திருச்சியில் மண்டை ஓடுகளுடன், வாயில் வாழைப்பழம் வைத்து விவசாயிகள் முற்றுகை போராட்டம்:-
வேளாண் விளை பொருள்களுக்கு மத்திய அரசு குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயச் சட்டம் கொண்டுவர வேண்டும் என்பதை வலியுறுத்தி நாடுமுழுவதும் போராட்டங்களை நடத்திய விவசாயிகள் மீதான அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும். மேலும் கைது செய்யப்பட்டுள்ள விவசாயிகளை உடனே…