போராட்ட வீரர் வ.உ. சிதம்பரம் பிள்ளையின் 155-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு காங்கிரஸ் மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:-

இந்திய சுதந்திரப் போராட்டத் தியாகி, கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பர பிள்ளை அவர்களின் 155 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி கோர்ட் எதிரே உள்ள அவரது திருவுருவ சிலைக்கு திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்ட தலைவர்கள்…

திருச்சியில் வருகிற 7-ம் தேதி ஸ்ரீ முனீஸ்வரர் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா – பக்தர்களுக்கு அழைப்பு:-

திருச்சி மாவட்டம் பாலக்கரை வேர்ஹவுஸில் அமைந்திருக்கும் ஸ்ரீ முனீஸ்வரர் திருக்கோயில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வருகிற செப்டம்பர் 7ஆம் தேதி திங்கட்கிழமை காலை 10 15 மணி முதல் பகல் 12 மணி வரை மகா கும்பாபிஷேக விழா…

திருச்சி வாய்க்கால்களில் தண்ணீர் திறக்காவிட்டால் மறியல் போராட்டம்: தமிழக அரசுக்கு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு எச்சரிக்கை!

திருச்சி கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர். காவிரி கரையோரம் உள்ள வாழை தென்னை மரங்களை பாதுகாக்க வாய்க்கால்களில் உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும். இல்லாவிட்டால் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று…

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது எப்ஐஆர் பதிவு செய்த பாஜக அரசை கண்டித்து திருச்சியில் மகிளா காங்கிரஸார் மனுதர்ம சாஸ்திரம் எரித்து போராட்டம்:-

உத்தரகாண்ட் மாநிலத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு இழைக்கப்பட்ட அவமதிப்புக்கும், சமூகப் பாகுபாட்டிற்கும் எதிராகக் குரல் கொடுத்த மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல்கந்தி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அரசியல் பழிவாங்கும் நோக்கில் செயல்பட்ட மத்திய…

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது எப்ஐஆர் பதிவு செய்த பாஜக அரசை கண்டித்து மாவட்டத் தலைவர் ரெக்ஸ் தலைமையில் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்:-

உத்தரகாண்ட் மாநிலத்தில் சாதிய வன்மத்துடன் செயல்பட்ட பாசிச பாஜக அரசை விட்டுவிட்டு அதை கண்டித்த – மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல்கந்தி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ள அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்து திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே…

திருச்சி கலெக்டர் எம்பி ஆகியோருக்கு அண்ணா விளையாட்டு அரங்கம் நவீன உடற்பயிற்சி கூடத்தின் உறுப்பினர்கள் நன்றி தெரிவிப்பு:-

திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நவீன உடற்பயிற்சி கூடம் செயல்பட்டு வருகிறது தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தினால் நடத்தப்படும் இந்த உடற்பயிற்சி கூடத்தில் விளையாட்டு வீரர்கள் அரசு தனியார் நிறுவனங்களில் பணி புரிபவர்கள் வருடாந்திர மற்றும் மாதாந்திர அடிப்படையில் சந்தா தொகை…

50,000 தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி-புறநகர் இலவச பேருந்து திட்டத்திற்கு திருச்சியில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு:-

தமிழக சட்டப்பேரவையில் அக்டோபர் 2 முதல் புறநகர பேருந்துகளிலும் மகளிருக்கு இலவச பேருந்து பயணத் திட்டம் அமல்படுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அரசின் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இதனை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தியும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள்…

“ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சி டைனமிக் – FONS இணைந்து “தளிர் தலைமுறை” திட்டம் தொடக்கம்:-

இயற்கை வளங்களை பாதுகாத்து, பசுமையான எதிர்கால தலைமுறையை உருவாக்கும் நோக்கில் ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சி டைனமிக்,மற்றும் FONS NGO ஆகிய அமைப்புகள் இணைந்து செயல்படுத்தும் “தளிர் தலைமுறை” எனும் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டம் தொடங்கப்பட்டது. ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சி…

திருச்சியில் செப்டம்பர் 12-இல் பாலின சமத்துவ நடைபயணம் இலச்சினை வெளியீடு:-

திருச்சி மாநகரில் செப்டம்பர் 12-ஆம் தேதி (சனிக்கிழமை) பாலின சமத்துவ நடைபயணம் நடைபெற உள்ளது. பள்ளி, கல்லூரிகள் மற்றும் பணிபுரியும் இடங்களில் உரிய பாதுகாப்பு, சம உழைப்பிற்கு சம ஊதியம், மூன்றாம் பாலினத்தவரின் உரிமைகளை மதித்தல், குடும்ப வன்முறையைத் தவிர்த்தல் ஆகிய…

திருச்சி ஜோய் ஆலுக்காஸ் ஷோரூமில் ‘பிரிலியன்ஸ் டைமண்ட் ஜுவல்லரி ஷோ’ 2026 ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 13 வரை நடைபெறுகிறது:-

ஜோய்ஆலுக்காஸ், உலகின் ஃபேவரிட் ஜூவல்லர்ஸ், தனது திருச்சி ஷோரூமில் 2026 ஆகஸ்ட் 29 முதல் ‘பிரில்லியன்ஸ் டைமண்ட் ஜூவல்லரி ஷோவை’ நடத்துகிறது. ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் இந்த சிறப்புக் கண்காட்சி, வைர நகைகளின் கைவினைத்திறன், நேர்த்தி மற்றும் புதுமையை கொண்டாடும் மறக்கமுடியாத அனுபவமாக…

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் திருச்சியில் மது மற்றும் போதைக்கு எதிரான மாபெரும் மனித சங்கிலி:-

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் மது மற்றும் போதைப் பொருட்களுக்கு எதிரான மக்கள் விழிப்புணர்வு மனித சங்கிலி திருச்சியில் நடைபெற்றது. திருச்சி தலைமை தபால் நிலையம் முதல் மேலப்புதூர் வரை நடைபெற்ற இந்த மனித சங்கிலியில் பொதுமக்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள்…

அன்பில் பொய்யாமொழியின் 27-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது படத்திற்கு முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் மலர் தூவி மரியாதை செலுத்தினர்:-

திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், திராவிட இயக்க முன்னணித் தலைவர்களில் ஒருவரான அன்பில் தர்மலிங்கம் அவர்களின் புதல்வரும், திமுக இளைஞர் அணி தொடங்கப்பட்ட நாளில் இருந்து அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருந்தவருமான, முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாநில இளைஞரணி துணைச்…

தற்போதைய செய்திகள்