Category: திருச்சி

திருச்சி காங்கிரஸ் எம்.பியை கண்டித்து துணைத் தலைவர் சிக்கல் சண்முகம் தலைமையில் தர்ணா போராட்டம்.

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த ஜவகர் திடீரென மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசுவின் ஆதரவாளரான மாநகராட்சி கவுன்சிலர் ரெக்ஸ் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் திருச்சி மாநகர், மாவட்ட காங்கிரஸ் தலைவர் மாற்றத்தை கண்டித்து, திருச்சி…

வருகிற டிசம்பர் 28ம் தேதி கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் – ஜாக்டோ ஜியோ அறிவிப்பு.

ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் குழு கூட்டம் மற்றும் உயர்மட்ட குழு கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சென்னையில் ஆசிரியர், அரசு ஊழியர் போராட்டத்தின் போது மிரட்டி, வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டமைக்காக தமிழக அரசுக்கு கண்டணம் தெரிவிக்கப்பட்டது.…

தன்னுடைய கலெக்ஷனை மட்டுமே சிந்திக்கும் நடிகர் விஜய் – சமூக ஆர்வலர் அய்யா திருச்சியில் பேட்டி.

லியோ திரைப்படம் சிறப்பு காட்சிக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ள சமூக ஆர்வலர் அய்யா திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார்…. லியோ திரைப்படத்தில் சிறப்பு காட்சிகள் வெளியிடக்கூடாது என உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளோம். நாளை திரைப்படம் வெளியாக உள்ள…

திமுக கொடி கம்பத்தை அகற்ற திருச்சி கலெக்டருக்கு கோர்ட் உத்தரவு.

திருச்சி விமான நிலையம் அருகே உள்ள டாக்டர் அம்பேத்கர் கல்வி அறக்கட்டளை தலைவர் குருராஜ், உயர்நீதி மன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில்… நான் திருச்சியில் டாக்டர் அம்பேத்கர் கல்வி அறக்கட்டளை தலைவராக உளேன். கடந்த 1990ம் ஆண்டு முதல்…

மலக்குடலில் தங்கம் கடத்திய பயணி – ரூ.42 லட்சம் மதிப்புள்ள 717 கிராம் தங்கம் பறிமுதல்.

திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று இரவு கோலாலம்பூரில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர் அப்பொழுது பயணி ஒருவர் தனது மலக்குடலில் தங்கத்தை மறைத்து வைத்து எடுத்து…

அதிமுக 52-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு ஓபிஎஸ் அணி சார்பில் எம்ஜிஆர் சிலைக்கு அவைத் தலைவர் வக்கீல் ராஜ்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தோற்றுவித்த எம்ஜிஆர் மற்றும் முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான மறைந்த ஜெயலலிதா ஆகியோர் போற்றி வளர்த்த மாபெரும் மக்கள் பேரியக்கமான அஇஅதிமுக 52-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.…

மவுத் ஆர்கன் வாசித்த ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் யானைகள் – கண்டு ரசித்த பக்தர்கள்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ரெங்கநாச்சியார் நவராத்திரி உற்சவம் 15 -ம் தேதி தொடங்கி வரும் அக்டோபர் 23-ந் தேதி வரை 9 நாட்கள் நடைபெறுகிறது. உற்சவத்தின் 3 நாளான இன்று பகல் 1.30 மணி முதல் மாலை 3.30 மணிவரை மூலஸ்தானத்தில்…

அதிமுகவின் 52-வது ஆண்டு தொடக்க விழா – எம்.ஜி.ஆர் சிலைக்கு மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தோற்றுவித்து எம்ஜிஆர் மற்றும் முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான மறைந்த ஜெயலலிதா ஆகியோர் போற்றி வளர்த்த மாபெரும் மக்கள் பேரியக்கமான அஇஅதிமுக 52-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.…

தேசிய அளவில் நடந்த சிலம்பம் போட்டியில் தங்கம் வென்ற வீரர் வீராங்கனை களுக்கு பாராட்டு விழா – வழக்கறிஞர் கராத்தே முத்துக்குமார் பங்கேற்பு.

கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் திருச்சி மாவட்ட ஸ்ரீரங்கம் டைனமிக் சிலம்பம் ஸ்ட்ரீட் ஃபயிட் சிலம்பம் அகடாமி மாணவர்கள் தங்கம் பதக்கம் வென்று முதலிடம் பெற்றுள்ளனர். தேசிய அளவில் தங்க பதக்கம் வென்ற வீரர்களை பெருமைப்படுத்தும் விதமாக பாராட்டு…

ஆன்லைன் அபராதங்களை உடனடியாக கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி உரிமைக் குரல் ஓட்டுநர் தொழிற் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.

உரிமைக்குரல் ஓட்டுநர் தொழிற்சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமாக தமிழக முழுவதும் நடைபெற்று வருகிறது. உரிமை குரல் ஓட்டுனர் தொழிற்சங்கத்தின் திருச்சி மாவட்ட செயலாளர் முகமது யூசுப் தமைமையில் நடைபெற்றது இதில் சிறப்பு மாநில பொதுச் செயலாளர் ஜாகீர்…

ஏர்போர்ட் வந்த பயணியின் டிரிங்க்ஸ் பவுடரில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள 430 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல்.

சர்வதேச திருச்சி விமான நிலையத்தில் நேற்று சார்ஜா, சிங்கப்பூர் மற்றும் துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர் அப்பொழுது சார்ஜாவிலிருந்து வந்த பயணி தங்க துகள்களை…

புதிய தமிழகம் கட்சி சார்பில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே புதிய தமிழகம் கட்சி திருச்சி மாவட்டம் சார்பாக திமுக அரசை கண்டித்து, கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை மாநகர மாவட்ட செயலாளர் சண்முகம் தாங்கினார். பிச்சமுத்து கிழக்கு மாவட்ட செயலாளர் கண்டன…

வருகிற எம்.பி தேர்தலில் மதிமுக சின்னத்தில் போட்டி – முதன்மை செயலாளர் துரை வைகோ பேட்டி.

திருச்சியில், ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ தலைமையில், கர்நாடகா அரசையும் ஒன்றிய அரசையும் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: தஞ்சை மண்டலம் பாத்திரம் ஏந்தும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. காவிரி நீர்…

மாற்றுத் திறனாளி களின் கோரிக்கை களுக்கு உடனடி தீர்வு – கலெக்டர் பிரதீப் குமார் அதிரடி.

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது. முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் பெற்றுக் கொண்டு அந்த…

திருச்சி அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.19.76 கோடி திட்டப் பணிகளை அமைச்சர் கே என் நேரு தொடங்கி வைத்தார்.

திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம். எட்டரை கிராமத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் நடைபெற்ற விழாவில், 19.76 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்து. புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, டிராக்டர் மற்றும்…