திருச்சியில் பெரும்பிடுகு முத்தரையர் மணி மண்டபத்தை திறக்க கோரி தமிழர் தேசம் கட்சியினர் நூதன போராட்டம்..
திருச்சி மத்திய பஸ் நிலையம் பகுதியில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர், சர் ஏ.டி. பன்னீர்செல்வம், தியாகராஜ பாகவதர் ஆகியோருக்கு மணிமண்டபங்கள் கட்டப்பட்டது. இந்த கட்டுமான பணிகள் முடிந்து 2 ஆண்டுகள் கடந்த பின்னரும் இதுவரை திறக்கப் படவில்லை.…















