Month: March 2026

திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் சந்திப்பு மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில் நடைபெற்றது:-

திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்கள் மற்றும் காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் மற்றும் சந்திப்பு நடைபெற்றது. இக்கூட்டத்தில் கூட்டணியின் முக்கிய வேட்பாளர்கள் கலந்துகொண்டு, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை நேரில்…

திருச்சி லால்குடியில் அதிமுகவினர் அதிருப்தி – 50,000 பேர் கொண்ட ஜல்லிக்கட்டு பேரவையினரின் ஆதரவு யாருக்கு?

திருச்சி மாவட்டம் லால்குடியில் அரசியல் சூழல் பரபரப்பாக மாறியுள்ளது. ஜல்லிக்கட்டு பேரவை துணைத் தலைவரும், அதிமுகவைச் சேர்ந்தவருமான லால்குடி காத்தான், கட்சியின் செயல்பாடுகள் குறித்து கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், நீண்ட காலமாக கட்சிக்காக உழைத்து வரும்…

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு திருச்சியில் சிறப்பு தொழுகை நடைபெற்றது:-

இஸ்லாமியரின் முக்கிய பண்டிகையான ஈகைத் திருநாள் எனப்படும் ரம்ஜான் பண்டிகை, இன்று தமிழகம் முழுவதும் மிகுந்த உற்சாகத்துடனும் கொண்டாடப்பட்டது. ஒரு மாத கால புனித ரமலான் நோன்பை நிறைவு செய்யும் விதமாக, ஷவ்வால் மாதத்தின் முதல் பிறை தென்பட்டதைத் தொடர்ந்து இன்று…

திருச்சி தி ஐ பவுண்டேஷன் மருத்துவமனையில் 106 வயது முதியவருக்கு கண் அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை:-

உலக கண்ணீர் அழுத்த விழிப்புணர்வு தினமாக மார்ச் மாதம் 2வது வாரத்தில் அனுசரிக்கப்பட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். அதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை சார்பாக கண்ணி நீர் அழுத்த விழிப்புணர்வு…

திருச்சியில் அதிமுக சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடந்த இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி:-

திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட கழகம் சார்பில் மாநகர் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் துணை மேருமான சீனிவாசன் தலைமையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கழக அமைப்புச் செயலாளர் முன்னாள்…

திருச்சியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடந்த பொதுக்கூட்டம் வெற்றி அடைந்ததற்கு அல்லும் பகலும் அயராது உழைத்த அனைவருக்கும் அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் நன்றி தெரிவித்தார்:-

திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான டாக்டர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாரத பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கூட்டணி கட்சியின்…

கவிஞர் ஆநிறை செல்வன் எழுதிய “தாடி முளைத்த நெடும்பனை” கவிதை நூல் வெளியீட்டு விழா திருச்சியில் நடைபெற்றது:-

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில் மூன்று நூல்கள் வெளியீட்டு விழா திருச்சியில் இன்று நடைபெற்றது. இவ்விழாவில் பேரா கி. சதீஷ் குமரன் என்கிற கவிஞர் ஆநிறைசெல்வன் அவர்களின் “தாடி முளைத்த நெடும்பனை “கவிதை நூல் மற்றும் ஆங்கரை பைரவி அவர்களின்…

திருச்சிக்கு வருகை தந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சால்வை கொடுத்த உற்சாக வரவேற்பு அளித்த ஸ்ரீரங்கம் எம்எல்ஏ பழனியாண்டி:-

திருச்சி சிறுகனூரில் நடைபெற்று வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் (தி.மு.க) மாநில மாநாடு திமுக கட்சியினரிடையே பெரும் உற்சாகம் நிலவி வருகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்கும் மாண்புமிகு தமிழக முதல்வர், கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் மாண்புமிகு துணை முதல்வர்,…

திருச்சியில் நாளை திமுக மாநில மாநாடு- அலைகடலென திரண்டு வர பழனியாண்டி எம்.எல்.ஏ அழைப்பு:-

திருச்சி சிறுகனூரில் நடைபெறவுள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் (தி.மு.க) மாநில மாநாட்டினை முன்னிட்டு, கட்சியினரிடையே பெரும் உற்சாகம் நிலவி வருகிறது. இந்த மாநாட்டிற்கான அழைப்பு விடுத்து ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான எம். பழனியாண்டி MLA அழைப்பு விடுத்துள்ளார்.…

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு திருச்சியில் பெண் தூய்மை பணியாளர்களை கௌரவித்த மாற்றம் அமைப்பினர்:-

திருச்சியில் மாற்றம் அமைப்பின் சார்பில் உலக மகளிர் தினம் தூய்மை பணியாளர்களுடன் சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது பெண்மையை போற்றும் விதமாக பெண்கள் தங்களது வாழ்வில் ஒவ்வொரு உறவு முறைகளில்…

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை மீண்டும் முதல்வர் ஆக்குவோம் – இந்திய சோசியலிஸ்ட் கட்சி மாநில பொதுச் செயலாளர் டாக்டர் தமீமுல் அன்சாரி ரஹ்மானி பேட்டி:- ‎

‎இந்திய சோசியலிஸ்ட் கட்சி மாநில பொதுச் செயலாளர் டாக்டர் தமீமுல் அன்சாரி ரஹ்மானி திருச்சி பிரஸ் கிளப்பில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சுயமரியாதை, சமத்துவம்,சமூகநீதி, மதச்சார்பின்மை, மொழி உரிமை கொள்கைகளை சட்டமாக்கி பெரியார் அண்ணா ஆகியோரின்…

திருச்சி வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் அனுமதி மறுத்தால் கழுத்தை அறுத்துக் கொள்வோம் என விவசாயிகள் அறிவிப்பு:- ‎

‎தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் இன்று மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள ரவி மினி ஹாலில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநிலம் முழுவதும் இருந்து தேசிய தென்னிந்திய…

இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி கிறிஸ்டோபர் திலக் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு-திருச்சி ஏர்போர்ட்டில் மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில் காங்கிரஸார் உற்சாக வரவேற்பு:-

‎அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளரும், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவருமான கிறிஸ்டோபர் திலக், மாநிலங்களவை (Rajya Sabha) உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து இன்று திருச்சி விமான நிலையம் வருகை தந்த அவருக்கு, காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் உற்சாக…

“தமிழகம் வெல்லட்டும், ஸ்டாலின் தொடரட்டும்” – திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு ஏற்பாட்டில் பிரம்மாண்ட திமுக மாநில மாநாடு:-

திருச்சி மாவட்டம் சிறுகனூரில் வருகின்ற மார்ச் 9-ம் தேதி திங்கட்கிழமை நடைபெறவுள்ள திமுக மாநில மாநாட்டிற்கான ஏற்பாடுகள் குறித்து கழக முதன்மைச் செயலாளரும்,நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என். நேரு இன்று மாநாட்டு திடலில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.. தமிழக அரசியலில்…

புரட்சித்தலைவி அம்மாவின் 78வது பிறந்தநாள் விழா – திருச்சி அதிமுக மாவட்ட செயலாளர் சீனிவாசன் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்:-

திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பில் தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்களின் 78வது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் அன்னதானம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக…

தற்போதைய செய்திகள்