வருகிற 27-ந் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – கலெக்டர் பிரதீப் குமார் அறிவிப்பு.
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள்கூட்டம் வருகிற 27-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங் கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு நீர்ப்பாசனம், வேளாண்மை, இடுபொருட்கள்,…