காவேரி நீர் தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து விவசாயிகள் மனித சங்கிலி போராட்டம்.
காவேரி நீர் தமிழக டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்குகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என உச்ச நீதிமன்றம் கர்நாடகா அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. அதேபோல காவேரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்று குழு ஆகியவையும் தமிழ்நாட்டிற்கு தேவையான தண்ணீரை…