பள்ளி மாணவர் களுக்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக் கணக்கு – கலெக்டர் பிரதீப் குமார் தகவல்.
திருச்சி மாவட்டத்தில் 2022 2023 ஆம் கல்வியாண்டில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கல்வி உதவித்தொகை பெற ஏதுவாக ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு இல்லாத மாணவர்களுக்கு அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வாங்கிய மூலம் பள்ளிகளிலேயே ஆதார்…