பட்டை, நாமம் போட்டு மடியேந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்களால் திருச்சியில் பரபரப்பு:-
தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வு தின சங்கத்தின் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஓய்வூதியர்கள் பட்டை நாமம் போட்டு தலைவிரி கோலத்தில் மடியந்தி பிச்சை எடுக்கும் போராட்டம் மாவட்ட தலைவர் சவரிமுத்து தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த…