Category: திருச்சி

திருச்சியில் தீபாவளி வசூல் செய்த அரசு அதிகாரி கைது – ரூ.9.70 லட்சம் பறிமுதல்.

திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை திருச்சி மாவட்ட அலுவலகம் திருச்சியில் தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இதன் செயலாளராக சுரேஷ் பாபு என்பவர் இருந்து வருகிறார். இவர் திருப்பூர் மாவட்டத்திற்கும்…

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சியில் தற்காலிக பேருந்து நிலையம் கமிஷனர் காமினி தொடங்கி வைத்தார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, திருச்சியிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளின் நலன் கருதியும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டும், திருச்சி மாநகரில் தஞ்சாவூர் மார்க்கம், புதுக்கோட்டை மார்க்கம் மற்றும் மதுரை மார்க்கம் ஆகிய வழித்தடங்களில் செல்லும் பேருந்துகளுக்காக அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து…

திருச்சி மாநகரில் நேற்று இரவு விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை.

மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (09-11-2023) அதே பகுதியில் நிலவுகிறது. மேலும் குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்…

2026ம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வரும் திருச்சியில் மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி.

பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, திருச்சி மாவட்டத்தில், ஸ்ரீரங்கம், திருவெறும்பூர் தொகுதிகளில், நேற்று முன்தினம், நடைபயணம் மேற்கொண்டார். நேற்று மாலை, திருச்சி கிழக்கு மற்றும் மேற்கு தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபயணம் மேற்கொண்டார். இரவு 7:40 மணிக்கு, காந்தி மார்க்கெட் பகுதியில்…

ஆன்லைன் அபராதத்தை கைவிடக் கோரி திருச்சியில் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம்.

தமிழகத்தில் லாரிகளுக்கான காலாண்டு வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும். ஆன்லைனில் அபராதம் விதிக்கும் முறையை கைவிட வேண்டும், இது மட்டுமன்றி மணல் தேவைக்கேற்ப அதிக அளவு குவாரிகளை திறக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில லாரி உரிமையாளர்கள்…

திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை தலைமை காவலர் மீது ரயில் ஏறி உயிரிழப்பு.

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத் (வயது 40) . இவர் திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை தலைமை காவலராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று (07.11.2023 ) மாலை வழக்கம்போல் திருச்சி ரயில்வே ஜங்ஷனில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கேரளா…

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான நேரடித் தேர்விற்கு இலவச இணையதள பயிற்சி வகுப்பு கலெக்டர் தகவல்.

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் பல்வேறு மாநில அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பு எண்:…

திருச்சியில் காயமடைந்த அரியவகை ராட்சத ஆந்தையை மீட்டு வனத் துறையினர் சிகிச்சை அளித்தனர்.

திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் அரிய வகை இனத்தை சேர்ந்த ராட்சத ஆந்தை ஒன்று அதன் இறக்கையில் அடிப்பட்ட காயங்களுடன் உயிருக்கு போராடியபடி விழுந்து கிடப்பதாக திருச்சி மாவட்ட வனத்துறை அதிகாரிகளுக்கு மத்திய சிறை போலீசார் தகவல் தெரிவித்தனர் அதின் அடிப்படையில்…

மாநில அளவிலான குவான்கிடோ போட்டிகள் – 500க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்பு.

திருச்சி மாவட்டம், முசிறி முசிறி அடுத்துள்ள தொட்டியம் கொங்கு நாடு பொறியியல் கல்லூரியில் 5வது மாநில அளவிலான குவான்கிடோ போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியை தமிழ்நாடு குவான்கிடோ சங்கத்தின் மாநில தலைவர் பயிற்சியாளர் சந்துரு துவக்கி வைத்தார் . இப்போட்டியில் சிறப்பு…

திருச்சி ரவுடி வீட்டில் “வெடிகுண்டு” வீச்சு – மாவுக் கட்டுடன் 3பேர் கைது.

திருச்சி திருவானைக்காவல் மேலக்கொண்டயம் பேட்டையை சேர்ந்தவர் ஆட்டுத்தலை மணி என்கின்ற மணிகண்டன் (வயது 26).இவர் மீது திருவானைக்காவல் மணல்மேடு பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் முருகன் என்பவரை கழுத்தறுத்து கொலை செய்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் ஸ்ரீரங்கம்…

திருச்சி தொழிலதிபர் வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனை.

திருச்சி தென்னூர் அண்ணாநகர் கண்ணதாசன் சாலையில் வசித்து வருபவர் சாமிநாதன். பைனான்ஸ் தொழில் செய்து வரும் இவர், திருச்சி மாவட்டம் மணப்பாறையை பூர்வீகமாக கொண்டவர். அங்கு, லட்சுமி காபித்தூள் என்ற கம்பெனியையும் நடத்தி வருகிறார். மேலும் இவர் அமைச்சர் எ.வ.வேலுவிற்கு நெருக்கமானவராக…

அறம் மருத்துவமனை சார்பில் “தமிழ் சைக்கியாட்ரி ஜார்னல்” இதழ் வெளியீட்டு விழா திருச்சியில் நடைபெற்றது.

உலக மனநல விழிப்புணர்வு நாளை முன்னிட்டு திருச்சி அறம் மனநல மருத்துவமனையின் சார்பில் “தமிழ் சைக்கியாட்ரி ஜார்னல்” என்ற மாத இதழ் வெளியீட்டு விழா திருச்சி தென்னூர் பகுதியில் உள்ள ஹோட்டல் ஷான்ஸில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மனநல மருத்துவர் மகேஷ்…

திருச்சி 23வது வார்டு தூய்மை பணியாளர் களுக்கு தீபாவளி பரிசு வழங்கி வாழ்த்து கூறிய கவுன்சிலர் சுரேஷ்.

தீபாவளி என்று அழைக்கப்படும் தீபாவளி பண்டிகை இந்திய கலாச்சாரத்தில் குறிப்பிடத்தக்க கலாச்சார மற்றும் மத முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. இது இந்தியாவில் மிகவும் பரவலாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாகும், மேலும் இந்துக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள் மற்றும் சில பௌத்தர்கள் உட்பட பல்வேறு மதங்களைச்…

பைரவர் வாராகி அம்மனுக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு 108 மூலிகை பூஜை நடைபெற்றது.

ஆழிசூழ், பூவுலகில் பாரத தேசத்தின் தக்‌ஷண பாகத்தில் சித்தர்களும் ஞானிகளும் உலாவும் காவிரி, கொள்ளிடம் ஜீவநதி பாயும் ஸ்ரீரங்கம் சேத்திரத்தின் வடபால் மண்ணச்சநல்லூர் அருகே இனம்கல் பாளையம் ஊராட்சியில் கோரக்க சித்தர் அருளாசின் படி சித்தர்கள் முறைப்படி வடிமைக்கப்பட்ட வட்ட வடிவ…

சக்தி யோகாலயம் சார்பில் மாவட்ட அளவிலான யோகாசனப் போட்டி திருச்சியில் நடைபெற்றது.

சக்தி யோகாலயம் சார்பில் திருச்சி வயலூர் மெயின் ரோடு சீனிவாசா நகர் பகுதியில் உள்ள சக்தி யோகாலயம் மையத்தில் மாவட்ட அளவிலான யோகா போட்டி கடந்த நாலாம் தேதி மற்றும் ஐந்தாம் தேதி ஆகிய இரு தினங்களாக நடைபெற்றது. இந்த மாவட்ட…

தற்போதைய செய்திகள்