ஸ்ரீரங்கத்தில் இறகுகள் முதியோர் இல்லம் பெற்றோர் பாதுகாப்பு மையத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
இறகுகள் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் ஜே ராபின் மற்றும் இறகுகள் அகாடமியின் நிறுவனர்.மரிய மெர்சி ஆகியோர் சார்பில் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக பல்வேறு சமூக சேவைகளை நடத்தி வருகின்றனர். அதில் எய்ட்ஸ் மற்றும் எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்ட 85 குடும்பங்களை…