Author: JB

பள்ளி, கல்லூரி, தேவாலயம் மற்றும் பஸ் நிறுத்தம் அருகே உள்ள மதுக்கடையை அகற்றக்கோரி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் திரள் கூட்டம்:-

மாநகராட்சி பகுதிகளில் 300 மீட்டர் உட்பட்ட பகுதிகளில் மதுக்கடைகள் இயங்கக்கூடாது என்கிற சட்ட விதிகளை மீறி புத்தூர் நால்ரோடு பஸ் நிறுத்தம் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்கள் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கிற பகுதி, அருகிலேயே புத்தூர் பாத்திமா உயர்நிலைப்பள்ளி, பொதுமக்கள் குடியிருப்பு…

தமிழக முதல்வருக்கு ரத்தத்தால் அரசாணை 149ஐ ரத்து செய்யக் கோரிய ஆசிரியரால் திருச்சியில் பரபரப்பு:-

2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றும் ஏறக்குறைய 12 ஆண்டுகளாக பணியின்றி, அடிப்படை வாழ்வாதாரத்தை இழந்து முறைசாரா பணியாளர்களாக அல்லல்பட்டு வரும் ஆசிரியர்கள் உண்ணாவிரதம், ஊர்வலம், மறியல், கண்டன போராட்டம், என 80-க்கும் மேற்பட்ட போராட்டங்களை முன்னெடுத்தும்…

மார்ச் 31ம் தேதிக்குள் பஞ்சப்பூர் பேருந்து முனையம் கட்டுமான பணிகள் முடிவடையும் – அமைச்சர் கே.என்.நேரு பேட்டி:-

திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் மாநகர பேருந்து நிறுத்துமிடம், தனியார் ஆம்னி பேருந்துகள் நிறுத்துமிடம், லாரிகள் முனையம், தீயணைப்பு நிலையம், காவல் நிலையம், அஞ்சல் நிலையம் மற்றும் பல்வேறு அதிநவீன வசதிகளுடன் 115.68 ஏக்கர் பரப்பளவில் அமைக்க திட்டமிடப்பட்டது. அதில்…

விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு:-

144 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் கும்பமேளாவின் நிறைவு நாளான இன்று, சிவன் ராத்திரி நன்னாளில் விசுவ ஹிந்து பரிசத் தென் தமிழ்நாடு சார்பாக ஐந்து சிவாலயங்களுக்கு பாதயாத்திரை ஆக சென்று அர்ச்சனை பொருட்களை வழங்கி வழிபாடு செய்யும் நிகழ்ச்சி இந்த வருடம்…

ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அதிமுக ஐடி விங்ஸ் மாவட்ட செயலாளர் வெங்கட் பிரபு ஏற்பாட்டில் பொது மக்களுக்கு அன்னதானத்தை மாவட்ட செயலாளர் சீனிவாசன் வழங்கினார்:-

தமிழகம் முழுவதும் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அதனை…

வழக்கறிஞர் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி கோர்ட் முன்பாக வழக்கறிஞர்கள் திடீர் சாலை மறியலில் போராட்டம்:-

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வழக்கறிஞர் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும், வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டத்தை மத்திய மாநில அரசுகள் உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தியும், வழக்கறிஞர்களுக்கான சேம நல நிதியை ரூ 25 லட்சமாக உயர்த்திட கோரியும் திருச்சி கோர்ட்டு…

திருச்சி மத்திய வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் – அமைச்சர் கே என் நேரு பங்கேற்பு:-

திருச்சி மத்திய வடக்கு மாவட்ட திமுக செயற்குழு மற்றும் திமுக கழகத்தின் சார்பு அணிகளின் மாவட்டம் மாநகர அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் கூட்டம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள கலைஞர் அறிவாலயத்தில் தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர்…

திருச்சியில் ஜூனியர் சேம்பர் இன்டர்நேஷனல் ராக்டவுனின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா:-

திருச்சி புத்தூர் பிஷப் ஹீபர் கல்லூரியில் ஜூனியர் சேம்பர் இன்டர்நேஷனல் ராக்டவுனின் 50வது புதிய நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்வு இன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக மண்டல தலைவர் அசோக்ராஜ், மண்டலத்துறை தலைவர் பொறியாளர் கஜேந்திரன், கல்லூரியில் விரிவாக்கத்துறை முதன்மையர் முனைவர்…

இந்தி திணிப்பை கண்டித்து திமுக மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்:-

இந்தியை திணிக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்து திமுக மாணவரணி,தமிழ்நாடு மாணவர் இயக்க கூட்டம் சார்பில் திருச்சியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கையை ஆதரித்தால் தான் அதற்கான நிதியை விடுவிப்போம் என…

திருச்சியில் எடப்பாடி கட்சியின் கதையை முடிக்கும் ஸ்லீப்பர் செல்ஸ் – புரட்சித்தலைவி அம்மாவின் பிறந்த நாள் பொதுக் கூட்டத்தில் அமமுக திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் பேச்சு:-

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தெற்கு மாவட்டம் சார்பாக, புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 77-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திருச்சி ஏர்போர்ட் வயர்லெஸ் ரோட்டில் நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்திற்கு ஏர்போர்ட் பகுதி செயலாளர் மதியழகன் வரவேற்புரையாற்றினார், தெற்கு மாவட்ட அவை…

இரு மொழி, மும் மொழியை தாண்டி இளை ஞர்களுக்கு வேலைவாய்ப்பு முக்கியம் NR IAS அகாடமி வெற்றி விழாவில் இயக்குனர் விஜயாலயன் பேச்சு:-

திருச்சி கே. கள்ளிக்குடியில் என் ஆர் ஐ ஏ எஸ் அகாடமி அமைந்துள்ளது. இங்கு டி டி என் பி எஸ் சி யு பி எஸ் சி உள்ளிட்ட மத்திய மாநில அரசுகள் நடத்தும் போட்டி தேர்வுகளுக்கு சிறப்பு பயிற்சி…

ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அதிமுக மகளிர் அணி மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் ஜெயலலிதா திருவுருவ சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்:-

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் விழா இன்று தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு, அதிமுக தலைவர்கள், ஜெயலலிதாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அதே போல், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அதிமுக தொண்டர்கள் ஜெயலலிதா புகைப்படத்திற்கு…

ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி அதிமுக சார்பில் அவரது திருவுருவ சிலைக்கு மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் அதிமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்:-

அதிமுக திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தாளை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலை ரவுண்டானாவில் ஜெயலலிதாவின் திருவுருவ சிலைக்கு மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மலர்…

திருச்சி கோவில் திருவிழாவில் தெற்க்கியூர் கிராம பொதுமக்களை அனுமதிக்காததை கண்டித்து கலெக்டரிடம் மனு:-.

திருச்சி மாவட்டம், மணச்சநல்லூர் அடுத்துள்ள தெற்கியூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் இன்று திருச்சி மாவட்ட ஆட்சி இடத்தில் மனு அளித்தனர்.அம்முனுவில் திருச்சி மாவட்டம், மணச்சநல்லூர் அடுத்துள்ள தெற்கியூர் கிராமத்தில் உள்ள வளத்தாயி அம்மன் கோவில் திருவிழாவில் ஆண்டாண்டு காலமாக பட்டையதாரர் திருக்கோவிலிருந்த…

ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாள் விழா – அம்மா பேரவை செயலாளர் கார்த்திகேயன் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கிய மாவட்ட செயலாளர் சீனிவாசன்:-

தமிழகம் முழுவதும் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், மக்கள் என பலரும் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அதனை தொடர்ந்து…

தற்போதைய செய்திகள்