திமுக கழகத் தலைவரும் , தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் உற்ற நண்பரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பொய்யாமொழியின் 25ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில், மாவட்ட செயலாளரும் தமிழக பள்ளிக் கல்வி துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைக்கோ, திருச்சி மாநகர கழகச் செயலாளர் மதிவாணன், துணை மேயர் திவ்யா தனக்கோடி மாவட்ட கழக நிர்வாகிகள் சேகரன், சபியுல்லா, செந்தில், பகுதி செயலாளர் மோகன், ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்