Category: திருச்சி

திருச்சி மேற்கு வட்டாட்சியர் அலுவல கத்தில் நடந்த ஜமாபந்தி கூட்டம் – பட்டாக்கள் பெற்ற பயனாளிகள்.

திருச்சி மாவட்டம் 1432 ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாயம் ஜமபந்தி கணக்கு முடித்தல் குறித்த கூட்டம் திருச்சி மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நேற்று 7-ம் தேதி பாண்டமங்கலம், தாமலவாரூபயம், புத்தூர் பகுதியை…

செருப்பில் மறைத்து கடத்திய ரூ.28 லட்சம் மதிப்புள்ள 467 கிராம் தங்கம் ஏர்போர்ட்டில் பறிமுதல்.

திருச்சி விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து கொழும்பு வழியாக வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது அதில் வந்த ஆண் பயணி ஒருவர் செருப்பில் பேஸ்ட்…

திருச்சி 24-வது வார்டில் ரூ 7.85 லட்சத்தில் உயர் மின் கோபுர விளக்கு – குடிநீர் தொட்டி திருநாவுக் கரசு எம்.பி திறந்து வைத்தார்.

திருச்சி மாநகராட்சி மண்டலம் -5 க்குட்பட்ட 24-வது வார்டு குளத்துமேடு சாலை சந்திப்பு பகுதியில் திருச்சி எம்.பி தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ 5 லட்சத்தில் உயர் மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் குளத்துமேட்டில் ரூ.2.85 லட்சத்தில் மின்…

போதைப் பொருள் ஒழிப்பு குழுக்கள் கலந்தாய்வுக் கூட்டம் உறுதிமொழி ஏற்ற மாணவ, மாணவிகள்.

தமிழ்நாடு காவல்துறை கூடுதல் இயக்குனர் சங்கர் தலைமையில் போதை பொருள் ஒழிப்பு குழுக்கள் கலந்தாய்வுக் கூட்டம் திருச்சி புத்தூர் பகுதியில் உள்ள பிஷப் ஹீபர் கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் திருச்சி காவல்துறை துணை தலைவர் சரவண சுந்தர் திருச்சி மத்திய…

மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் ரூ.1கோடி 8லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித் துறைஅமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி ஆகியோர் ரூபாய் 50,10.000 மதிப்பிலான இணைப்பு சக்கரம்…

உலக சுற்றுச்சூழல் தினம் – மரக்கன்றுகள் நட்ட ரயில்வே சிறப்பு பாதுகாப்பு படை காவலர்கள்.

சுற்றுசூழல் சமநிலை என்பது மனிதர்கள், விலங்குகள், பறவைகள், தாவரங்கள், கடல்வாழ் உயிரினங்கள் போன்றவற்றின் நல்வாழ்விற்கு அடிப்படையானது. இந்த சமநிலையில் ஏற்படும் மாற்றங்கள் சுற்றுச்சூழலை மட்டுமன்றி, உயிரினங்களின் வாழ்வுக்கும் அச்சுறுத்தலாகவும் ஆபத்தாகவும் அமையும். வளர்ச்சி, தொழில்நுட்பம் எல்லாம் தவிர்க்க முடியாத ஒன்று. அதே…

சிஐடியு திருச்சி தாலுகா பஞ்சாலை தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

சி ஐ டி யு திருச்சி தாலுகா பஞ்சாலை தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் செயலாளர் சங்கர் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், சிபிஎம் மாவட்ட செயலாளர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டு…

பாஜக எம்பியை கைது செய்ய கோாி திருச்சியில் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்.

மல்யுத்த வீரங்கணைளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பாஜக எம்பியை கைது செய்ய கோாியும்,போராடி வரும் மல்யுத்த வீரங்கணைகள் மீது தாக்குதல் நடத்திய டெல்லி காவல்துறையை கண்டித்தும் திருச்சி மாவட்ட ஐக்கிய விவசாயிகள் முன்னணி சாா்பாக திருச்சி ஜங்சன் காதிகிராப்ட் அருகே மாவட்ட…

எலக்ட்ரானிக் பொருட்களில் மறைத்து வைத்து கடத்திய 338 கிராம் தங்கம் பறிமுதல்.

