Category: திருச்சி

பள்ளி மாணவர் களுக்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக் கணக்கு – கலெக்டர் பிரதீப் குமார் தகவல்.

திருச்சி மாவட்டத்தில் 2022 2023 ஆம் கல்வியாண்டில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கல்வி உதவித்தொகை பெற ஏதுவாக ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு இல்லாத மாணவர்களுக்கு அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வாங்கிய மூலம் பள்ளிகளிலேயே ஆதார்…

இந்திய ஃபிட்னஸ் கூட்டமைப்பு சார்பில் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடந்த ஆணழகன் போட்டி.

திருச்சி மாவட்டம் லால்குடியில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மிஸ்டர் சவுத் இந்தியா, மிஸ்டர் கே என் அருண் நேரு கிளாசிக் 2023, ஆணழகன் போட்டி இந்தியா ஃபிட்னஸ் கூட்டமைப்பு சார்பில் தென்னிந்திய அளவிலான…

கொலை மிரட்டல் விடும் உப்பிலிய புரம் திமுக ஒன்றிய செயலாளர் முத்து செல்வன் மீது நடவடிக்கை எடுக்க கோரி எஸ்பி இடம் புகார் மனு.

திருச்சி மாவட்டம் துறையூர் உப்பிலியபுரம் பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் நடராஜன் இவர் இன்று காலை திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்பி சுஜித் குமாரிடம் புகார் மனு ஒன்றை அளிக்க வந்தார் அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- திருச்சி துறையூர்…

திருச்சியில் வருகிற 24-ம் தேதி ஸ்ரீ ஜெகந்நாத் ரத யாத்திரை – இஸ்கான் ஸ்ரீரங்கம் பொது மேலாளர் நந்தபுத்திர தாஸ் பேட்டி.

அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் சார்பில் வருகிற ஜூன் 24ஆம் தேதி சனிக்கிழமை திருச்சி கலைஞர் அறிவாலயம் அருகிலிருந்து இரண்டாம் ஆண்டு ஸ்ரீ ஜெகன்நாத் ரத யாத்திரை புறப்பட உள்ளது இது குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது இதில்…

தலைவர் ராகுல் காந்தியின் பிறந்த நாள் விழா – முதியோருக்கு அன்னதானம் வழங்கிய காங்கிரஸ் கட்சியினர்.

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் இளம் தலைவர் ராகுல்காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகமான அருணாசலம் மன்றத்தில் மாநகர் மாவட்ட தலைவர் ஜவகர் தலைமையில் கட்சி கொடி ஏற்றி பொது…

திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு.

திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த இடையாற்று மங்களத்தை சேர்ந்தவர் அமலா சாந்தினி இவரது கணவர் செல்வகுமார் தம்பதிக்கு ஒரு ஆண் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் அமலா சாந்தினி வாரிசு சான்றிதழ் வாங்குவதற்காக பெட்ட வாய்த்தலையை சேர்ந்த வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன் என்பவரிடம்…

திருச்சி அரசு பள்ளியில் காலை உணவு திட்டம் தரமாக உள்ளதா என அமைச்சர் உதயநிதி ஆய்வு.

திருச்சி மரக்கடை பகுதியில் அமைந்துள்ள அரசு சையத் முர்துஷா மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவுத் திட்டத்தையும் பார்வையிட்டு உணவின்தரம் சரியாக இருக்கிறதா எனவும் மாணவர்களுக்கு…

திருச்சி மாவட்ட பாஜக சார்பில் மத்திய அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக் கூட்டம் திருவானைக் காவலில் நடைபெற்றது.

திருச்சி மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மத்திய அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் திருவானைக்காவலில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தேசிய ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஆசீர்வாதம்…

காவல் சித்திர வதைக்கு எதிரான கூட்ட அமைப்பின் திருச்சி மாவட்ட குழு கூட்டம் இன்று நடைபெற்றது.

திருச்சியில் காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டமைப்பின் திருச்சி மாவட்ட குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வழக்கறிஞர் கென்னடி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள். காவல்துறையில் உயர் அதிகாரிகளையும்மருத்துவக் கல்லூரி முதல்வர்களையும் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து…

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இடைநிறுத்த தரிசனம் அறிவிப்புக்கு ஆட்சேபனை தெரிவித்து அகில பாரத விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் மனு.

அகில பாரத விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் மாவட்ட பொது செயலாளர் சீனிவாசன் தலைமையில் இன்று காலை ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் E.O வேல்முருகனிடம் மனு அளித்தனர் அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- 108 வைணவ திவ்ய தேசங்களில் முதன்மையான திவ்ய தேசமான…

திருச்சி ஜி.எச்சில் 14-வது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை – டீன் நேரு தகவல்.

திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் செய்யப்பட்ட சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை குறித்து டீன் நேரு கூறுகையில்:- மதுரை ராஜாஜி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூளைச் சாவு அடைந்த 29 வயது ஆணிடமிருந்து ஒரு சிறுநீரகம் கொடையாக பெறப்பட்டது. இந்த…

திருச்சி லிட்டில் மில்லினியம் மழலையர் பள்ளியை பொதுச் செயலாளர் கோவிந்த ராஜுலு திறந்து வைத்தார்.

திருச்சி தில்லைநகர் சிட்டி மருத்துவமனை அருகில் லிட்டில் மில்லினியம் மழலையர் பள்ளி திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த திறப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு கலந்து கொண்டு லிட்டில் மில்லினியம்…

ஏர்போர்ட் பயணியின் உள்ளாடையில் மறைத்து கடத்திய 625 கிராம் தங்கம் பறிமுதல்.

சர்வதேச திருச்சி விமான நிலையத்திற்கு சிங்கப்பூரில் இருந்து வந்த ஸ்கூட் விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது ஆண் பயணி ஒருவர் லேப்டாப் பேட்டரியில் மறைத்து வைத்து எடுத்து வந்த…

அகில இந்திய முஸ்லிம் லீக் சார்பில் உத்தர காண்டில் நடந்த தாக்குதலை கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டம்.

திருச்சி மாநகர் மாவட்டம் அகில இந்திய முஸ்லிம் லீக் சார்பில் பாலக்கரை ரவுண்டானா பகுதியில் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ஐனுல்லமகுது தலைமையில் உத்தரகாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் இஸ்லாமிய மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதலை தடுத்து நிறுத்த வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்…

ஆரோக்கிய மாதா மெட்ரிக் பள்ளியில் சாமியான பந்தல் விழுந்து விபத்து – 10க்கு மேற்பட்ட மாணவர்கள் காயம்.

திருச்சி கருமண்டபம் பகுதியில் ஆரோக்கிய மாதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 1000 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளிக்கூடத்தில் இன்று காலை 10 மற்றும் 12 ஆம்…