Author: JB

திருச்சி கோவில் திருவிழாவில் தெற்க்கியூர் கிராம பொதுமக்களை அனுமதிக்காததை கண்டித்து கலெக்டரிடம் மனு:-.

திருச்சி மாவட்டம், மணச்சநல்லூர் அடுத்துள்ள தெற்கியூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் இன்று திருச்சி மாவட்ட ஆட்சி இடத்தில் மனு அளித்தனர்.அம்முனுவில் திருச்சி மாவட்டம், மணச்சநல்லூர் அடுத்துள்ள தெற்கியூர் கிராமத்தில் உள்ள வளத்தாயி அம்மன் கோவில் திருவிழாவில் ஆண்டாண்டு காலமாக பட்டையதாரர் திருக்கோவிலிருந்த…

ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாள் விழா – அம்மா பேரவை செயலாளர் கார்த்திகேயன் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கிய மாவட்ட செயலாளர் சீனிவாசன்:-

தமிழகம் முழுவதும் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், மக்கள் என பலரும் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அதனை தொடர்ந்து…

மத்திய அரசை கண்டித்து ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கூட்டு நடவடிக்கை குழு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்:-

தமிழ்நாடு கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய ஒன்றிய அரசின் நிதி பங்கீடு ஆன 2152 கோடியை வழங்காமல் வஞ்சிக்கும் ஒன்றிய அரசனை கண்டித்து தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கூட்டு நடவடிக்கை குழு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி மாவட்ட…

திருச்சியில் நடந்த சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி – அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்பு:-

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் தாய்சேய் நலனை மேம்படுத்தும் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு, கர்ப்பிணி பெண்களுக்கு மங்கலப் பொருட்களான வளையல்,…

திருச்சியில் புதிய பள்ளி வகுப்பறை கட்டிடங்களை காணொளி காட்சி வாயிலாக தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.

கடலூர் மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகம் நடத்திய “பெற்றோர்களைக் கொண்டாடுவோம்” விழா தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து காணொலி காட்சி வாயிலாக திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறையின் சார்பில்…

ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 26வது பட்டமளிப்பு விழா -1009 மாணவர்கள் பட்டம் பெற்றனர்:-

ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 26 வது பட்டமளிப்பு விழா கல்லூரி ஸ்ரீபாதுகா அரங்கில் இன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக சென்னை ஆர்.கே.ஸ்வாமி லிமிடெட் நிர்வாகக்குழுத் தலைவர் ஸ்ரீனிவாசன் ஸ்வாமி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு 2 தங்கப்பதக்கங்கள்…

திருச்சியில் 8 மாவட்டங்களின் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு – அமைச்சர்கள் பங்கேற்பு:-

தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு உட்பட்ட மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அமைச்சர்…

அம்மா பேரவை சார்பாக பொது மக்களுக்கு அதிமுக சாதனை அடங்கிய துண்டு பிரச்சாரம் வினியோகம்:-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க, திருச்சி மாநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் முன்னாள் ஆவின் சேர்மன் கார்த்திகேயன் ஏற்பாட்டில், திருச்சி ரயில்வே ஜங்ஷன் வழிவிடு முருகன் கோவிலில் இருந்து பழைய…

பூங்காவுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் பள்ளிவாசலா? – கலெக்டரிடம் மனு அளித்த விஷ்வ இந்து பரிஷத்தினர்:-

திருச்சி மாநகராட்சி 40வது வார்டுக்குட்பட்ட பகுதியில் நறுங்குழல் நாயகி நகர், வடக்கு இந்திரா நகர் என மொத்தம் 17 வீட்டு மனைகள் உள்ளன அதில் வீட்டு மனை எண் 7, 8, அருகில் பூங்காவுக்கென ஒதுக்கப்பட்ட இடம் உள்ளது . அந்த…

ரயில்வே தனியார் மயத்தை கண்டித்து SRMU துணை பொது செயலாளர் வீரசேகரன் தலைமையில் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்:-

அகில இந்திய கோரிக்கை தினத்தை முன்னிட்டு SRMU சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி கோட்டம் பொன்மலை ஆர்மெரி கேட் முன்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் எஸ் ஆர் எம் யு துணைப் பொதுச் செயலாளர் வீரசேகரன் தலைமையில் இன்று…

தென்னை சாகுபடி மற்றும் சாகுபடிக்கு பிந்தைய தொழில் நுட்பம் குறித்த கருத்தரங்கை கலெக்டர் பிரதீப் குமார் தொடங்கி வைத்தார்:-

திருச்சிராப்பள்ளி கலையரங்கில் தோட்டக்கலை -மலைப்பயிர்கள் துறையின் சார்பில் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் மாவட்ட அளவிலான தென்னை சாகுபடி மற்றும் சாகுபடிக்கு பிந்தைய தொழில்நுட்பம் குறித்த கருத்தரங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் இன்று தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். முன்னதாக தோட்டக்கலைத்துறை…

திருச்சி ரயில்வே ஜங்ஷன் முன்பு நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான சாலை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும்:-

திருச்சிராப்பள்ளி மாநில நெடுஞ்சாலையான சென்னை-திருச்சி-திண்டுக்கல் சாலையில் ஆர்.சி.மேல்நிலைப்பள்ளி முதல் திருச்சி இரயில்வே சந்திப்பு திண்டுக்கல் பிரியாணி கடை வரை உள்ள நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சாலைப் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்துள்ள கடைகளை அப்புறப்படுத்த கோரி நோட்டீஸ் ஒட்டப்பட்டது. ஆனால் ஆக்கிரமிப்பு கடைகளில் அகற்றப்படாததால்…

வயலூர் முருகன் கோவில் கும்பாபிஷேக விழா – பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கிய பாஜக மாவட்ட செயற்குழு உறுப்பினர் இந்திரன்:-

திருச்சி வயலூர் முருகன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சி சார்பாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இந்த நிகழ்வுக்கு மாவட்ட தரவு மேலாண்மை பிரிவு செயலாளர் கண்ணன் தலைமையில் அன்னதானம் வழங்கபட்டது. இந்த நிகழ்வுக்கு சிறப்பு அழைப்பாளராக பாஜக மூத்த நிர்வாகியும்…

17 ஆண்டுகளுக்கு பிறகு திருச்சி வயலூர் முருகன் கோயிலில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா – தரிசனம் செய்த பக்தர்கள்:-

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருச்சி குமாரவயலூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று (19ஆம் தேதி புதன்கிழமை) காலை 9 மணிக்கு தொடங்கி 10 மணிக்குள் திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைபெற்றது. திருச்சி குமாரவயலூர் கிராமத்தில் 9…

சூரியூரில் ரூபாய்.3 கோடி மதிப்பில் புதிய ஜல்லிக்கட்டு விளையாட்டு மைதானத்திற்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்:-

ஜல்லிக்கட்டு விழா தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாக இருந்து வருகிறது. தமிழகத்தில் மதுரை அலங்காநல்லூர்,பாலமேடு என புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருவதை தொடர்ந்து திருச்சி மாவட்டம் சூரியூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி மிகவும் புகழ்பெற்றதாகும் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அடுத்து…

தற்போதைய செய்திகள்