வருகிற டிச.21ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் – தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம் அறிவிப்பு!
தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் இன்று நடைபெற்றது. தலைவர் பூரா. விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் விவசாயிகள் ஏராளமானோர் கலந்து…















