ரயில்வே உள்ளிட்ட பொதுத்துறைகளை தனியாருக்கு தாரை வார்க்கும் மத்திய அரசை கண்டித்து ஆர்மெரி கேட் முன்பு SRES மற்றும் NFIR தொழிற் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
எஸ்.ஆர்.இ.எஸ் மற்றும் என்.எப்.ஐ.ஆர் தொழிற் சங்கத்தின் சார்பில் நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி பொன்மலை ஆர்மெரி கேட் முன்பு இன்று காலை இரயில்வே தொழிலாளர்களின் பாதுகாவலர் Dr.இராகவையாஜி உத்திரவின்படி பணிமனை கோட்டத்தலைவர் பவுல்…















