இருண்ட கால அதிமுக ஆட்சியிலிருந்து தமிழகத்தை மீட்டு தி.மு.க ஆட்சி விடியலை தந்துள்ளது – திருச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு:-
திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் காய்கறி சந்தைக்கு அடிக்கல் நாட்டி, ஒருங்கிணைந்த பேருந்து முனையம், கனரக சரக்கு வாகனங்கள் முனையம் ஆகியவற்றை திறந்து வைத்தார். தொடர்ந்து பஞ்சப்பூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் கலந்து கொண்டு 55,000 பேருக்கு…