திருச்சி கோவில் திருவிழாவில் தெற்க்கியூர் கிராம பொதுமக்களை அனுமதிக்காததை கண்டித்து கலெக்டரிடம் மனு:-.
திருச்சி மாவட்டம், மணச்சநல்லூர் அடுத்துள்ள தெற்கியூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் இன்று திருச்சி மாவட்ட ஆட்சி இடத்தில் மனு அளித்தனர்.அம்முனுவில் திருச்சி மாவட்டம், மணச்சநல்லூர் அடுத்துள்ள தெற்கியூர் கிராமத்தில் உள்ள வளத்தாயி அம்மன் கோவில் திருவிழாவில் ஆண்டாண்டு காலமாக பட்டையதாரர் திருக்கோவிலிருந்த…