Category: திருச்சி

தமிழ்நாடு நெடுஞ் சாலைத்துறை சாலை பணியாளர்கள் கருப்பு உடை அணிந்து சங்கொலி எழுப்பி தொடர் தர்ணா போராட்டம்.

தமிழ்நாடு நெடுஞ்சாலை சாலை பணியாளர்கள் சங்க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் தொடர் தர்ணா போராட்டம் கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்றது . இப்போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜீவானந்தம் தலைமை வகித்தார் இதில் திருச்சி கோட்ட பொறியாளர் கேசவன் அவர்களின்…

மலேசியாவில் நடந்த உலக சிலம்பு போட்டி – ஒட்டுமொத்த சாம்பியன் பெற்ற வீரர்களுக்கு ஏர்போர்ட்டில் உற்சாக வரவேற்பு.

உலக பாரம்பரிய சிலம்பம் போட்டி மற்றும் கலை சங்கம் சார்பாக மலேசியாவில் நடைபெற்ற உலக சிலம்ப போட்டி நடைபெற்றது. இதில் மலேசியா இந்தியா ஸ்ரீலங்கா, அயர்லாந்து நேபால், கத்தார் சிங்கப்பூர் பங்களாதேஷ் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த சுமார் 350 பேர்…

ஏர்போர்ட் வந்த நடிகர் சந்தானம் – ரசிகர்கள் உற்சாக வரவேற்பு.

காமெடி நடிகர்கள் வடிவேலு மற்றும் விவேக் தமிழ் சினிமாவின் நகைச்சுவை காட்சிகளை ஒரு ட்ராக்கில் கொண்டு சென்று கொண்டிருக்கும்போது, அதிலிருந்து வித்தியாசமாக காமெடி காட்சிகளை மாற்றி மீண்டும் நகைச்சுவை மன்னன் கவுண்டமணியை நினைவுக்கு கொண்டு வந்தவர் தான் நடிகர் சந்தானம். ஆரம்ப…

சிறுகனூர் காவல் நிலைய போலீசாருக்கு இலவச பொது மருத்துவ முகாம்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள சிறுகனூர் காவல் நிலையத்தில் தமிழ்நாடு காவல்துறை சிறுகனூர் காவல் நிலையம் சார்பில் லால்குடி கோட்ட டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையில் திருச்சி எஸ்…

சிவாஜி சமூக நல பேரவை சார்பில் நடிகர் சிவாஜியின் 22-ஆம் ஆண்டு நினைவேந்தல் கவியரங்கம் திருச்சியில் நடந்தது.

சிவாஜி சமூக நல பேரவை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கலை பிரிவு சார்பில் நடிகர் சிவாஜியின் 22-ஆம் ஆண்டு நினைவேந்தல் கவியரங்கம் திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள ரவி மினி ஹாலில் மாநில தலைவர் சந்திரசேகரன் தலைமையில் நடந்தது.…

வங்கிகளை தனியார் மயமாக்கும் போக்கை மத்திய அரசு கைவிட வேண்டும் – தலைவர் கருணாநிதி பேட்டி.

யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நல சங்கத்தின் 12-ஆம் ஆண்டு மாநில மாநாடு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டினை யூனியன் வங்கி சென்னை மண்டல துணை பொது மேலாளர் முருகன்…

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் இலவச கண் மருத்துவம் திருச்சியில் நடைபெற்றது.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் திருச்சி கிழக்கு மாவட்டம் அரியமங்கலம் கிளை மற்றும் ரஹ்மத் பள்ளிவாசல் இணைந்து நடத்திய மாபெரும் இலவச கண் மருத்துவம் மற்றும் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமை திருச்சி கிழக்கு மாவட்ட தலைவர் எம்.ஏ.முகமது ராஜா…

NIA அதிகாரிகளை கண்டித்து திருச்சி தெற்கு மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வீடு உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நடத்தி வரும் சோதனையை கண்டித்து திருச்சி தெற்கு மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி பிரபாத் ரவுண்டானா அருகே இன்று…

நடிகர் சூர்யாவின் 48-வது பிறந்தநாள் விழா – திருச்சியில் ரத்ததானம் செய்த சூர்யா தலைமை இளைஞர் அணி ரசிகர்கள் நற்பணி இயக்கம்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள சூர்யா இன்று தனது 48வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு அவரது ரசிகர்கள் இன்று பல்வேறு நலத்திட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் அணிவிப்பது, அன்னதானம், இரத்ததானம், கல்வி உபகரணங்கள் வழங்குவது…

திருச்சியை திருவிழாவாக மாற்றிய “Happy salai” நிகழ்ச்சி.

தினமும் காலை எழுந்த உடனே வேலைக்கு தயாராகி, ஓடி ஓடி உழைத்துக் கொண்டே இருக்கும் மக்களுக்களின் மனமகிழ்ச்சி மற்றும் புத்துணர்விற்காக வயது வரம்பின்றியும், பாலின பேதமின்றியும் அனைவரும் ஒன்று கூடி கொண்டாடும் வகையில் சமீப காலமாக தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், உதகை,…

திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக திருச்சியில் NIA அதிரடி சோதனை.

மத மாற்ற சர்ச்சையில் கடந்த 19-ம் ஆண்டு திருபுவனம் ராமலிங்கம் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கும்பகோணம், மேலக்காவேரி, திருபுவனம் மற்றும் திருமங்கலக்குடி உள்ளிட்ட இடங்களில் 25க்கும் மேற்பட்ட அலுவலர்கள் தலைமையில் தேசிய புலனாய்வு முகமை…

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆர்ப்பாட்டம்.

மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் மீது நடைபெற்ற கொடுஞ்செயலை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் சார்பாக பாலக்கரை ரவுண்டானாவில் இன்று (சனிக்கிழமை )காலை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் குலாம் தஸ்தஹீர் தலைமை தாங்கினார்.…

தமிழ்நாடு அரசு மருந்தாளுநர் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு மருந்தாளுநர் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் திருச்சி அருணா தியேட்டர் பஸ் ஸ்டாப் அருகே உள்ள கூட்டுறவு மினி ஹாலில் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு மாவட்ட அமைப்புச் செயலாளர் அன்புச்செல்வி வரவேற்புரை ஆற்றிட மாவட்ட தலைவர் நடராஜன்…

மணிப்பூர் பாலியல் வன் கொடுமையை கண்டித்து திருச்சி தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்ட DYFI அமைப்பினர் போராட்டம்.

மணிப்பூர் மாநிலத்தில் தொடரும் கலவரத்தையும் பெண்களை நிர்வாணமாக்கி பாலியல் வல்லுறு செய்த குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கையை எடுக்காத ஒன்றிய மற்றும் மணிப்பூர் மாநில பிஜேபி அரசை கண்டித்தும் இதற்கு பொறுப்பேற்று பதவி விலக கோரியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்,…

2023ஆம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது – கலெக்டர் தகவல்.

சமூக நீதிக்காக பாடுபடுவர்களை சிறப்பு செய்வதற்காக “சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” 1995 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெறுவோருக்கு ரூ.5,00,000/- (ரூபாய் ஐந்து லட்சம் மட்டும்) விருது தொகையும், ஒரு…