Category: திருச்சி

வருகிற 27-ந் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – கலெக்டர் பிரதீப் குமார் அறிவிப்பு.

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள்கூட்டம் வருகிற 27-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங் கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு நீர்ப்பாசனம், வேளாண்மை, இடுபொருட்கள்,…

தொழில் நுட்ப பெண்மணி சிறப்பு விருது மற்றும் இணைய தொழில்முனை திறன் பயிற்சி – துவக்க விழா திருச்சியில் நடந்தது

பெண்கள் விண்வெளி துறைமுதல், பருவநிலை மாற்றம் சார்ந்த தொழில்நுட்ப துறைகள் வரை மேலும்,பல துறைகளில், சமீப காலங்களில் தங்களின் சிறப்பான செயல்திறனை நிரூபித்து சாதனைகளை குவித்து வருகின்றனர். அந்த வகையில் TREC-STEP-ன் இந்த விருது வழங்கும் விழாவானது பெண்களின் உன்னதத் தனி…

ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் வீர மரணம் அடைந்த சீருடை பணியாளர் களுக்கு வீரவணக்கம் செலுத்தப் பட்டது.

திருச்சி கோட்டம் ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் திருச்சி கோட்ட முதுநிலை ஆணையர் ராமகிருஷ்ணன் தலைமையில் பணியின் போது வீர மரணம் (உயிர்நீத்த) சீருடை பணியாளர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இதில் திருச்சிராப்பள்ளி கோட்டம் ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆணையர் பிரமோத்…

இந்தியா கூட்டணி வெற்றிபெறும் போது 15 மாதத்தில் எய்ம்ஸ் மருத்துவ மனையை கொண்டு வர முடியும் அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி.

சென்னை கலைவானர் அரங்கில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திமுக – இளைஞர் அணி மருத்துவ மற்றும் மாணவர் அணி சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்கத்தை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார் – இந்நிலையில் திருச்சி…

முதல்வரிடம் விருது பெற்ற திருச்சி கலெக்டருக்கு வாழ்த்து தெரிவித்த தன்னார்வ சேவை சங்கங்களின் கூட்ட அமைப்பினர்.

மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பாக சேவை புரிந்த திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அவர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநில அரசின் சார்பாக விருது வழங்கி கௌரவித்தார். அதனை முன்னிட்டு திருச்சி மாவட்ட தன்னார்வ சேவை சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் திருச்சி மாவட்ட…

ஏர்போர்ட் வந்த பயணி உடையில் ரூ.55 லட்சம் மதிப்புள்ள 909.500 கிராம் தங்கம் பறிமுதல்.

திருச்சி விமான நிலையத்தில் நேற்று இரவு சிங்கப்பூரிலிருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்பொழுது பெண் பயணி ஒருவர் தனது பேண்டில் சிறப்பு பாக்கெட்டுகளை தைத்து அதில்…

தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகம் சார்பில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பேரணியை கமிஷனர் காமினி கொடியசைத்து தொடங்கி வைத்தார்..

திருச்சி தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம் மற்றும் சீனிவாசன் மருத்துவக் கல்லூரி இணைந்து நடத்திய புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது . இப்பரணியை திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் காமினி கொடி அசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணி திருச்சி…

திருச்சியில் துணை தாசில்தாரை தாக்கிய உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரி வருவாய் ஊழியர்கள் 2வது நாளாக தொடர் போராட்டம்.

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட காஜாமலை பகுதியில் பக்கிரிசாமி, கார்த்திகேயன், ரெங்கநாதன் உள்ளிட்ட 4 பேர் சாப்ட்வேர் நிறுவனம் நடத்தி வந்தனர். கடந்த 2012-ம் ஆண்டு இவர்கள் கனரா வங்கியில் ரூ. 22 கோடி கடன் வாங்கினர். பின்னர் 2019-ம் ஆண்டு நிறுவனத்தை…

ஈ-டெண்டர் முறையில் ஊழியர்களை நியமிப்பதை ரத்து செய்ய கோரி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் மாநில தழுவிய தர்ணா போராட்டம்.

