திருச்சி சிவா எம்பி பெயரை பயன்படுத்தி மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எஸ்பியிடம் வாலிபர் புகார்:-
திருச்சி மாவட்டம், குண்டூர், பர்மா காலனி பகுதியை சேர்ந்தவர் கணேசன், இவரது மகன் பாலலோகேஷ் இவர் திருச்சி உறையூர் நெசவாளர் காலனியை சேர்ந்த நாகராஜ் என்பவர் மகன் வசந்தகுமார் மீது திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார்.…