ஏப் 4ம் தேதி இயக்குனரகம் முன்பு ஆர்ப்பாட்டம் – தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் அறிவிப்பு:-
முறையான கால முறை ஊதியம் பெற்று வரும் ஊராட்சி செயலாளர்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைத்து ஊராட்சி ஒன்றியங்களில் பணியாற்றும் பதிவறை எழுத்தாளர்களுக்கு உண்டான அரசின் சலுகைகளை ஊராட்சி செயலாளருக்கும் விரிவுபடுத்தி அரசாணை வெளியிட கோரி திருச்சி மாவட்ட ஆட்சியர்…