திருச்சி மன்னார்புரம் பகுதியில் உள்ள மின்சார அலுவலகத்தில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு திருச்சி பெருநகர் வட்டம் & GCC வட்டம், சார்பாக மாநில தழுவிய தர்ணா ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் ரெங்கராஜன் தலைமைதாங்கினார். மின்வாரியத்தில்…

வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த “இந்தியா கூட்டணிக்கு” ஆதரவாக பிரச்சாரம் – மக்கள் அதிகாரம் அமைப்பினர் அறிவிப்பு.

2024 ஆம் ஆண்டு தேர்தல் நிலைப்பாடு தொடர்பாக மக்கள் அதிகாரம் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் ராஜு திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினர் அதில், பாஜக இந்தியாவில் தங்களுடைய பாசிச கொள்கைகளை தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றனர். 2024 ஆம் ஆண்டு தேர்தலில் அவர்களை…

பள்ளிக் கல்வித்துறை சார்பில் திருச்சியில் நடந்த கலைத்திறன் போட்டிகளை எம்எல்ஏ பழனியாண்டி தொடங்கி வைத்தார்.

திருச்சி மாவட்டம் பள்ளிக்கல்வித்துறை சார்பில், மணிகண்டம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 20 அரசு, ஊராட்சி ஒன்றிய பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு கலைத்திறன் போட்டிகள் திருச்சி சோமரசம்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இப்போட்டிகளை மணிகண்டம் ஒன்றிய வட்டார கல்வி அலுவலர் ஜெயலட்சுமி முன்னிலையில்,…

பஞ்சாயத்து வாரியாக அரசு அடையாள அட்டை வழங்க கோரி AITUC சாலையோர தரைக்கடை சிறுகடை வியாபாரிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம்.

திருச்சி மாவட்ட AITUC சாலையோர தரைக்கடை சிறுகடை வியாபாரிகள் சங்கம் விரிவடைந்த கூட்டம் திருச்சி சோமரசம் பேட்டையில் உள்ள ஏஐடியுசி தலைமை அலுவலகத்தில் ஒன்றிய தலைவர் ஜெகநாதன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் மேகராஜ் நடந்து முடிந்த வேலைகளை முன்…

அஇஅதிமுக 52வது ஆண்டு தொடக்க விழா – மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

அதிமுகவின் 52 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு திருச்சி மாநகர், மாவட்ட அ.தி.மு.க சார்பில் திருச்சி மரக்கடை எம்.ஜி.ஆர் திடல் அருகில் பொதுக்கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு காந்தி மார்க்கெட் பகுதி செயலாளர் சுரேஷ்குப்தா தலைமை தாங்கினார். வட்டச் செயலாளர் கயிலை…

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவராக ரெக்ஸ் பொறுப்பேற்பு – மகளீர் அணி தலைவி ஷீலா செலஸ் வாழ்த்து தெரிவித்தார்.

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவராக எல்.ரெக்சை அகில இந்திய பொதுச் செயலாளர் வேணுகோபால் நியமனம் செய்து அறிவித்தார். இதையடுத்து திருச்சி மாமன்ற உறுப்பினரான.ரெக்ஸ் திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக இன்று காங்கிரஸ் அலுவலகமான அருணாச்சல மன்றத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்.…

குடியிருப்பு பகுதியில் கழிவு நீர் தேக்க தொட்டி அமைக்க எதிர்ப்பு – அமைச்சர் உத்தர வாதத்தை நம்பி ஏமாந்ததாக பொதுமக்கள் புகார்.

திருச்சி கொட்டப்பட்டு 46வது வார்டு பகுதிக்கு உட்பட்ட ஐஸ்வர்யா எஸ்டேட் குடியிருப்பு பகுதியில் உள்ள குடிநீர் தேக்க தொட்டி அருகே மாநகராட்சி சார்பில் கழிவுநீர் சேகரிப்பு மற்றும் பம்பிங் தொட்டி அமைப்பதற்கு ராட்சத ஜேசிபி இயந்திரம் கொண்டு பள்ளம் தோண்டும் பணிகள்…