திருச்சியில் நடந்த காசநோய் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்.
காசநோய் ஒழிப்பு குறித்த கருத்தரங்கம் திருச்சியில் நடைபெற்றது. இக்கருத்தரங்கிற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். இதில், திருச்சி காசநோய் மருத்துவ பணிகள் இயக்குர் சாவித்ரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பத்திரிக்கையாளர்களுக்கு மத்தியில் பேசினார்: மத்திய அரசு 2030-க்குள் காசநோய்…