கோயில் அர்ச்சகர்களுக்கு ஸ்ரீரங்கம் கோசாலை பசுகளை வழங்கிய எம்எல்எ பழனியாண்டி.
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலைத்துறை சார்பில் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான திருச்சி கம்பரசம்பேட்டை பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த கோசாலைக்கு காணிக்கையாக வரப் பெற்ற கால்நடைகளில் உபரியாக உள்ள கால்நடைகளை கிராமபுறங்களில் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு கால…