மாநகராட்சி அலுவலகம் முன் DYFI-யினர் நூதன போராட்டம்.
திருச்சி மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்கள் பெருக்கம் அதிகரித்து பொதுமக்கள் மற்றும் குழந்தைகளை கடித்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது திருச்சி கோணக் கரையில் நாய்கள் காப்பகம் உருவாக்கி, கருத்தடை அறுவை சிகிச்சை செய்து இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துவதாக மாநகராட்சியில் திட்டம் தீட்டி செயல்படுத்துவதாக…