மாநகராட்சியை கண்டித்து கொட்டும் மழையில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் – திருச்சியில் பரபரப்பு.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது. இதனையடுத்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதல் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று மாலை…