Month: July 2024

திருச்சியில் டிப்பர் லாரி எரிந்து நாசம்.

திருச்சி எடமலைப்பட்டி புத்தூர் பகுதியில் குப்பை கழிவுகளை தரம் பிரிக்கும் கிடங்கு மாநகராட்சி பசுமை பூங்கா நுண் உர செயலாக்க மையத்தில் செயல்பட்டு வருகிறது. மேலும் எடமலைப்பட்டிபுதூர் இராமசந்திரா நகர், கிராப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பெறப்படும் குப்பை கழிவுகளை…

ரூ.106 கோடி ஒதுக்கீட்டில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய பாலம் – அடிக்கல் நாட்டிய அமைச்சர்கள்.

திருச்சி மாநகரையும். ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் வகையில் ஏற்கெனவே இருந்த சிறிய பாலத்துக்கு மாற்றாக 1976 -ம் ஆண்டில் புதிய பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் தற்போதும் பயன்பாட்டில் உள்ளது. இதனிடையே திருச்சி. ஸ்ரீரங்கம் இடையே வாகனப் போக்குவரத்து அதிகரித்து வருவதைக் கருத்தில்…

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே பவர் குரூப் நிறுவனத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி திறந்து வைத்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருச்சி மாநகர பொறுப்பாளர் அப்துல்காதரின் பவர் குரூப் நிறுவன திறப்பு விழா திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே நடைபெற்றது. விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், கனியமுதன் ஆகியோர் தலைமையில் திருச்சி கரூர் நாடாளுமன்ற…

திருச்சி மலைக்கோட்டை திமுக பகுதி கழகம் சார்பில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா தெருமுனை கூட்டம் அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு:-

திருச்சி தெற்கு மாவட்டம் மாநகர மலைக்கோட்டை பகுதி 13,13a , சார்பில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு தெருமுனை கூட்டம் வடக்கு ஆண்டார் வீதியில் நடைபெற்றது மேலும் இந்த தெருமுனை கூட்டத்திற்கு மலைக்கோட்டை பகுதி கழகச் செயலாளர் மோகன் வரவேற்புரை ஆற்றினார் வட்ட…

திருச்சி மருத்துவம் ,ஊரகநல பணிகள் மற்றும் குடும்ப நலத்துறை சார்பாக உலக மக்கள் தொகை தினம் விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்கு நடைபெற்றது .

திருச்சி மாவட்ட மருத்துவம், ஊரகநலப்பணிகள் மற்றும் குடும்பநலத்துறை சார்பாக உலக மக்கள் தொகை தினம் 2024 விழிப்புணர்வு பேரணியானது திருச்சி வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் இருந்து பரமசிவன், இணை இயக்குநர் நலப்பணிகள் கொடியசைத்து துவக்கி வைக்கப்பட்டது. பேரணியில் கி.ஆ.பெ.விஸ்வநாதம் அரசு செவிலியர்…

திருச்சி காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில் பாஜக தலைவர் அண்ணா மலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்:-

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை எம் எல் ஏ மீது தொடர்ந்து அவதூறு பரப்பும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம்…

திருச்சி கேர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவர் களுக்கான புதியர் தின தொடக்க விழா இன்று நடைபெற்றது.

திருச்சி கேர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான புதியர் தின தொடக்க விழா இன்று நடைபெற்றது இவ்விழாவில் சென்னை சுந்தரம் ஹோம் பைனான்ஸ் முதன்மை மனிதவள அதிகாரி கணபதி சுப்ரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்…

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை தொழிலாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி திருச்சியில் நடந்த காத்திருப்பு போராட்டம்:-

கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலி கட்டத்தின்படி வெளியிட்ட அரசாணை 2d எண் 62 தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு துறை சார்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஊதியம் நிர்ணயம் செய்து அரசாணை அரசிதழில் வெளியிடப்பட்டது அந்த நிலுவைத்…

திருச்சியில் 1 கோடியே 89 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் 15 லட்சம் ரொக்க பணம் பறிமுதல்.

திருச்சி ரயில்வே ஜங்ஷன் பகுதியில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் அப்போது மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து வெளியே வந்த ரயில் பயணி ஒருவர் மாஸ்க் அணிந்தபடி சந்தேகத்திடமாக நின்று கொண்டிருந்தார். அப்போது…

அரசுப் பள்ளிகளின் நேரம் மாற்றம் – வருகிற‌ 15ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது:-

புதுச்சேரியில் உள்ள அரசுப் பள்ளிகள், தற்போது காலை 9 மணிக்குத் தொடங்கி மாலை 3:45 மணி வரை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அரசுப் பள்ளிகளில் நேரங்களை மாற்றி கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி, பள்ளி முதல்வர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதன்படி,…

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் காத்திருப்பு போராட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது.

G.O 100 முத்தரப்பு ஒப்பந்தத்தில் உள்ள அநீதிகளுக்கு கலைந்து அரசு உத்தரவாதத்துடன் கூடிய புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மன்னார்புரம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு சிஐடியு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில்…

மது போதையில் விபத்தை ஏற்படுத்திய ஆசாமிகள் – கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு.:-

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே முசிறியில் இருந்து ராமேஸ்வரம் செல்வதற்காக மூன்று நபர்கள் மது போதையில் காரில் சென்றுள்ளனர். இந்நிலையில் மது போதையில் இருந்த ஒருவர் தனது கட்டுப்பாட்டை இழந்து கார் நிலை தடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்தது கார் கவிழ்ந்த இடத்தில்…

திருச்சி இனாம் புதுவாடி ஊராட்சியில் சாலை வசதி கேட்டு பொதுமக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு:-

திருச்சி இனாம் புதுவாடி ஊராட்சியில் சாலை வசதி கேட்டு கவுன்சிலர் தலைமையில் அப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்க வந்தனர் அந்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- திருச்சி மாவட்டம் வையம்பட்டி ஒன்றியம் இனாம் புதுவாடி ஊராட்சியில் பல வருடங்களாக…

மனைவி கர்ப்பம் – கலெக்டரிடம் புகார் அளித்த கணவன்:-

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது இந்தக் கூட்டத்தில் திருச்சி மாவட்டத்திலிருந்து பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை மனுக்களாக இன்று…

திருச்சியில் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்த அவலம் – பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கலெக்டரிடம் மனு:-.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்துள்ள கரட்டுப்பட்டியில் ஆதிதிராவிட சமூகத்தை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 2015ல் அங்குள்ள காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான பணிகள் நடைபெற்று வந்தது. அப்பொழுது தங்கராஜ் என்பவர் தனது செலவில் மூலவர் காளியம்மனுக்கு கற்சிலையை செய்தார்.…

தற்போதைய செய்திகள்