மத்திய அரசை கண்டித்து 19வது நாளாக கருப்பு துணியில் முக்காடிட்டு விவசாயிகள் போராட்டம் – கருப்பு துணிகளை பறிமுதல் செய்த போலீசார்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு உரிய விலை தர வேண்டும், விவசாய வாங்கிய வங்கி கடன் தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாய வாங்கிய கடன்களை அடைக்க முடியாமல் தவிக்கும்…















