திருச்சியில் தீபாவளி வசூல் செய்த அரசு அதிகாரி கைது – ரூ.9.70 லட்சம் பறிமுதல்.
திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை திருச்சி மாவட்ட அலுவலகம் திருச்சியில் தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இதன் செயலாளராக சுரேஷ் பாபு என்பவர் இருந்து வருகிறார். இவர் திருப்பூர் மாவட்டத்திற்கும்…