Author: JB

சூரியூரில் ரூபாய்.3 கோடி மதிப்பில் புதிய ஜல்லிக்கட்டு விளையாட்டு மைதானத்திற்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்:-

ஜல்லிக்கட்டு விழா தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாக இருந்து வருகிறது. தமிழகத்தில் மதுரை அலங்காநல்லூர்,பாலமேடு என புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருவதை தொடர்ந்து திருச்சி மாவட்டம் சூரியூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி மிகவும் புகழ்பெற்றதாகும் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அடுத்து…

திருச்சியில் சிட்ரோன் கார் சர்வீஸ் சென்டர் திறப்பு:-

1919 ம் ஆண்டு தொடங்கப்பட்ட சிட்ரோன் ஸ்டெல்லாண்டிஸ்க்கு சொந்தமான ஃபிரெஞ்ச் ஆட்டோமொபைல் பிராண்ட் ஆகும். இந்த நிறுவனமானது கார் தயாரிப்பில் தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்துள்ளது. சிட்ரோன் கார் நிறுவனம் 100 நாடுகளை கடந்து 50 மில்லியன் கார்களை விற்பனை…

திருச்சி ஏர்போர்ட் வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்:-

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகளின் திருமண நிகழ்ச்சிகள் மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று இரவு சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிராப்பள்ளி விமான நிலையத்திற்கு வருகை தந்த தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு தமிழக…

திருச்சியில் புதிய டைட்டில் பார்க் – காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டிய முதல்வர்:-

தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் சென்னை, தலைமைச் செயலகத்தில் இருந்து பல்வேறு திட்டப் பணிகளை இன்று துவக்கி வைத்தார். அந்த வகையில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் சார்பில், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி – பஞ்சப்பூரில், 403 கோடி…

எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் தமிழ்ப்பேராயம் ஒருங்கிணைக்கும் சொல் தமிழா சொல் 2025 போட்டி:-

எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் தமிழ்ப்பேராயம், எஸ்.ஆர்.எம். கல்வி குழும்த்தின் நிறுவனர் வேந்தர் டாக்டர் பாரிவேந்தர் அவர்களால் 2010 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை தமிழ்ப்பேராயம் தலைசிறந்த எண்ணற்ற தமிழ்ப்பணிகளை ஆற்றிவருகிறது. தமிழ் அருட்சுனைஞர் சான்றிதழ் படிப்பு,…

ரூ.10,000 லஞ்சம் வாங்கிய 2 மின்வாரிய அதிகாரிகள் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது:-

திருச்சி கே.கே நகர் இந்திரா காந்தி தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் கேகே நகரில் தனது பெயரில் பேட்மிட்டன் அரங்கம் கட்டுவதற்கு மும்முனை மின்சாரம் வேண்டி விண்ணப்பித்தார். தன் பெயரில் மின் இணைப்பு பெற கே.கே நகர் உதவி செயற்பொறியாளர் சந்திரசேகர்…

ம.க.இ.க சார்பில் வயலூர் முருகன் கோவில் குடமுழுக்கு விழா சம்பந்தமாக கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்:-

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் திட்டத்தின் கீழ் வயலூர் அருள்மிகு முருகப்பெருமான் திருக்கோயிலின் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்ட பிரபு, ஜெயபால் இருவரும் குடமுழுக்கு விழா நிகழ்ச்சிகளிலிருந்து முற்றிலுமாக ஒதுக்கப்படுவது தொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரிடம் கோரிக்கை மனு அளித்தனர் அந்த…

திருச்சி மாவட்ட குழந்தைகள் மற்றும் இளையோருக்கான தடகள போட்டி – வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர்:-

திருச்சி மாவட்ட தடகள சங்கம் மற்றும் ஸ்ரீ வேலு தேவர் அய்யா அறக்கட்டளை இணைந்து நடத்திய திருச்சி மாவட்ட குழந்தை மற்றும் இளையோருக்கான தடகள போட்டி திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்றது இதில் வயது 8, 10, 12, 14 மற்றும்…

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் அப்துல் கரீம் பேட்டி:-

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஏகத்துவ எழுச்சி மாநாடு திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் மாநில தலைவர் அப்துல் கரீம் தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் மாநில தணிக்கை குழு உறுப்பினர் சுலைமான் மாநிலச் செயலாளர் சபீர் அலி மற்றும்…

பணி ஆணை வழங்க கோரி திருச்சியில் சிறப்பு பயிற்றுநர்கள் சங்கத்தினர் கவன ஈர்ப்பு போராட்டம்:-

தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சிணங்கள் சங்கம் சார்பில் 25 ஆண்டுகள் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி மாற்றுத்திறன் மாணவர்களுக்கு கல்வி அளிக்கும் சிறப்பு பயிற்றுநர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்றது…

திருச்சியில் குழந்தைகள் மற்றும் இளையோருக்கான சுழற் கோப்பை தடகள போட்டிகள் – ஆர்வமுடன் பங்கேற்ற மாணவர்கள்:-

திருச்சிராப்பள்ளி மாவட்ட தடகள சங்கம் மற்றும் ஸ்ரீ வேலு தேவர் ஐயா அறக்கட்டளை இணைந்து திருச்சி மாவட்ட குழந்தைகள் மற்றும் இளையோருக்கான சுழற் கோப்பை தடகள போட்டி இன்று அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது இதனை திருச்சி மாவட்ட தடகள சங்கத்…

பேபி & பேபி திரைப்படம் வெளியீடு – மகனின் நடிப்பை கண்டு தந்தையான மிஸ்டர் இந்தியா கார்த்திக் பெருமிதம்:-

யுவராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர்கள் சத்யராஜ், ஜெய் மற்றும் யோகிபாபு நடிக்கும் பேபி & பேபி திரைப்படம் இன்று தமிழக முழுவதும் திரையிடப்பட்டுள்ளது. இப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக திருச்சி சீனிவாசன் நகரை சேர்ந்த மிஸ்டர் இந்தியா கார்த்தி – ஆர்த்தி தம்பதியரின்…

18-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து வங்கி தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் திருச்சியில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டம்:-

அனைத்து வங்கி தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள இந்தியன் வங்கி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் வங்கி தொழில் சங்கங்களில் ஒருங்கிணைப்பு குழு தலைவர் ராமராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில்…

அதிமுக சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை அம்மா பேரவை மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது:-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க, திருச்சி மாநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் முன்னாள் ஆவின் சேர்மன் கார்த்திகேயன் ஏற்பாட்டில், என்எஸ்பி ரோடு அருகே, கழக ஆட்சியில் நடைபெற்ற சாதனைகளை…

திருச்சி ஏர்போர்ட்டில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை மாநகராட்சி ஆணையர் சரவணன் தொடங்கி வைத்தார்.

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, துபாய், மஸ்கட், ஓமன், தாய்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு வாரத்திற்கு நூறுக்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் சென்னை, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு வாரத்திற்கு 70 உள்நாட்டு விமான…

தற்போதைய செய்திகள்