Category: திருச்சி

ஏழை மாணவர்களுக்கு சமமான கல்வியை வழங்க மறுக்கும் திமுக அரசை கண்டித்து திருச்சியில் பொதுக்கூட்டம் – பாஜக நிர்வாகி கருப்பு முருகானந்தம் பேட்டி:-

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்திடவும், தமிழகத்தில் ஏழை மாணவர்களுக்கு சமமான கல்வியை வழங்க மறுக்கும் திமுக அரசை கண்டித்தும் மற்றும், டாஸ்மாக் ஊழல் ஆகியவற்றை கண்டித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் திருச்சியில் வருகின்ற 23-ம் தேதி நடைபெற…

திருச்சியில் ரூ.290 கோடி மதிப்பீட்டில் உலகத்தரம் வாய்ந்த கலைஞர் நூலகம் – அடிக்கல் நாட்டிய முதல்வர்:-

திருச்சி மாவட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் ரூபாய் 290 கோடி மதிப்பீட்டில் ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 337 சதுர அடியில் 7 தளங்களுடன் கூடிய உலகத் தரம் வாய்ந்த கலைஞர் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் திருச்சி டிவிஎஸ் டோல்கேட்…

மத்திய அரசை கண்டித்து மே-25ம் தேதி பொது வேலை நிறுத்த போராட்டம் – மத்திய தொழிற் சங்க கூட்டத்தில் தீர்மானம்:-

மத்திய தொழிற்சங்கத்தின் சார்பில் மே மாதம் 25ஆம் தேதி நடைபெற உள்ள அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தில் பங்கு பெற உள்ள திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள நிர்வாகிகள் பங்கு…

அனைத்து வேளாளர் சங்கங்களை ஒருங்கிணைத்து பிற்படுத்தப் பட்டோர் பிரிவில் இணைக்க வேண்டும் – தலைவர் சொக்கலிங்கம் திருச்சியில் பேட்டி;-

அனைத்து வேளாளர், வெள்ளாளர்கள் உட்பிரிவு சங்கங்கள் மற்றும் வ.உ.சி பேரவைகளின் ஒருங்கிணைந்த வேளாளர் வெள்ளாளர் பண்பாட்டு நலச்சங்கம் சார்பாக நடைபெற இருக்கும் வேளாளர் எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது. இது குறித்த ஆலோசனைக் கூட்டம் திருவானைக்காவல் ஆறுநாட்டு வேளாளர் திருமண மண்டபத்தில்…

சர்வதேச We Love U நல அமைப்பின் சார்பில் திருச்சியில் நடந்த 753வது இரத்ததான முகாம்:-

சர்வதேச We Love U நல அமைப்பின் சார்பில் 753வது உலகளாவிய இரத்ததான முகாம் உலகளாவிய நல அமைப்பான International We Love U தலைவர் ஜாங் கில்-ஜா அவர்களின் தலைமையில் திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் ரத்ததான முகாம் இன்று…

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா – விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் பூ தட்டுகளை ஏந்தி 1000-க்கும் மேற்பட்ட பெண்கள் ஊர்வலமாக சென்றனர்.

சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில் அம்மன் அஷ்டபுஜங்களுடன் வீற்றிருப்பது வேறு எந்த மாரியம்மன் கோயிலிலும் காணக் கிடைக்காத சிறப்பு வாய்ந்தவையாகும். திருக்கோவிலில் வருடம் தோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறும் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தமிழகம் மட்டுமல்லாது வெளி…

மூத்த செய்தியாளர் ஸ்டீபன் அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார்:-

கடந்த 24 ஆண்டுகளாக திருச்சி மாவட்டத்தில் ஜெயா டிவி, நியூஸ் J உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் மண்டல நிருபராக பணியாற்றிய மூத்த பத்திரிகையாளர் *அ. ஸ்டீபன்* அவர்கள் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பாக கேரளாவில் உள்ள அவரது பாட்டியை பார்ப்பதற்காக மனைவி மற்றும்…

