Category: திருச்சி

காவிரி டெல்டா மாவட்ட பாசனத்திற் காக கல்லணை யில் இருந்து தண்ணீர் திறப்பு.

காவேரி டெல்டா மாவட்டங்களுக்கு பாசனத்திற்காக கடந்த 12ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீரை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த தண்ணீர் நேற்று முக்கொம்பூர் அணைக்கு வந்தடைந்தது. வந்த தண்ணீரை மகிழ்ச்சியுடன் மலர் தூவி விவசாயிகள் வரவேற்றனர்.…

பாஜக சிந்தனை யாளர் பிரிவு சார்பாக பிரதமர் நரேந்திர மோடியின் 9-ஆண்டு கால சாதனை விளக்க கூட்டம்.

பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 9 ஆண்டு கால அரிய சாதனைகளை விளக்கும் வண்ணம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையின் கீழ் முடிவெடுக்கப்பட்டு பாராளுமன்ற தொகுதி வாரியாக அணி பிரிவு வாயிலாக கூட்டங்கள் பொதுக்கூட்டங்கள் நடத்துவதாக தீர்மானிக்கப்பட்டது. அதன் ஒரு…

பிச்சாண்டார் கோவில் ஊராட்சி அலுவல கத்தில் சந்தை கழிவுகளை கொட்டிய ஊர்மக்கள்.

திருச்சி மாவட்டம் பிச்சாண்டார் கோவில் ஊராட்சியில் வாரந்தோறும் செவ்வாய்கிழமை சந்தை நடைபெற்று வந்தது. *சந்தை கழிவுகளை* அகற்றி வந்த ஊராட்சி மன்றம் கடந்த இரண்டு மாதங்களாக உத்தமர்கோவில் பகுதியில் உள்ள சந்தை கழிவுகளை அகற்றாமல் உள்ளது. தலைவர் & ஊராட்சி செயலரிடம்…

திருச்சியில் ரோந்து போலீசாருக்கு அதிநவீன “டேப்லட்” வழங்கிய கமிஷனர்.

திருச்சி மாநகர காவல் நிலையங்களில் காவல் நிலைய பணிகள், கோப்புகள், ரோந்து பணிகள் மற்றும் காவல் பணிகள் வளர்ந்து வரும் விஞ்ஞான வளர்ச்சிக்கேற்ப நவீனபடுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, தமிழக காவல்துறையில், ரோந்து பணிகளை நவீனபடுத்த, “ஸ்மார்ட் காவலர்” செல்போன் செயலி…

முக்கொம்பூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு – விவசாயிகள் மகிழ்ச்சி.

தமிழகத்தில் திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய டெல்டா பகுதிகளில் காவிரி நீரைக்கொண்டு நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக ஆண்டுதோறும் ஜீன் 12-ம் தேதி முதல் ஜனவரி 28-ம் தேதி வரை…

அரசு விழாவில் பவர் கட் – அமைச்சரிடம் சுட்டிக் காட்டிய திருச்சி எம்.பி.

திருச்சி கொட்டப்பட்டு பகுதியில் உள்ள ஆவின் பால் உற்பத்தி நிறுவனத்தில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று ஆய்வு மேற்கொண்டார் முன்னதாக பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக அமைக்கப்பட்ட கூட்ட அரங்கில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு மாவட்ட ஆட்சித்…

குண்டர் சட்டம் பாயும் – ரயில்வே எஸ்.பி செந்தில் குமார் பேட்டி.

திருச்சி மாவட்டம் பாலாடையில் ரயில் தண்டவாளத்தில் டயர் வைக்கப்பட்டது தொடர்பாக இன்று திருச்சி மண்டல ரயில்வே எஸ்.பி செந்தில் குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்;- திருச்சி ரயில்வே காவல் மாவட்டம், லால்குடி மேளவாளாடியில் ரயில் தண்டவாளத்தில் 2டயர்களை வைத்ததால் நாகர்கோவில் சென்னை…

பால் கொள்முதல் 30 லட்சம் லிட்டர் உயர்ந்துள்ளது – திருச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி.

திருச்சி கொட்டப்பட்டு ஆவின் குளிரூட்டு நிறுவனத்தில் பார்வையிட்டு ஆய்வு செய்த பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நான்கு கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயணாளிகளுக்கு இன்று வழங்கினார். அதனைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான…

1 முதல் 5-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – மேள தாளத்துடன் மாணவர் களுக்கு உற்சாக வரவேற்பு.

தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்காக ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 29ஆம் தேதி முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டது.இதன் பின்னர் ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்த நிலையில் , கோடை வெப்பத்தின் காரணமாக…

திருச்சி 65-வது வார்டு சுடுகாட்டை சீரமைக்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்!

திருச்சி மாநகராட்சி 65 ஆவது வார்டு பகுதிக்கு உட்பட்ட செம்பட்டு, புதுத்தெரு, பட்டத்தம்மாள் தெரு, காமராஜர் நகர் ஆகிய நான்கு ஊர் பகுதி மக்கள் பயன்படுத்தும் செம்பட்டு சுடுகாட்டை சீரமைத்து தர வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பகுதி செயலாளர்…

சர்வ தேசத்துக்கு இணையாக கல்வி கொள்கை உள்ளது – மத்திய இணை அமைச்சர் முருகன் திருச்சியில் பேச்சு.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கத்தில் மத்திய அரசு ரோஜ்கர் மேளா என்ற 6 -வது வேலை வாய்ப்பு விழா நடைபெற்றது. இதில் வங்கிகள், கஸ்டமஸ், இரயில்வே துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு பணி நியமன ஆணை வழங்கும்…

ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் சார்பாக +2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ , மாணவி களுக்கு “சமுதாயச் செல்வம் விருது “வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் சார்பாக கல்வியில் பின்தங்கி இருக்கும் முஸ்லிம் சமூகத்தை முன்னேற்றும் முயற்சியாக நடந்து முடிந்த +2 தேர்வில் மாநில, மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்ற முஸ்லிம் மாணவ , மாணவிகளை அழைத்து “சமுதாயச் செல்வம் விருது “வழங்கும்…

திருச்சி மணல் குவாரி முன்பு மணல் மாட்டு வண்டி தொழிலா ளர்கள் உள்ளிருப்பு போராட்டம்.

திருச்சி மாவட்டம் தாளக்குடி ஊராட்சியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் அரசு மணல் கிடங்கு செயல்பட்டு வருகிறது. இந்த மணல் கிடங்கிலிருந்து லால்குடி, திருவெரும்பூர், திருச்சி கிழக்கு உள்ளிட்ட தாலுக்கா பகுதியில் இருந்து மணல் மாட்டுவண்டி தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்காக மணல் எடுத்து…

மின் கட்டண உயர்வை திரும்பப் பெறக் கோரி தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

தமிழகத்தில் தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டணத்தை தமிழக அரசு உயற்றியுள்ளது கோரோனாவில் இருந்து மீண்டு தேப்போது தான் வாணிகம் மற்றும் தொழில் நிறுவனம் மீண்டு வருகிறது இந்நிலையில் திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து இரண்டாம் முறை வணிக மின்…

அரசிடம் அளித்த மனுக்களை பாடை கட்டி, மேளம் கொட்டி நூதன முறையில் கொண்டு வந்த பொது மக்களால் பரபரப்பு.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் திருநெடுங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட சோலகம் பட்டியில் வசிக்கும் 800 குடும்பத்தினர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி கடந்த 2020 முதல் மனு அளித்து வருகிறோம். இது குறித்து தாசில்தார், மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும்…