மகளிர் சுய உதவி குழு தின விழாவை முன்னிட்டு திருச்சியில் 121.05 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பிரதீப் குமார் வழங்கினார்:-
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொளி வாயிலாக மகளிர் சுய உதவிக்குழு தினத்தை முன்னிட்டு சென்னையில் நடந்த விழாவில் வங்கிக் கடனுதவி மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதைத் தொடர்ந்து திருச்சி கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பிரதீப்…