திமுகவின் டாஸ்மாக் ஊழலை கண்டித்து பாஜக சார்பில் போராட்டம் – திருச்சியில் பிஜேபி மூத்த தலைவர் எச்.ராஜா பேட்டி:-

பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா திருச்சி மாவட்ட பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது… வழக்கமாக அரசியல்வாதிகள் வீடுகளில் நடைபெறும் அமலாக்கத்துறை சோதனை முதன்முறையாக அரசு துறை அலுவலகத்தில் நடந்துள்ளது, இதை நாம் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும். அமலாக்கத்துறை…

அம்மா பேரவை சார்பாக அதிமுக சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை மாவட்ட செயலாளர் சீனிவாசன் பொது மக்களுக்கு வழங்கினர்:-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க, திருச்சி மாநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் முன்னாள் ஆவின் சேர்மன் கார்த்திகேயன் ஏற்பாட்டில், திருச்சி வயலூர் மெயின் ரோடு சீனிவாசா நகர் அருகே,…

வருகிற 16-ம் தேதி செங்கோட்டையில் விவசாயிகள் மகாசபை கூட்டம் – விவசாயிகள் அய்யாக்கண்ணு, பாண்டியன் கூட்டாக அறிவிப்பு:-

விவசாயிகள் அய்யாகண்ணு மற்றும் பி.ஆர்.பாண்டியன் ஆகியோர் கூட்டாக இன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களை சந்தித்தனர். அதில் தமிழ்நாட்டில் 5-வது முறையாகவேளாண்மைக்கன தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நிதி ஒதுக்கீடு இல்லாமல் காகித பட்ஜெட்டாகவே…

திமுகவின் ஊழல்கள் வருகின்ற தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும். – திருச்சியில் டிடிவி தினகரன் பேட்டி:-

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி அமமுக செயல்வீரர்கள் மற்றும் செயல்வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சி மார்க்கெட் பகுதியில் உள்ள மீனாட்சி திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டர்.…

திருச்சியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆய்வு செய்த கலெக்டர்:-

திருச்சி மாவட்ட பழைய ஆட்சி தலைவர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு கிடங்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் ஆய்வு செய்வது வழக்கம். அந்த வகையில் இன்று மாவட்ட…

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி திருச்சியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினர்:-

திமுகவின் சட்டமன்ற தேர்தல் வாக்குறுதிக்கு மாறாக ஓய்வூதிய திட்டம் தொடர்பாக ஆய்வு செய்ய அமைத்து அலுவலர் குழுவை திரும்ப பெற கோரியும், திமுகவின் சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதி எண் 309ன் படி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தப் கோரியும், பிற மாநிலங்களில்…

மோடி அரசை கண்டித்து, திருச்சி தெற்கு மாவட்ட திமுக கழகம் சார்பில் நடந்த பொதுகூட்டம் – தலைமைக் கழக பேச்சாளர் கவிச்சுடர் கவிதை பித்தன் பங்கேற்பு:-

மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தி திணிப்பை எதிர்க்கவும் தொகுதி மறு சீரமைப்பு என்ற பெயரில் தமிழ்நாட்டின் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை குறைத்தும் தமிழகத்தை இரண்டாம் தர குடிமக்களாக ஆக்க நினைக்கும் மோடி அரசுக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டம். திருச்சி தெற்கு…

ஏப் 4ம் தேதி இயக்குனரகம் முன்பு ஆர்ப்பாட்டம் – தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் அறிவிப்பு:-

முறையான கால முறை ஊதியம் பெற்று வரும் ஊராட்சி செயலாளர்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைத்து ஊராட்சி ஒன்றியங்களில் பணியாற்றும் பதிவறை எழுத்தாளர்களுக்கு உண்டான அரசின் சலுகைகளை ஊராட்சி செயலாளருக்கும் விரிவுபடுத்தி அரசாணை வெளியிட கோரி திருச்சி மாவட்ட ஆட்சியர்…

தற்போதைய செய்திகள்