திருச்சியில் 16-வது நாளாக விவசாயிகள் ஒப்பாரி வைத்து அரை நிர்வாண காத்திருப்பு போராட்டம்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் 16 – வது நாளான இன்று ஒப்பாரி வைத்து…















