தமிழ்நாடு நெடுஞ் சாலைத்துறை சாலை பணியாளர்கள் கருப்பு உடை அணிந்து சங்கொலி எழுப்பி தொடர் தர்ணா போராட்டம்.
தமிழ்நாடு நெடுஞ்சாலை சாலை பணியாளர்கள் சங்க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் தொடர் தர்ணா போராட்டம் கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்றது . இப்போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜீவானந்தம் தலைமை வகித்தார் இதில் திருச்சி கோட்ட பொறியாளர் கேசவன் அவர்களின்…