சாகுபடி நிலத்தில் மனித மலம் கழிவுகளை சுத்திகரிக்கும் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கலெக்டரிடம் கோரிக்கை மனு:-
திருச்சி கொடியாலம் கிராம ஊராட்சி புலிவலம் கிராமத்தில் உள்ள சாகுபடி நிலத்தில் மனித மல கழிவுகளை சுத்திகரிக்க சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் நடவடிக்கையை கைவிடக் கோரி திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர்…