Author: JB

சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறிய கருத்து தான் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளின் கருத்தாக உள்ளது – திருச்சியில் டி.டி.வி தினகரன் பேட்டி:-

திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதி அ.ம.மு.க நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் தலைமையில் நடந்த கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு முன்பாக செய்தியாளர்களை…

தனி நல வாரியம் அமைக்க வேண்டும் – தமிழக அரசுக்கு தமிழ்நாடு திருமண அலங்கரிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை:-

தமிழ்நாடு திருமண அலங்கரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் மற்றும் சிறந்த மேடை அலங்கரிப்பாளர் களுக்கான போட்டி மற்றும் விருது வழங்கும் விழா திருச்சி திருவானைக்காவல் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநிலத்…

திருச்சி எம்.ஐ.இ.டி. பொறியியல் கல்லூரியின் 22-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா – 224 மாணவர்கள் பட்டங்கள் பெற்றனர்:-

திருச்சி எம்.ஐ.இ.டி. பொறியியல் கல்லூரியின் 22-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு எம்.ஐ.இ.டி. கல்வி நிறுவனங்களின் தலைவர் அல்ஹாஜ் முகமது யூனுஸ் தலைமை வகித்து தலைமை உரையாற்றினார். எம்.ஐ.இ.டி கல்வி நிறுவனங்களின் துணைத்தலைவர் முனைவர்…

வேளாண் விளைபொருள் ஆதாய விலை நிர்ணய சட்டம் இயற்றக்கோரி – நீர் ஆதார நலத்திட்ட மேலாண்மை செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது:-

நீர் ஆதார நலத்திட்ட மேலாண்மை சார்பில் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஹோட்டல் தமிழ்நாட்டில் உள்ள கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த செயற்குழு கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் யோகநாதன் வரவேற்புரை ஆற்றிட தமிழக ஆறுகள்…

திருச்சி ஏர்போர்ட் நிலம் கையகப்படுத்தி பணிகள் அனைத்தும் 6-மாதத்திற்குள் முடிவடையும் – துரைவைகோ எம்பி பேட்டி:-

திருச்சி விமான நிலையத்தில் முதல் அட்வைஸரி கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இதில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ, சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், விமான நிலைய இயக்குனர் வேணுகோபால் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி…

ஆல் இந்தியா ஹேர் அண்ட் பியூட்டி அசோசியேசன் சார்பில் வருகிற 7ம் தேதி சென்னையில் உலக சாதனை நிகழ்ச்சி:-

ஆல் இந்தியா ஹேர் அண்ட் பியூட்டி அசோசியேஷன் சார்பில் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், விழிப்புணர்வுக்காகவும் உலக சாதனை நிகழ்ச்சி வரும் 7 ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இது குறித்த செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி திருச்சி அண்ணாமலை நகரில் இன்று நடைபெற்றது.…

சங்கு சக்ரா ஹோட்டலின் 50வது ஆண்டை முன்னிட்டு அடுத்த 4 முதல் 5 ஆண்டுகளில் சுமார் ₹.400 கோடி முதலீடு செய்ய திட்டம் – நிர்வாக இயக்குநர் வாசுதேவன் தகவல்:-

திருச்சி சங்கம் ஹோட்டல் 1975 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. அதன் பிறகு இந்த குழுமம் தஞ்சாவூர், மதுரை மற்றும் செட்டிநாடு நகரங்களில் தனது செயல்பாட்டை விரிவாக்கியது. தற்போது திருச்சி மற்றும் மதுரையில் உள்ள ஹோட்டல்கள் கோர்ட்யார்ட் மேரியாட் பிராண்டின் கீழ் செயல்படுகின்றன.…

திருச்சியில் வெள்ளாமை இயக்கத்தின் தலைமை அலுவலகத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் சிறந்து வைத்தார்:-

திருச்சி வரகனேரி அல்மாஸ் காம்ப்ளக்ஸில் வெள்ளாமை இயக்கத்தின் தலைமை அலுவலக திறப்பு விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு வெள்ளாமை இயக்கத்தின் தலைவர் ஜான் தலைமை தாங்கினார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து…

பொங்கல் பரிசாக, 3,000 ரூபாய் வழங்க வேண்டும் – ஜிகே வாசன் கோரிக்கை:-

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் ஹோட்டல் கூட்டரங்கில் தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) கட்சியின் டெல்டா மண்டல நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம், கட்சியின் தலைவர் ஜிகே.வாசன் தலைமையில் நடைபெறுகிறது. முன்னதாக ஜி.கே.வாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்……

பெண்கள் பாதுகாப்பு பற்றி பேசுவதற்கு பாஜகவுக்கு எந்த அருகதையும் கிடையாது – எம்பி துரை வைகோ பேட்டி:-

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ பேசியது : தமிழ்நாடு பள்ளிகல்விதுறை அமைச்சர் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். மேலும், 500அரசு பள்ளிகளை தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சி நடைபெறுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.…

திருச்சி ஏர்போர்ட்டில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்:-

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சர்வதேச திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு ஏர் ஏசியா விமானம் பயணிகளுடன் நேற்று இரவு வந்து இறங்கியது .விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமானம் நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது…

திருச்சியில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டம் – கேக் வெட்டி கொண்டாடிய பொதுமக்கள்:-

ஜனவரி 1 ஆம் தேதி ஆங்கில புத்தாண்டு உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந் வகையில் 2024 ஆம் ஆண்டு நிறைவடைந்து 2025 ஆம் ஆண்டு பிறந்துள்ளது. புத்தாண்டு தினத்தை அடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொண்டாட்டங்கள் களைக்கட்டின. தமிழகத்தில் சென்னை…

திருச்சி மாநகராட்சியை கண்டித்து அதிமுக மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் உள்ளிட்ட 1000-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கைது:-

திருச்சி மாநகர் பகுதிகளில் மாரிஸ் பாலம், ஜங்ஷன் பாலம் , பாதாள சாக்கடைத் திட்டம் உள்ளிட்டவை ஆமை வேகத்தில் நடைபெறுவதாக கூறியும் மேலும் பல்வேறு வரிகள் கடுமையாக உயர்த்த பட்டுள்ளதாக கூறி திருச்சி மாநகராட்சியையும் தமிழக அரசையும் கண்டித்து அனைத்திந்திய அண்ணா…

அமைச்சர் கே.என்.நேரு தொகுதியில் அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் அறிவிப்பு:-

தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சரும், திருச்சி மாவட்டம் மேற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான கே என் நேரு தொகுதிக்கு உட்பட்ட தென்னூர் குத்பிஷா நகர் பகுதியில் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள்…

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கையை துண்டு பிரசுரமாக பொது மக்களுக்கு வழங்கிய தவெக மகளிர் அணியினர்:-

கல்வி வளாகம் முதற்கொண்டு ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் தாய்மார்கள் தங்கைகள் பெண் குழந்தைகள் என அனைத்து தரப்பு பெண்களுக்கும் எதிராக நடக்கும் சமூக அவலங்கள் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டு அவலங்கள் பாலியல் குற்றங்கள் என்று பல்வேறு வன்கொடுமைகளை கண்டு மன அழுத்தத்திற்கும்…

தற்போதைய செய்திகள்