திருச்சி மேற்கு வட்டாட்சியர் அலுவல கத்தில் நடந்த ஜமாபந்தி கூட்டம் – பட்டாக்கள் பெற்ற பயனாளிகள்.
திருச்சி மாவட்டம் 1432 ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாயம் ஜமபந்தி கணக்கு முடித்தல் குறித்த கூட்டம் திருச்சி மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நேற்று 7-ம் தேதி பாண்டமங்கலம், தாமலவாரூபயம், புத்தூர் பகுதியை…