தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறை சார்பில் ஓவியம் மற்றும் சிற்பக்கலை பயிற்சி முகாம் தொடக்கம்.
திருச்சி ஸ்ரீரங்கத்தில் மாவட்ட அரசு இசைப்பள்ளி எதிரே உள்ள ஜி.எஸ்ஆர்.கே. காந்திமதி ஸ்ரீநிவாசமஹாலில் தமிழ்நாடுஅரசு கலை பண்பாட்டுத்துறை, திருச்சி மண்டலக் கலை பண்பாட்டு மையம் மற்றும் தமிழ்நாடு ஓவிய நுண்கலைக்குழு சார்பில் ஓவியம் மற்றும் சிற்பக்கலை பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.…