Month: August 2025

கிட்னி திருட்டு விவகாரத்தில் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் கே என் நேரு:-

தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக நலம் காக்கும் ஸ்டாலின் என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து திருச்சி தில்லை நகர் கி.ஆ.பெ விஸ்வநாதன் பள்ளியில் நடைபெறும் நலம் காக்கும்…

திருச்சி டி-மார்ட் நிறுவனத்தை முற்றுகையிடும் போராட்டம் – தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவிப்பு:-

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக மாநில தலைவர் விக்ரம ராஜா மற்றும் மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு ஆகியோர் தலைமையில் இன்று செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது அதில் அனேக காலமாக தமிழகம் மட்டுமல்லாது அகில இந்திய அளவில் பெருகிவரும் கார்ப்பரேட்…

தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான பலகோடி மதிப்புள்ள இடத்தை ஆக்கிரமித்த திமுக நிர்வாகி – போஸ்டர் ஒட்டச்சென்ற வழக்கறிஞர்களை பூட்டிவைத்து கொலை மிரட்டல் விடுத்த நபர்களால் திருச்சியில் பரபரப்பு:-

திருச்சி கே.கே நகர் மெயின்ரோட்டில் கடந்த 1995ஆம் ஆண்டு மூலப்பொருட்கள் பற்றாக்குறையால் மூடப்பட்ட சபரி மில் தொழிற்சாலை இடம் “தி அமெல்காமேட்டடு கோல்பீல்ட் லிட்” நிறுவனத்தின்கீழ் தற்போதுவரை பராமரிப்பில் இருந்து வருகிறது. இந்தநிலையில், டைட்டானிக் கப்பல் பொருட்காட்சிக்காக வாடகைக்காக விடப்பட்ட இந்த…

திருச்சி அருள்மிகு விஷம் நீக்கி உயிர் கொடுத்த தேவி ஸ்ரீ கருமாரி அம்மன் கோவிலின் 45-ம் ஆண்டு ஆடிமாத குத்துவிளக்கு பூஜை இன்று நடைபெற்றது:-

திருச்சி பெல்ஸ் கிரவுண்ட், ரயில்வே காலனி, முதலியார் சத்திரம் மற்றும் ஆலம் தெரு ஆகியவற்றின் மத்தியில் அமைந்திருக்கும் அருள்மிகு விஷம் நீக்கி உயிர் கொடுத்த தேவி ஸ்ரீ கருமாரி அம்மன் கோவிலின் 45 ஆம் ஆண்டு ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு…

தற்போதைய செய்திகள்