திருச்சி விமான நிலையத்திற்கு இன்று சிங்கப்பூரில் இருந்து வந்த ஏர் இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடைமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது. அதில் வந்த ஆண் பயணி நூதன முறையில் எலக்ட்ரானிக்…

உலக சுற்றுசூழல் தினம் – திருச்சி ஜோஸ் ஆலுக்காஸ் வாடிக்கை யாளர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பெருகிவரும் மக்கள்தொகையாலும் தொழிற்சாலைக் கழிவுகள் மற்றும் வாகனப் புகையாலும் சுற்றுச்சூழல் வெகுவாக பாதிக்கப்படுவதை விஞ்ஞானிகள் அறிவுறுத்துவது ஒரு புறம் இருந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் கூடிவரும் கத்தரி வெயிலின்…

14 ஏக்கர் நீர்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது தொடர்பாக கலெக்டரிடம் பொதுமக்கள் புகார் மனு.

திருச்சி மணிகண்டம் ஒன்றியம் திருமலை சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த ஊர் பொதுமக்கள் பட்டையத்தார் பிச்சை மூக்கன், கணேசன், சிவக்குமார், கதிர்வேல், சுப்பிரமணி, கௌதமன் முன்னிலையில் கலெக்டர் பிரதீப் குமாரை சந்தித்து இன்று ஒரு புகார் மனு அளித்தனர்.அதில் அவர்கள் கூறியிருப்பதாவது ;-…

ஸ்ரீரங்கம் அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா – ஆயிரக் கணக்கான பக்தர்கள் தரிசனம்.

ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் புது தெரு பகுதியில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீமத் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியாய் சகல புவன சஷ்டி திதி சம்காரா திரோபவ அனுக்கிரக மூர்த்தியாய் சகல பக்தகோடிகளுக்கும் அருள் பாலித்து கொண்டு இருக்கும் ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ…

மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 5-ம் தேதி ரத்து – மேயர் அறிவிப்பு.

திருச்சி மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் வாரந்தோறும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள குறைபாடுகளை மக்கள் கோரிக்கை மனுவாக எழுதி மாநகராட்சி மேயர் அன்பழகனிடம் அளித்து வந்தனர். இந்நிலையில் நாளை (05.06.2023) ம் தேதி திங்கட்கிழமை மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற இருந்த மாநகர…

மாநகராட்சி பணியாளர் களுக்கான பணி விதிகளை மாற்ற வேண்டும். மாநகராட்சி அமைச்சுப் பணியாளர்கள் சங்க செயற் குழுவில் தீர்மானம்.

தமிழ்நாடு அனைத்து மாநகராட்சி அமைச்சு பணியாளர்கள் சங்கம், தமிழ்நாடு அனைத்து மாநகராட்சி வருவாய் உதவியாளர் மற்றும் சிறப்பு வருவாய் ஆய்வாளர் சங்கம் இணைந்து நடத்திய மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. கூட்டமைப்பின் மாநில தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநில…

திட்டமிடல் குழுவின் சார்பாக பள்ளி செல்லாமல் இடை நின்ற குழந்தை களுக்கு பயிற்சி அளிப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம்.

திருச்சி மாநகராட்சியில் 6 வயது முதல் 12 வயது வரை பள்ளி செல்லாமல் இடை நின்ற குழந்தைகள் மாற்றுத்திறன் உடைய குழந்தைகள் மற்றும் இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளை கண்டறிந்து திரும்பவும் பள்ளியில் சேர்க்க பிற துறைகளில் ஒத்துழைப்புடன் இடைநிற்றல் பிரச்சனையை தீர்ப்பதற்காக…