திருச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை ,வெள்ளி மற்றும் பணம் திருட்டு – போலீசார் விசாரணை:-.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் காந்திநகரில் வசித்து வருபவர் ஜலாலுதீன் (52). இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி தாஹிராபானு(48) இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள் என்ற ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் ஒரு மகன் திண்டுக்கல் பகுதியில் தங்கி…