திறந்தவெளி பாராக மாறிவரும் திருச்சி மத்திய பஸ் நிலையம். காவல்துறை நடவடிக்கை எடுக்குமா?.
திருச்சி மத்திய பஸ் நிலையத்தை சுற்றி அரசு மதுபான கடைகள் அதிகமாக உள்ளது குறிப்பாக தமிழ்நாடு ஹோட்டல் எதிரே அரசு மதுபான கடை இயங்கி வருகிறது. தற்போது கொரோனா ஊரடங்கு என்பதால் பார் இல்லாத காரணத்தால் மது வாங்க வரும் நபர்கள்…